Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-02#page-11

  2. சுயநல அரசியலால் சீரழியும் முஸ்லிம்கள் முஸ்லிம் சமூ­கத்தில் பல அர­சியல் கட்­சிகள் உள்­ளன. எந்­த­வொரு முஸ்லிம் கட்­சியும் சமூ­கத்தின் விடி­வுக்காய் சிந்­திப்­ப­தில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் சீர­ழி­விலும் ஆதாயம் தேடிக் கொள்ள விளை­கின்­ற­வர்­க­ளா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உள்­ளனர். இன்­றைய அர­சாங்­கத்­திலும் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்­திலும் முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருக்கின்றனர், இருந்தனர் ஆனாலும் போதிலும் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் கிடைக்­க­வில்லை. அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக இணைந்து கொண்­ட­வர்கள் அமைச்சர் பத…

  3. தமிழகத் தலைமைகளின் அத்துமீறல் ஈழத் தமி­ழர்­களின் போராட்­டத்­துக்கு எப்­போதும் துணை நின்று வந்­தது தமிழ்­நாடு. நெருக்­க­டி­யான கால­கட்­டங்­களில் கூட, தமக்­கான தனிப்­பட்ட பாது­காப்பைக் கருத்தில் கொள்­ளாமல், தமி­ழக மக்­களும், பல அர­சியல் தலை­வர்­களும் ஈழத்­த­மி­ழ­ருக்­காக குரல் கொடுத்­தனர், உத­வி­களைச் செய்­தனர், போராட்­டங்­களை நடத்­தினர். இலங்­கையில் தமி­ழர்கள் கொன்று குவிக்­கப்­பட்­டதைப் பொறுத்துக் கொள்ள முடி­யாமல்- அவர்­களைக் காப்­பாற்றக் கோரி, சர்­வ­தே­சத்­தையும், இந்­திய மத்­திய அர­சையும் தலை­யிட்டு, போரை நிறுத்தக் கோரி தமி­ழ­கத்தில் உள்ள பல உற­வுகள் உயிரைக் கூடக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். அந்­த­ள­வுக்கு ஈழத் தமி­ழர்­க­ளுக்கும்,…

  4. யாழ் நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்… சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன? – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. ‘மக்களால் மக்களை ஆட்சி செய்யும் மக்களின் யாழ்ப்பாண மாநகர சபையின் அழிந்த நகர மண்டபத்தை அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டி எழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை டாக்டர் சுப்ரமணியம் சிறுவர் பூங்காவின் தோற்றமுள்ள அதே திடலில் இருந்து நிறுவி, யாழ்ப்பாண நகரின் கம்பீரத்தை மீளக்கொண்டுவரும் பல்வேறு கடந்தகால எத்தனங்களின் தொடராக வந்துள்ள பிந்தியதை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள மாநகரசபையினர் நாம் விர…

  5. கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு நலன்­க­ளையும் தீர்­மா­னிக்­கின்ற கூட்டு ஒப்­பந்தம் பெரும் இழு­ப­றி­க­ளுக்கும் மத்­தியில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். எனினும் இக்­கூட்டு ஒப்­பந்­தத்தின் சரத்­துகள் சில­வற்றை கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கமும் மீறி செயற்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அதி­ருப்தி நிலைக்கு மத்­தியில் தற்­போது சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­அ­தி­க­ரிப்பின் கார­ண­மாக தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய நிலுவைப் பணத்­தினை வழங்க வேண்டும் என்று இப்­போ…

  6. கருணா குழு என்றால் என்ன?

  7. எர்­டோ­கானின் எழுச்சி ஒரு சுல்­தானின் உரு­வாக்கம் முற்று முழு­­தான அதி­கா­ரத்தைக் கொண்ட ஆட்­சி­யா­ள­ராக துருக்­கியில் எர்­டோ­கானின் எழுச்சி ஜன­நா­யக நாடுகள் இன்று எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டிக்கு செம்­மை­யான ஒரு உதா­ரணம் துருக்­கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் தனது அர­சி­ய­ல­மைப்புத் திருத்த திட்­டங்­க­ளுக்கு வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி றிசேப் தஜீப் எர்­டோனால் இய­லு­மாக இருந்­ததால் நாட்டின் அர­சியல் ஒழுங்கு முறை கடு­மை­யான மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகும். எர்­டோ­கானின் தலை­மை­யி­லான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் …

  8. ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்­றிய முடி­வுகள், கால அவ­காசம், சர்­வ­தேச விசா­ரணை என்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பாரிய நெருக்­க­டி­க­ளையும் விரி­சல்­க­ளையும் முரண்­பட்ட போக்­கு­க­ளையும் உரு­வாக்கும் நிலை­யொன்று உரு­வா­கி­யி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உரு­வாக்கம் என்­பது போருக்கு பின்­னுள்ள நிலை­மை­களில் எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் பெற்­றுக்­கா­ணப்­பட்டு வரு­கி­றது என்­பதை நிகழ்­காலப் போக்­கு­க­ளி­லி­ருந்து தெரிந்து கொண்­டி­ருக்­கிறோம். குறிப்­பாக சர்­வ­தேச நாடுகள், சர்­வ­தேச சமூகம் மற்றும் …

