எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
வெள்ளை வான் கடத்தல்களும் பின்னணியும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-fresh+div White VAN abductors are in fact " SRI LANKAN SECURITY FORCES" says Secretary of Western People's Front(WPF)-- Dr Kumarakuraparan
-
- 0 replies
- 2.4k views
-
-
என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு. மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்ற
-
- 5 replies
- 1.4k views
-
-
பதினைந்து நிமிடங்களில், இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரமும் நிர்க்கதியும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிற படைப்பு 'தவிப்பு'. தமிழ்வேந்தனின் படைப்புலகம் தமிழ் மக்களின் அக்கறை சார்ந்து விரிந்திருக்கிறது. ஒளிப்பதி வும் குறும்படமும் அமைந் திருக்கிற விதம் கச்சிதம். பிரசாரம் இல்லாமல், வேதனையின் கீற்றுகள் வெளிப் படும்படியாக இருப்பது இயக்குநரின் திறமை! இயக்கம்: வீ.மு.தமிழ்வேந்தன 9டி, பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை97. http://tamilthesiyam.blogspot.com/2009/03/...-post_7505.html
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 62 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். சீ.றஞ்சன் (வயது 36) பே.நல்லசாமி (வயது 65) ம.தெய்வேந்திரராசா (வயது 42) ஜெ.ஜோதிகா (வயது 07) உ.யோகேஸ்வரன் (வயது 10) ச.மகாலிங்கம் (வயது 45) ச.அமிர்தலிங்கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
Heavy raining continues in Vanni - War against Nature
-
- 0 replies
- 1.6k views
-
-
-
-
http://eelamhomeland.com/gallery/index.php?cat=9 Genocide against tamils Goverment control area Displaced people Tamils in Camps
-
- 0 replies
- 3.2k views
-
-
சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள வெளி வந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…
-
- 1 reply
- 967 views
-
-
-
இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முழுமையான உதவிகள் வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஒருபோதும் ரஷ்யா இடமளிக்காது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 6 replies
- 3k views
-
-
சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…
-
- 0 replies
- 656 views
-
-
வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.
-
- 13 replies
- 5.7k views
-
-
இப்படங்கள் ஏன் இங்கு???? இப்ப்டங்கள் அண்மையில் சில ஊடகங்களில் வெளியாகி பலரது கண்களை கசிய வைத்தது. ஜோடிகளான இக்குருவிகளில் ஒன்று வீதியில் வாகனம் ஒன்றில் அடிபட்டு பலத்த காயத்துக்கு உள்ளாகி வீதியிலேயே கிடக்கிறது. அதன் மறுபாதி, காயம் அடைந்த தன் ஜோடி பறக்க முடியாதது தெரிந்து, இரை கொண்டு வந்து ஊட்டி விடுகிறது. ஆனால் படுகாயமடைந்த குருவியோ தன் உயிரை, வீதியிலேயே விடுகிறது. தன் இறந்த ஜோடியை, எழுப்புவதற்காக மற்றைய ஜோடி படாத பாடு படுகிறது. தன் ஜோடி உறங்கி விட்டதோ என சத்தமிட்டு எழுப்ப முயல்கிறது. எழுப்ப இயலாத நிலையில் கத்தி அழுகிறது. தன் ஜோடியின் பிரிவு தெரிந்து கலங்கி நிற்கும் காட்சிகளே இவை! இன்று இந்த நாலு அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விபரம் Civilian Casualties, From 1 March to10 March 2009 From 1 March 2009 to 10 March 2009, Puthumaththalan Hospital received 964 civilian causalities. Almost all the cases were victims of intense shelling. A few of the victims were due to the aerial attacks and gunshot injuries. More than 95% of the victims were from the safe area and 40 children and 79 adults died while being taken to the hospital or during the treatment or after having been treated. No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Date of Injury 1 Nagalingam Murugaruban 15 M Anaivilunthan Maththalan L/Thigh 01.03.2009 2 Vara…
-
- 1 reply
- 14.6k views
- 1 follower
-
-
Urgent Needs of the IDPs in Mullaitivu District Message About 81,000 families consisting of about 330,000 persons displaced from Mullaitivu, Kilinochchi, and part of Vavuniya, Mannar and Jaffna Districts are staying in the Safer Zone proclaimed by the Government in the Mullaitivu District. 02. These IDPs live amidst great difficulties. They live under worn out tarpaulin tents. There is a severe shortage of food and medicines. Scarcity of drinking water and sanitation facilities add to the woes of the people. 03. This situation was worsened by the onslaught of heavy rains and strong winds on 09th and 10th March, 2009. As a result about 50,000 fam…
-
- 1 reply
- 2.2k views
- 1 follower
-
-
இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ? அண்மைக் காலங்களில் எமது தேசம் சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது. இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கும் போது எவ்வாற…
-
- 0 replies
- 1k views
-
-
http://img216.imageshack.us/my.php?image=purakkanippom.jpg
-
- 0 replies
- 936 views
-
-
-
-
எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…
-
- 0 replies
- 856 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் எ…
-
- 0 replies
- 1.3k views
-
-