Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ‘அதையும் தாண்டிப் புனிதமானது’ கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட…

  2. கூட்டமைப்பு செய்த தவறு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவ…

  3. அமெ­ரிக்­காவின் முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா? அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான். அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ளது இலங்கை மீதான அழுத்­தங்­களைக் குறைக்கும் என்று பகி­ரங்­க­மா­கவே கருத்து வெளி­யிட்­டி­ருந்தார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன. அது, அமெ­ரிக்கா ஏற்­க­னவே அர­சாங்­கத்­துக்கு கொடுத்த அழுத்­தங்­களின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட அனு­மா­னமே தவிர, இரு­த­ரப்பு உற­வு­க­ளையும் முன்­னி­றுத்தி பார்க்­கப்­பட்ட விட­ய­மன்று ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இருந்து அமெ­ரிக்கா விலகிக் கொள்ள…

  4. பின்னடைவுகள் முடிவுகளல்ல.. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் தள்ளிவிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் தாம் பூரண ஆதரவை வழங்கியதாகவும், அரசோடு இணக்க அரசியல் நடத்தியதாகவும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக தாம் செயற்பட்டதாகவும் கூறியதுடன் ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆகையால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும்…

  5. ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும். Nillanthan24/06/2018 ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் மிருகவதைக் குற…

  6. வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள் ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த பல விளக்கங்கள் இருந்துள்ளன. அவையும் ஒருமனதானதாக இருந்ததில்லை. இன்று ஜனநாயகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், வெறுமனே ஜனநாயகத்தை மட்டும் விளக்குவனவல்ல. நாம் வாழும் சூழலையும் அதன் அரசியல் போக்கையும் நோக்கையும் கூட விளக்குகின்றன. இதனால், ஜனநாயகம் குறித்த வினாக்களும் விடைகளும், நாம் வாழும் உலகின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தை விளங்க உதவும்…

  7. தமிழர்களா! சிங்களவர்களா! என்பது முக்கியம் இல்லை....அங்கஜன் ராமநாதன்

  8. இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்? கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக் கொண்டு வர முனை­கி­றார்கள். ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர் க­ளுக்குத்தான் அர­சியல் பொருத்­த­மு­டை­யது ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­ச…

  9. தொடர்கதையாகும் அமெரிக்காவின் விலகல்கள் வட­கொ­ரிய அதிபர் கிம்மை சந்­தித்து நேர­டி­யாக உச்­சி­ம­ா­நாடு நடத்தி உல­கையே அதி­ர­வைத்த அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஒரு மெகா வர்த்­தக பிர­முகர் - அர­சி­ய­லிலும் இரா­ஜ­தந்­தி­ரத்­திலும் மெகா வர்த்­தக செழிப்­புக்குக் கார­ண­மான தந்­தி­ரோ­பா­யங்­களை கடைப்­பி­டித்து வெற்றி பெறலாம்", என்­பதை உல­குக்கு நிரூ­பித்­துக்­காட்டி வரு­கிறார் என்ற புக­ழுக்கு உரித்­தா­ளி­யாவார். இப் பய­ணத்தில் மேலும் ஒரு குண்­டை வெடிக்க விட்­டி­ருக்­கிறார். 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 19 ஆம் திக­தி­யன்று அமெ­ரிக்க தூதுவர் ஐ.நா.சபை மனித உரிமைப் பேர­வையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையைக் கண்­டித்து உரை­யாற்­றிய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க நாடுகள் ஐ.…

  10. முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முறையாக தலைமை தாங்கவில்லை - கேசவன் சயந்தன்|

