Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள். ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய…

  2. நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுத…

  3. Jaffna International Market and Trade Exhibition மாரிசன்கூடல் இளவாலை புளியங்கூடல்

  4. மட்­டக்­க­ளப்பு மண்­மு­னைப்­பற்று புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் நினை­வேந்தல் அஞ்­சலி நிகழ்வு 21 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. மண்­முனைப் பற்று புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 1990 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் உட்­பு­குந்த காடை­யர்கள் கிராம மக்­களை கடற்­கரைப் பிர­தே­சத்­திற்கு அழைத்துச் சென்று அங்கு மடு ஒன்றில் இருத்­தி­விட்டு அம்­மக்­களை வெட்­டியும், சுட்டுக் கொன்ற கொடூரம் இடம்­பெற்­றி­ருந்­தது. இப்­ப­டு­கொலைச் சம்­ப­வத்தில் சிறு­வர்கள், வயோ­தி­பர்கள், பெண்கள் உட்­பட 17 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 28 பேர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்…

  5. அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் நடனம் மற்றும் நாடகங்கள் ஊடகவும் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்ற போராளிக் கலைஞர். 2000 மேல் அரங்கம் கண்ட “சங்கநாதம் “ புகழ் பேபி ஆசிரியரின் மாணவர்கள் இவரும் ஒருவர் தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவர். சேயோன்:- தமிழனின் மரபுதழுவிய கலை பண்பாடு பற்றி உங்கள் பார்வை ? நிலவன் :- தமிழர்கள் மிகவும் தொ…

  6. வணக்கம் தாய்நாடு.... புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயத்தில் வழிபாடுகள்

  7. Silence என்ற சொல்லையே சத்தமாக சொல்லவேண்டி இருகின்ற இந்த காலத்தில்!! நான் செய்யப்போகும் இந்த பதிவு சில கடுமையான வார்த்தைகளை உள்ளடக்கியதாய் இருக்கும்!! ஒரு அடிமைப்படட இனமாக இன்று கிழக்கு தமிழ் மக்கள் ஒவொரு நாளும் மதமாற்றங்களுக்கும் மாற்று மதத்தினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிற நிலைமையில், முதலமைச்சர் பதவியை இலகுவாக முஸ்லீம் ஒருவருக்கு தூக்கி கொடுத்ததன் பலனாக முஸ்லீம் கிராமங்கள் இன்று தன்னிறைவு பெற்று எம கிராமங்களை சூறையாட வெளிக்கிட்ட்னர். ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு முஸ்லீம் அமைச்சரின் வருகை, அபிவிருத்திகள் என்று களை கட்டுகிறது. இதட்கு ஒரு சிறந்த உதாரணம் கிழக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம். https://www.facebook.com/NaseerAhamedOfficial/ …

    • 0 replies
    • 278 views
  8. ஊர்காவற்துறை சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் ஊர்காவற்துறை தீவகம்

  9. வணக்கம் தாய்நாடு | பன்னாலை கிராமம்

  10. "பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு" இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இலங்கையின் வடக்கு மாகாணம் மோதலின் நிழலில் இருந்து ஒரு பலவீனமான அமைதியைத் தழுவியது. இரண்டரை தசாப்தங்களாக நீடித்த போர், மே 2009 இல் முடிவுக்கு வந்தது, நிலத்திலும் அதன் மக்களிலும் கண்ணுக்கு தெரியும் மற்றும் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது. இடிபாடுகள் மற்றும் போர்நிறுத்தத்தின் அமைதிக்கு மத்தியில், ஒரு இதயத் துடிப்பு எதிரொலிக்கத் தொடங்கியது - பாரம்பரியம், நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் இதயத் துடிப்பு. வடக்குக் கரையோரமாக அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் கடலோர காங்கேசன்துறை கிராமம் யுத்த அழிவுகளை நேரடியாகக் கண்டிருந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த மீன்பிடி குக்கிராமம் அதன் முந்தைய நிழலின் …

  11. புனித அந்தோனியார் ஆலயம்.. ஊறணி

  12. செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை காணாமல் போனவர்களும் செம்மணியும் Jun 26, 2025 - 12:57 0 355 "அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா " சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான். புதைக்கப்பட்ட இடம் செம்மணி! இதை சொன்னது வேறு யாருமல்ல சோமரத்ன ! சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி . 1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுக…

    • 1 reply
    • 270 views
  13. ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன் October 27, 2025 ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். 2. 1990 அக்டோபர் 30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம். 3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம். இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் …

  14. ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே உள்ளம் பதை பதைக்கும் எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும் அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம் ஓலைச்சுவடி முதல் ஊர்களின் வரலாறும் தொன்மையும் சொல்லும் அத்தனை நூலும் குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம் அங்கைதான் கிடந்ததாம் தென்னாசியாவிலை பெரிய நூலகம் இதுவெண்டு எல்லாரும் புழுகமாச் சொல்லிச் சொல்லி செருக்குப் படுறவையாம் கல்வி அறிவிலை உலக அறிவிலை தமிழன் கொடி கட்டிப் பறக்க இதுதான் காரணமெண்டதை எல்லாரும் அறிஞ்சதாலை எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம் கல்வி அறிவைச் சிதைச்சால் கண்டபடி தமிழனாலை வளரேலாது எண்டு கற்பனை கட்டின சிங்களம் இரவோடு இரவா வந்து உயிரோடை கொள்ளி வைச்சுப் ப…

  15. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான... ”கபடி“ பாடல், மட்டக்களப்பில் வெளியீடு! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் ஒன்றாக கருதப்படும் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தினையும் அதன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான துரைசிங்கம் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சிப்ஸ் சினிமா பணிப்…

  16. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் விசாரணைகள் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வரலாற்றை இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மகிழடித்தீவு படுகொலையின் 26 ஆவது நினைவு தினம் நாளை மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வழங்கிய செவ்வியிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மகிழடித்தீவு கிராமத்தைச் சுற்றிவ…

    • 0 replies
    • 264 views
  17. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளை அபகரிக்க முறப்படுவதாகவும் அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் ஒதியமலைக்குச் சென்றிருந்தேன். ஒதியமலையை நோக்கி முன்நகர்ந்து கொண்டிருக்கும் குடியேற்ற நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை தந்தது. அந்த நடவடிக்கை ஒரு நில அபகரிப்பு யுத்தத்திற்கு ஒப்பானது. நில அபகரிப்பு யுத்தம் என்பது விமானங்கள் பறந்து குண்டுகளைக் கொட்ட யுத்த டாங்கிகளோடு யுத்தம் செய்து கொண்டு ந…

  18. தம்மையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்ற நிலக் கண்ணிவெடிகளை மீட்கும் தொழிலுக்குச் செல்லும் தாய். போருக்குப்பின்னரும் வாழ்வில் குண்டுகள் வெடிக்கிறது, உயிரச்சம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

  19. Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கி…

  20. "உறங்காத உணர்வுகள்" வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் …

  21. மண்டை தீவு - யாழ்ப்பாணம் |

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.