Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி? 2015ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­ப­தற்கு மூன்று பௌத்த குரு­மாரே வெவ்­வேறு வகை­களில் செய­லாற்­றி­யி­ருக்­கி­றார்கள். முத­லா­மவர் மாது­ளு­வாவே சோபித தேரர். இரண்­டா­மவர் கிரம்பே ஆனந்த தேரர். மூன்­றா­மவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ராவர். முத­லி­­ரு­வரும் ஒரு­வ­கை­யிலும் மூன்­றா­மவர் வேறு­வ­கை­யிலும் பங்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவின் விட­யத்­திலும் உயர் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் விட­யத்­திலும் மஹிந்த ராஜ­பக் ஷ நடந்து கொண்ட முறைகள் மாது­ளு­வாவே சோபித தேர­ருக்கு வெறுப்­பேற்­றி­யி­ருந்­தன. இது பற்றி இவர் பல­முறை மஹிந்­த­விடம் எடுத்துக் கூறியும…

    • 2 replies
    • 684 views
  2. பினணமுறி விசாரணை அறிக்கை ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமா? மத்­திய வங்­கியின் பிணை­முறி மோச­டி­யினால் 11,145 மில்­லியன் ரூபா இழப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு கண்­ட­றிந்­தி­ருப்­ப­தா­கவும், இந்த மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டிப்­பாக அறி­வித்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த புதன்­கி­ழமை இது­தொ­டர்­பான விசேட அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார். மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட பின்னர், அந்த அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப…

  3. புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! நாட்­டில் முன்­னைய கால­கட்­டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்­பா­டொன்று உரு­வா­கி­யுள்­ளது. இன்று நாட்­டின் முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள் இரண்டு, தம்­மு­டையே ஒன்­றி­ணைந்து நாட்டை நிர்­வ­கித்து வரு­கின்­றன. நாட்­டின் தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­தும் கட்­சி­க­ளும் இந்த அர­ச­மைப்பு மாற்­றத்தை விரும்­பு ­கின்­றன. ஜே.வி.ப…

  4. 2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி? ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்றங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து மதிப்பீடு செய்யலாம். இப்பொழுது புத்தாண்டை மதிப்பீடு செய்வதென்று சொன்னால் அதை கடந்த ஆண்டிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? இழந்தவை எவை? என்பவற்றைத் த…

  5. பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும் இலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அந்த அபிப்­பி­ர­ாயங்­களில் அனே­க­மா­னவை அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்­களின் போது மோச­டிகள் நிகழ்ந்­த­தாக கூறு­கின்­றன. நிதி, அதி­கார ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள், சிறப்­பு­ரிமை துஷ்­பி­ர­யோகம் என அப்­பட்­டி­யலை குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் நீட்டிச் செல்­லலாம். இந் நிலையில் இலங்கை மத்­திய வங்­கியின் பிணைமுறி விநி­யோ­கத்தின் போது உண்­மை­யி­லேயே மோசடி இடம்­பெற்­றதா என ஆராய ஜனா­த…

  6. உறவை முறிக்குமா பிணைமுறி? பிணைமுறி ஊழல் விவ­கா­ரமும் அது தொடர்­பாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை அறிக்­கையும் அதன் மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களும் இந்த வார அர­சியல் களத்தில் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளன. ஜனா­திபதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களைப் போலவே பிர­த­மரின் கருத்­துக்­களும் கூட கவ­னத்­தைப்­பெற்­றுள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு பிர­தான கட்­சி­களின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் ரணிலும் குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு தண்­டனை வழங்க வேண்டும் என விடுத்­தி­ருக்கும் அறிக்கை முன்­மா­தி­ரி­யா­ன­துதான். எனினும் அத்­த­கைய குற்­ற­வா­ளி­க­ளா­ன சந்­தேக நபர்­க…

  7. அரசியல் வியாபாரக்களம் பாராளுமன்றம், மாகாண மட்டம் என்பவற்றுக்கு அடுத்ததாக அடி மட்டத்தில் அல்லது தாழ்ந்த மட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணிகளுக்குப் பொறுப்பானது. பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகரசபைகள் என குறுகிய எல்லைப் பிரதேசத்தைத் தமது நிர்வாக நிலப்பரப்பாக இவைகள் கொண்டிருக்கின்றன. இங்கு மக்கள் சேவையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தப் பணிகள் முக்கியமாக அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலில், உள்ளூராட்சி சபைகளை அரசியல் மயமாக்குவதற்கான பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற் கான முக்கிய…

  8. இரண்டு நபர்களின் அதிகாரப் போட்டிக்குப் பலியாகிய ஸ்ரீ ல.சு.க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் அக்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அணிக்கும் இடையிலான உறவைப் போன்றதோர் உறவை வரலாற்றில் எப்போதும் நாம் கண்டதில்லை. இரு அணிகளும் நண்பர்களா, எதிரிகளா என்று விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், அவை ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன; அடுத்த சந்தர்ப்பத்தில், ஒற்றுமைக்காகப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த அணிகளிரண்டும் ஒரே கட்சியைச் சேர்ந்தவையாயினும், மூன்றாண்டுகளாக இரண்டும் ஒன்றையொன்று எதிர்த்துச் செயற்பட்டுக் கொண்டே இருக்…

