எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா? ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?’ என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா…? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா… பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, வியாழக்கிழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. மரபு உயிரினம் ((Heritage breed) ) தென் அமெரிக்க கண்டத்தின் உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள். இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின் அழகு மிக்க பழையை நகரமான மச்சு பிச்சு. பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்…
-
- 1 reply
- 964 views
-
-
வணக்கம் தாய்நாடு.... புலுமச்சி நாதகுளம் முல்லைத்தீவு
-
- 2 replies
- 562 views
-
-
-
வணக்கம் தாய்நாடு.... குமுளமுனை கிளிநொச்சி
-
- 2 replies
- 450 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆனைவிழுந்தான்குளம்.. கிளிநொச்சி
-
- 2 replies
- 459 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பல்லவராயன்கட்டு
-
- 0 replies
- 299 views
-
-
வணக்கம் தாய்நாடு...பொங்கல் கொண்டாட்டம்
-
- 2 replies
- 329 views
-
-
வணக்கம் தாய்நாடு.... வல்வெட்டித்துறை பட்டம் விடும் போட்டி
-
- 1 reply
- 375 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கேப்பாப்புலவு போராட்டம்
-
- 2 replies
- 331 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி திருவையாறு
-
- 2 replies
- 523 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயம்
-
- 2 replies
- 359 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பூநகரி, கீரிகுளம்
-
- 2 replies
- 412 views
-
-
வணக்கம் தாய்நாடு.... புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயத்தில் வழிபாடுகள்
-
- 0 replies
- 277 views
-
-
வணக்கம் தாய்நாடு....சங்குபிட்டி, பூநகரி
-
- 2 replies
- 348 views
-
-
வணக்கம் தாய்நாடு....கல்மடுக்குளம் கிளிநொச்சி
-
- 2 replies
- 388 views
-
-
வணக்கம் தாய்நாடு....இரணைமடு நீர்ப்பாசனக் குளம்
-
- 2 replies
- 350 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி உருத்திரபுரம்
-
- 2 replies
- 457 views
-
-
வணக்கம் தாய்நாடு....ஞானிமடம், கிளிநொச்சி
-
- 1 reply
- 312 views
-
-
வணக்கம் தாய்நாடு... மாவிட்டபுரம் தாயகத்தில் பாஸ்கி
-
- 1 reply
- 327 views
-
-
-
நமக்கு மூணு இலை முளைத்த எண்பதுகளின் முற்பகுதிகளில் நிலவை அல்லது விடிவெள்ளியை துணை கொண்டு; அல்லது விளக்கின் துணை கொண்டு இரவுப்பயணங்கள் போகும் நாட்களின் அந்திம பகுதி முகிழ்ந்திருந்தது. அநேகமானோரின் வாகனமாக ‘நடராஜாக்கள்’ இருந்தபோது ஒருவர் ‘பைசிக்கிள்’ அல்லது துவிச்சகர வண்டி வைத்திருப்பது கிராமத்தின் இன்னொரு கௌரவ அடையாளம்.இன்னொரு விதமாக இந்த காலத்தை கூறுவதாயின் “அநேகமான பெண்டுகள் சைக்கிள் வைத்திருக்கும் பெடியன்களையே லவ்வினார்கள்” ‘ஹீரோ’ , “லுமாலா’ மற்றும் ‘ரலி’ என்பன அந்த காலத்து இளையோரின் கனவு கன்னிகள்.ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து ஒரு ‘லுமாலா’ சைக்கில் வாங்குவது என்பது இந்த காலத்தில் மூணு லட்சம் ரூபாய் சேர்த்து ஒரு மோட்டார் பைசிக்கிள் வாங்குவதற்கு மேல். …
-
- 0 replies
- 470 views
-
-
-
-
இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.நகர் புறங்களில் வளவுகளுடன் வீடுள்ளவர்களில் கணிசமானவர்களின் வீட்டிலும் நாய் வளர்பை பார்க்கலாம்.மாநகர் என்று பார்த்தால் அங்கு நாய்கள் வளர்க்கக் கூடிய சூழ்நிலைகள் இல்லாததால் ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகளில் நாய் வளர்க்க மாட்டார்கள். ஒரு சில வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வெளிநாடுகளில் பாணியில் வளர்ப்பார்கள்.எமது ஆட்களுக்கு ஒன்றுக்கு இரண்டுக்கு போறதை கழுவுறது துடைக்கிறதென்றால் மூஞ்சையை சுழிப்பார்கள். வெளிநாடுகளில் பலரும் நாய்கள் வளர்க்கிறார்கள்.அந்த அந்த நேரத்திற்கு வெளியே கொண்டு போய் ஒன்றுக்கு இரண்டுக்கு விடுவார்கள்.ஆட்கள் நடமாட்டமாக இருந்தால் சுடச்சுட எடுத்துக் கொண்டு போவார்கள்.எவர…
-
- 30 replies
- 4.6k views
-