  9. போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ? ரொபட் அன்டனி தமது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கு­மாறு மக்கள் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திடம் கோரி வரு­கின்ற நிலையில் அதற்கு அர­சாங்கம் உரிய முறையில் பதி­ல­ளிக்­கா­வி­டினும் அல்­லது மக்­களின் பிரச்­சி­னை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் செவி­ம­டுக்­கா­வி­டினும் மக்கள் விரக்தி அடைந்­து­வி­டு­வ­துடன் தொடர் போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கு முன்­வந்­து­வி­டு­வார்கள். காரணம் கோரிக்­கை­களின் மூலம் அல்­லது வேண்­டு­கோள்­களின் மூலம் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாத தமது தேவை­களை மக்கள் போராட்­டங்­களின் மூலம் நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு முயற்­சிப்­பதை தவிர்க்க முடி­யாது. அந்­த­வ­கையில் வடக்கு, கிழக்க…

  10. இனப்படுகொலையை வீரமாக சித்திரிப்பவர்களால் நீதியை நிலைநாட்ட இயலாது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும் பறவைகளிலும் தாய்மையின் உன்னததத்தைப் பார்க்கிறோம். அன்னையர்கள் தவித்தால் அந்த தேசம் அநீதியில் மாண்டிருக்கிறது என்றே அர்த்தம். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலு…

  11.  மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம்-மக்கள்; இறைமை-நாடாளுமன்றம் - 2 - சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்துக்கு விடைதேடும் முகமாக நாடாளுமன்றம் நீதியியல் ரீதியாக எவ்வாறான கடப்பாட்டைச் செலு…

  12. ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங…

  13. கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும் ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இம்முறையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜெனீவாவுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இலங்கையில் அரச படைகளினால் அபகரிக்கப்பட்ட தமது காணிகளைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத்…

  14. விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு? - கருணாகரன் நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார். ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார். அந்தப் பணிகளின்போது, படு…

  15. கும்புறுமூலை விவகாரம்: குடியை கெடுக்குமா நல்லாட்சி - முகம்மது தம்பி மரைக்கார் முரண்நகை’ என்று தமிழில் ஒரு சொல் உள்ளது. முரண்பாண்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை என்பது இதன் அர்த்தமாகும். ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது சிவன் கோயில்’ என்பதில் முரண்நகை உள்ளது. அரசியலில் முரண்நகைக்கு பஞ்சமேயில்லை. போதையற்ற நாட்டினை உருவாக்குவது, தனது இலட்சியங்களில் ஒன்றெனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம், மட்டக்களப்பு, கும்புறுமூலை பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது, சமகால அரசியல் முரண்நகையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் உள்ளது…

  16. காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி? ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மீண்டும் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்­வைத்த தீர்­மா­னங்­களின் நீட்­சி­யாக- 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனு­ச­ர­ணை­யுடன் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த தீர்­மா­னத்தின் தொடர்ச்­சி­யா­கவே இப்­போ­தைய தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. 2015இல் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தியே இந்த தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­…

    • 1 reply
    • 322 views
  17. கரையேற முடியாத துறைமுகம் - முகம்மது தம்பி மரைக்கார் பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர். அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின…

  18. நெதர்லாந்து தேர்தலும் தேசியவாதத்தின் தாக்கமும்

    • 0 replies
    • 351 views
  19. பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள் - கே.சஞ்சயன் ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போர…

  20. கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…

  21. இழுத்தடிப்பு ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்­றிய நம்­பிக்­கைகள், அவ­நம்­பிக்­கைகள், அதி­ருப்­திகள் கடந்த ஜன­வரி மாதம் முதலே ஏற்­படத் தொடங்­கிய நிலையில் இலங்கை பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்­பான தீர்­மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உல­கமும் அறிந்த ஒரு செய்­தி­யாகும். 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணை­நி­லை­யுடன் இலங்­கைக்­கெ­தி­ரான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­மையும் 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தில் குறித்­துக்­காட்­டப்­பட்ட 30/01, தீர்­மா­னங்கள் முழு­வ­தையும் நிறை­வேற்றி வைப்­போ­மென இலங்கை, இணை­ அ­னு­ச…

  22. சர்வதேச கண்துடைப்பு செல்­வ­ரட்னம் சிறி­தரன் பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆவ­லோடு எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையின் இலங்கை தொடர்­பான கூட்­டத்தில் அர­சுக்கு மேலும் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கும் தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தத் தீர்­மா­னத்தை ஏனைய சில நாடு­க­ளுடன் முன்­னின்று சமர்ப்­பித்த அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி அதற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­கவே 2019 ஆம் ஆண்டு வரை­யி­லான கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னத்­திற்கு ஐ.நா. மனித உரிமை…

  23. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-16

  24.  ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புத் தொடக்கம், பல்வேறான சவால்களை எதிர்கொண்டுவருகிறார். அந்தச் சவால்கள், எப்போதும் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் விசாரணைகள், அவருக்கான பாரிய அடியை வழங்கியுள்ளன எனக் கருதப்படுகிறது. புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) தலைவர் ஜேம்ஸ் கோமி, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக் றொஜர்ஸ் ஆகியோர், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் முன்னால் சாட்சியமளித்தனர். ஜனாதிபதி ட்ரம்…

  25. முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி முற்றுகையிட்டனர். கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு வந்திருந்த முன்னாள் பெண் போராளிகளையும் மனதுருகி வேலை கோரிய அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளையும் அங்கு காண முடிந்தது. ஊடகங்களும் அவர்களைப் பிரதானப்படுத்தி செய்தி வெளியிட்டன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலைக்காகப் புதிதாக ஆட்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்கிற தகவல் பரவியதை அடுத்தே, முன்னாள் போராளிகள் அங்கு கூடினர். அரசாங்கத்தின் புனர்வாழ்வுக் காலத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.