  11. × முரண்படும் தமிழ் தலைமைகள்! மாகாண சபை தேர்தலை இலக்­கு­வைத்து மாற்று அணி­யொன்றை உரு­வாக்க வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வொன்று இர­க­சிய நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஆச்­ச­ரி­யப்­படும் தக­வ­லொன்று கசிந்­துள்ளது. வட,­கி­ழக்கின் அர­சி­யல்­போக்­கு பற்றி அக்­க­றை­கொள்­கின்­ற­வர்கள் கவனம் செலுத்தும் விவ­கா­ரங்­களில் இவ்­வாரம் முக்­கியம் பெற்ற செய்­தி­யாகக் காணப்­ப­டுகின்றது. வடக்கு முத­ல­மைச்சர் இவ்­வா­றா­­ன­தொரு முயற்­சியில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ரு­க்கின்றாரா? இல்­லையா? இச்­செய்­தியில் உண்­மை­யுள்­ளதா? இல்­லையா என­்ப­து­ பற்­றி­ க­ர…

  12. அமெரிக்காவின் வெளிநடப்பும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியும் ரொபட் அன்­டனி ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அமெ­ரிக்கா உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளமை பல்­வேறு தரப்­பினர் மத்­தியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது. குறிப்­பாக யுத்­த­கா­லத்தில் பாதிக்­கப்­பட்டு தற்­போது நீதியை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற மக்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான ஏமாற்­றத்தை அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது என்று கூறலாம். ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேரவை மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்…

  13. அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா? இறு­திக்­கட்ட யுத்­தத்­தின் ­போது இழைக்­கப்­பட்ட மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் பொறுப்புக் கூறும் விட­யத்தில் இந்த வாரம் சர்­வ­தேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இருந்து வில­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருப்­ப­தை­ய­டுத்தே சர்­வ­தேச அள­வி­லான இந்த சோர்வு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இது அர­சுக்கு சாத­க­மா­னது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு, அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாமல் தவித்து கொண்­டி­ருக்­கின்ற தமிழ் மக்­க­…

  14. இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…? நரேன்- சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் …

  15. ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம் சில விநா­டிகள் நீடித்த கை குலுக்கல், தசாப்த கால வர­லாற்றை மாற்­றி­யெ­ழுதும் ஆற்றல் கொண்­ட­தென எவரும் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்கள். இந்தக் கைகு­லுக்கல் 14 செக்­கன்கள் நீடித்­தது. கைலாகு கொடுத்­த­வரில் ஒருவர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப். மற்­றவர் வட­கொ­ரியத் தலைவர் கிம் யொங் உன். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சிங்­கப்­பூரின் செந்­தோஸா தீவி­லுள்ள கபெல்லா ஹோட்­டலில் நிகழ்ந்த தருணம். அமெ­ரிக்­கா­விற்கும், வட­கொ­ரி­யா­விற்கும் இடை­யி­லான ஆறரை தசாப்த கால வர­லாற்றை மாற்­றி­யெ­ழு­தி­யது. இவ்­விரு நாடு­களின் தலை­வர்கள் நேருக்கு நேர் சந்­தித்த முதல் சந்­தர்ப்பம் என்…

  16. தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டுமென்று இதில் உடன்பாடு காணப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இனப்பிரச்சினைக…

  17. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லது அதற்கு உயிர்ப்­பிப்­ப­தற்கு பல்­லின மக்­களின் உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்­டி­யதும், அவர்­க­ளுக்­கான உரி­மை­களைப் பகிர்ந்­த­ளிப்­பதும் அடிப்­ப­டையில் அவ­சியம். அவ்­வாறு உரி­மைகள் மதிக்­கப்­ப­டா­விட்டால், அந்த உரி­மைகள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டா­விட்டால், ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட முடி­யாது. ஜன­நா­ய­கத்தை உயிர்ப்­பிக்­கவும் முடி­யாது. இந்த வகையில் ஜன­நா­ய­கத்தை மீண்டும் நிலை­நி­றுத்தப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் தோல்­வியைத் தழு­வி­யி­ருப்­ப­தா­கவே கருத வேண்டி இருக்­கின்­றது. ஊழல்கள் மலிந்த, சர்­வா­தி­காரப் போக்கில் சென்ற சி…