  9. நிலைக்குமா சங்கரி - சுரேஷ் கூட்டணி எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம். வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இது தனியே வவுனியா நகரசபைக்கு மாத்திரம் பொருத்தமான கருத்தா அல்லது, ஒட்டுமொத்த அரசியலிலும் இந்தக் கொள்கையை…

  10. என்ன சொல்ல முனைகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு…? நரேன்- இலங்கைத்தீவில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தே தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை கோரியிருந்தார். அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் என்பன பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பி…

  11. அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம் கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது. கடல்சார் பாதுகாப்பானது கடல்சார் மூலோபாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தேசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்புச் செயற்பாடுகளை நிதி மற்றும் கப்பல் கட்டுமானங்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதற்கான சிறந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கான மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்…

  12. இலக்குத்தவறிய பயணம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-03#page-18

  13. விக்னேஸ்வரனின் தடுமாற்றம் கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது, கேள்வி- பதில் அறிக்கையாக வெளியாகி வருகின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கேள்வி- பதில் அறிக்கைகள் மிகவும் பிரபலமானவை. முதுமை காரணமாகக் கருணாநிதி செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர், அவரின் கே…

  14. சு.க. – கூட்டு எதி­ரணி தேர்­தலின் பின்­ன­ரேனும் இணைவு சாத்­தி­யமா? எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் தமது வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்கில் அர­சியற் கட்­சிகள் தற்­போது தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன. தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களும் இப்­போது களை­கட்டி இருக்­கின்­றன. தேர்­தலில் பிர­தி­நி­தித்­து­வத்­தினை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்கில் வேட்­பா­ளர்கள் முழு­மூச்­சுடன் களத்தில் இறங்கி செயற்­பட்டு வரு­கின்­றனர். அர­சியற் கட்­சிகள் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும் கூட்டு எதி­ர­ணி­யையும் இணைத்­துக்­கொண்டு இத்­தேர்­த­லுக்கு முகம் கொடுப்­ப­தற்கு முக்­கி­யஸ்­தர்­களால் …

  15. முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் ‘திருவிழா என்று’ உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல் காலம் களைகட்டும் என்பதற்கு, நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நடந்தவற்றை எல்லாம் வைத்தும் பார்க்கும்போது, தேர்தல் காலம் களைகட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே தெரிக…

  16. 2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள் December 18, 2017 இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த இனவாதாம் இலங்கை வரலாறு காணாத அளவு பலத்துடன் இயங்கி வருகிறத…

    • 2 replies
    • 904 views
  17. ராஜ தந்திர அணுகுமுறை தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்த அவலம் ராஜ தந்திர அணுகுமுறை தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்த அவலம் அஸ்­பெஸ்­டஸ் கூரைத்­த­க­டு­கள் உற்­பத்தி தொடர்­பான நோய்­க­ளால் உல­க­ளா­விய ரீதி­யில் வரு­டாந்­தம் உயி­ரி­ழக்­கும் தொழி­லா­ளர்­க­ளது எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 7 ஆயி­ரம் வரை­யி­லா­கும் என பன்­னாட்டு தொழி­லா­ளர் அமைப்பு (ILO ) தெரி­வித்­துள்­ளது. அது மட்­டு­மன்றி ‘அஸ்­பெஸ்­டஸ்’ பாவனை கார­ண­மாக வரு­ட­மொன்­றுக்கு மேலும் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் புற்று நோய்ப்­பா­திப்­பா­லும் மற்­றும் பல்­வேறு நோய்­க­ளா­லும் உயிரிழக்…

  18. அடுத்த ஆண்டில் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமா? அடுத்த ஆண்டில் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமா? கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்­டோ­பா் மாதத்­தில் ஐ.நா மனித உாிமை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணை­ யொன்று நிறை­வேற்­றப்­பட் டமை சக­ல­ரும் அறிந்­த­தொன்றே. இலங்கை அரசு, தேசிய நல்­லி­ணக்­கம் ,தேசிய சக­வாழ்வு , மற்­றும் மனித உாிமை­களை மேம்­ப­டுத்த விரை­வாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென அந்­தப் பிரே­ரணை கோாி நின்­றது. புதிய அர­சி­டம் இருந்து பன்­னாட்­டுச் சமூ­கம் தெளி­வாக எதிா்­பாா்…

  19. ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதே போல அண்மையில் தமிழ் தேசியப் பேரவையும் ஊழலற்ற தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து ஊழல் செய்த மத்திய அமைச்சரைக் கூட மாற்றிய நிலையில் வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது. வட மாகாண சபை பதவி …

  20. தேர்தல் காலத்திலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய கூட்டமைப்பின் கொள்கைகள் http://epaper.virakesari.lk/

  21. குழப்புகிறாரா? குழம்புகிறாரா? வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை, பல்­வேறு தரப்­பி­னரும் அவரை வைத்து அர­சியல் செய்யும் சூழ­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்­பாக முத­ல­மைச்சர் தனது நிலைப்­பாட்டை விளக்கி ஓர் அறிக்­கை­யுடன் நிறுத்திக் கொண்­டி­ருந்தால், அர­சியல் சார்­பற்­றவர் என்ற நடு­வு­நி­லை­யுடன் நின்று கொண்­டி­ருக்க முடியும். அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டை எடுப்பார் என்றே பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. 2015 ப…

  22. இந்த அரசியல் நெருக்கடி ஏன்? மக்­க­ளாட்­சிக்­கு­ரிய முறைப்­படி மக்கள் பிர­தி­நி­தி­களின் கைக­ளி­லேயே குடி­ய­ரசு எனும் ரீதியில் இலங்­கையின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் வழங்க வேண்டும். அதற்குத் துணை­யா­கவே ஜனா­தி­ப­தியும் உயர் நீதி­ய­ர­சரும் இருக்க வேண்டும். மன்­ன­ருக்­காக மன்­னரால் மக்­களை ஆளு­வதே மன்­ன­ராட்­சி­யாகும். மக்­களால் மக்­களை மக்­களே ஆளு­வது மக்­க­ளாட்­சி­யாகும். மன்­ன­ராட்­சியை முடி­ய­ரசு என்றும் மக்­க­ளாட்­சியை குடி­ய­ரசு என்றும் கூறு­வார்கள். நாட்­டி­லுள்ள எல்லா மக்­களும் எப்­படி ஆளு­வது என நீங்கள் வின­வலாம். அத­னால்தான் மக்கள் வாக்­க­ளித்துத் தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­கி­றார்கள். நவீன அறி­வு­லகம் மன்­ன­ராட்…

  23. தேர்தலின் பின்னர் யார்யாரோடு இணைவார்கள்? உள்­ளூ­ராட்சி தேர்தல் பிர­சா­ரப்­ப­ணிகள் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­து­விட்­டன. அர­சியல் கட்­சிகள், பிர­சார வியூ­கங்­களை அமைத்து வரு­வ­துடன் வேட்­பா­ளர்கள் தமது தொகு­தியில் வெற்­றியை உறு­திப்­ப­டுத்தும் நோக் கில் பல்­வேறு வியூ­கங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தேர்தல்கள் ஆணைக்­குழு தேர்­தலை நியா­ய­மா­ன­மு­றையில் நடத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தேர்­தலை நியா­ய­மான முறையில் நடத்­து­வது தொடர் பில் கடந்த புதன்­கி­ழமை தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் அர­சியல் கட்­சி­களின் செய­லா­ள­ர்களுக்கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்றும் நடை­பெற்­றது. அந்­த­வ­கையில் நாட்டு…

  24. முஸ்லிம் மக்களின் நம்பிக்கை புதிய கலப்புத் தேர்தல் முறை­மை­யி­னூ­டாக உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. ஏறக்­கு­றைய 40 வரு­டங்­களின் பின்னர் கட்­சிக்கு மாத்­திரம் வாக்­க­ளிக்கும் முதல் சந்­தர்ப்பம் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்­றுள்ள 15.8 மில்­லியன் வாக்­கா­ளர்­க­ளுக்கு இத்தேர்த­லி­னூ­டாகக் கிடைக்­க­வுள்­ளது. 25 நிர்­வாக மாவட்­டங்­க­ளி­லு­முள்ள 24 மாந­கர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிர­தேச சபைகள் அடங்­க­லாக மொத்தம் 341 உள்­ளூராட்சி மன்­றங்­க­ளி­லி­ருந்து இத்தேர்தல் மூலம் 8,293 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இத்தேர்தல் முறைமை இரு­ம­டங்கு உறுப்…

  25. வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம் பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லா­னது ஆளும் அரா­சாங்­கத்­துக்கு மக்கள் ஆத­ரவு உள்­ளதா அல்­லது குறைந்து விட்­டதா என்­பதை மதிப்­பீடு செய்யும் தேர்­த­லாக இருக்­கப்­போ­கி­றது. அதே­வேளை எதிர்க்கட்­சி­க­ளுக்கு குறிப்­பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்­கப் ­போ­கி­றது என்­பது ஏதோவொரு வகை­யி­லுண்மை. வட – கிழக்கைப் பொறுத்­த­வரை மேற்­கு­றிப்­பிட்ட வாய்ப்­பாட்டை பிர­யோ­கிக்க முடி­யா­விட்­டாலும் இந்த தேர்­த­லா­னது கூட்­ட­மைப்­புக்கும் அதற்கு எதிரே அணி­கட்டி நிற்கும் மாற்றுக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை பரி­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.