  18. ‘பழைய குருடி கதவைத் திறவடி’ நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து, மீண்டும் பழைய வழியை நோக்கித் திரும்புதலை, ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று சொல்லலாம். இவ்வாறான மீளத் திரும்புகைகள், அரசியலிலும் எப்போதாவது நடக்கின்றன. அந்த அடிப்படையிலேயே, அரசாங்கம் மீண்டும் பழைய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்த முனைகின்றது. புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை,…

  19. மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…

  20. உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு இந்த 2018ஆம் ஆண்டின் தலை­யாய அர­சியல் நிகழ்வு என்றால் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்­கப்­பூரில் நடை­பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட­கொ­ரிய அதிபர் கிம் ஆகி­யோ­ருக்­கி­டையில் நடை­பெற்ற உச்­சி­ மா­நாடு என்­பது எவரும் எளிதில் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­ய­மாகும். உலகின் அர­சியல், பொரு­ளா­தார ஆற்­றல்­களில் மிகப்­ப­ல­மான அமெரிக்க நாட்டின் பத­வி­யி­லி­ருக்கும் ஜனா­தி­ப­தியும்,கம்­யூனிச ஆட்சி நடை­பெறும் நாட்டின் வெளியு­லகில் பெரு­ம­ளவில் பய­ணிக்­காத தலை­வரும் சந்­தித்­தனர். உச்­சி­ம­ா­நாடு நடத்­தினர் என்­பது உலக சமா­தா­னத்தை நேசிக்கும் எவரும் பெரு­மைப்­ப­டத்­தக்க நிகழ்ச்­சி­யாகும். ஜூன் 12ஆம் திகதி உச…

  21. இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு அர­சி­யல்­வா­தி­களின் ஒத்­து­ழைப்பு பாரா­ளு­மன்­றத்தில், மாகா­ண ­ச­பையில், உள்­ளூ­ராட்சி சபை­களில் முக்­கி­ய­மா­னது. அந்த விட­யங்­களை மறந்து விட்டு. அர­சி­யல்­வா­திகள் வேண்டாம் , நாங்­களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்­போ­தைய நிலையில், ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு நல்­ல­தல்ல. அர­சியல் என்­பது சமூ­கத்­தி­னதும், அன்­றாட வாழ்­வி­ய­லி­னதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்­ளா­த­வர்கள் தான், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை கிளப்பி விடு­கின்­றனர். ஒரு பக்­கத்தில், அர­சி­யல்­வா­தி­களை ஓரம்­கட்ட வேண்டும் என்று தமிழ் மக்­களில் ஒரு பகு­தி­யினர் கிளம்­பி­யி­ருக்கும் ந…

  22. உலக ஒழுங்கு: தீர்மானிப்பவர்கள் யார்? உலக அலுவல்கள் இயல்பாக நடப்பது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால், அனைத்தும் இயல்பாக நடப்பதில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், உலகின் முக்கிய மாற்றங்கள் எவையும் இயற்கையானவையும் இயல்பானவையுமல்ல. உலக அலுவல்களைத் தீர்மானிப்போர் உளர். அவர்களின், செல்வாக்கு எல்லைகள் குறித்த, தெளிவான முடிவுகள் எவையும் கிடையாது. ஆனால் போர்கள், தேர்தல்கள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துவோர் இத்தரணியில் உண்டு. அவர்கள் பற்றி, நாம் அறிந்திருப்பது இல்லை. நாம் எல்லாம் இயற்கையாகவே நடக்கின்றன என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவே. கடந்த வாரம், இரண்டு நிகழ்வுகள் பலரது கவனத்தைப் ப…

  23. மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா? -க. அகரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பி…

  24. மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…

  25. தவறிழைத்தது யார்? பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018 தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை சம்பவம் பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான இராணுவ கட்டளைத் தளபதி கேணல் ரத்னபிரியவுக்கே இந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர் கடந்த நான்கரை வருடங்களாக அந்தப் பதவியில் பணியாற்றி வந்துள்ளார். புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.