அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
களச்சவால்கள் - மொஹமட் பாதுஷா ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் …
-
- 0 replies
- 360 views
-
-
ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…
-
- 0 replies
- 325 views
-
-
-
- 0 replies
- 495 views
-
-
முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம் இலங்கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. யாரையும் கேள்வியின்றி கைது செய்யவும், தடுத்து வைக்கவும் இச்சட்டத்தில் ஏற்பாடுகளுண்டு. இதனால், இச்சட்டத்தை பயன்படுத்தி பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்றும் இச்சட்டத்தின் மூலமாக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு அவசரகால சட்டமும் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தனிநபர்களை கைது செய்ய…
-
- 0 replies
- 434 views
-
-
படை குவிப்புக்கு புதிய நியாயம் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்தவாரம் நடந்த குழுநிலை விவாதத்தின் போது, பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழலிலும், முப்படைகளையும் பலப்படுத்தும் திட்டத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கி றது. அடுத்த ஆண்டு பாதுகாப்புக்கு, 284 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய போர் விமானங்களின் கொள்வனவு, ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு, இராணுவத்தை மறுசீரமைக்கும் திட…
-
- 0 replies
- 518 views
-
-
நவம்பர் மாதம் இலங்கையில் மூவருக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை நாம் கவனித்திருக்க மாட்டோம். கெப்பட்டிபொல, சங்கர், விஜேவீர ஆகியோரின் நினைவு நாட்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது தற்செயல் தான். இவர்கள் மூவருக்கும் உள்ள பொதுமை விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் என்பது தான். கெப்பட்டிபொல சிங்கள தேசியத்துக்காவும், சங்கர் தமிழ் தேசியத்துக்காகவும், விஜேவீர “சர்வதேசியத்துக்காகவும் கொல்லப்பட்டவர்களாக மேலோட்டமாக கூறலாம். நவம்பர் மாதம் 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாள் வருடாவருடம் நினைவு கூறப்படுகிறது. சென்ற 2015ஆம் ஆண்டு இந்த தினத்தில் ஜனாதிபதி…
-
- 4 replies
- 6.3k views
-
-
இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ? நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர். எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்ம…
-
- 0 replies
- 370 views
-
-
முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ? எதிர்வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற் றப்படாது விடின் அல்லது கடந்த வருடம் நிறை வேற்றப்பட்ட பிரேரணை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்ப டாது விடின் இலங்கை தொடர்பான நீதிப் பொறி முறை விவகாரம் அத் துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை மையே காணப்படுவதாக சட்ட ஆய்வாளர்கள் சுட் டிக்காட்டுகின்றனர் நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்குவதை காண முடிகின்றது. மறுபுறம் அரசியலமைப்பு மாற்றம் அரசியல் தீர்வு விவகாரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பு என பல்வேறு பரபரப்பான விடயங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 371 views
-
-
அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அரசியலானது ஒரு இரட்டைப் பிளவு கொண்டதாகவே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள வரலாற்றுப் புள்ளிகள் எல்லாவற்றிலும் காணக்கூடிய ஒரு பொதுத்தன்மையாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்களப் பேரினவாதம் என்ற இரு தண்டவாளங்களில் ஓடும் அரசியல் தொடரூந்தாக அல்லது இரட்டைப் பிறவிகளாக இலங்கை இருந்து வந்துள்ளது என்பதனை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள அரசியல் போக்குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அரசியலில் ஊடுருவிக் காணப்படும் பௌத்த மத வாதமும் விகாராதிபதிகளின் கடும் இன்று நேற்று உருவாகிய ஒரு விடயமல்ல. வரலாற்றுக் க…
-
- 0 replies
- 2.7k views
-
-
மதவாதமும் அரசாங்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தையும், தாயகப் பிரதேசத்திற்கான உரிமைக் குரலையும் இல்லாமற் செய்வதற்காகவும், அந்த அரசியல் கோரிக்கையை முறியடிப்பதற்காகவுமே வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றன. இலங்கை அரசியலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் இந்த வருடத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்தல், மற்றவர்களுடைய உரிமைகளை மதித்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, நீதியான செயற்பாடுகளை ஊக்…
-
- 0 replies
- 469 views
-
-
காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல…
-
- 1 reply
- 484 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் காட்டப்படும் தாமதம் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் தாமதப்போக்கு காட்டப்படுகின்றதோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் எந்தவொரு விடயங்களும் உறுதி செய்யப்படவில்லை. அனைத்தும் பேச்சு மட்டத்திலும் யோசனைகள் முன்மொழியப்பட்ட நிலையிலுமே காணப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்தச் செயற்பா…
-
- 0 replies
- 359 views
-
-
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…
-
- 0 replies
- 495 views
-
-
நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பதிலளிக்கிறார். மறுமுனையில் உள்ளவர் ஏதோ கூறுகிறார். “சரி கொடுங்கள்” என்கிறார் பொலிஸ்மா அதிபர். அதன் பின்னர் அவர், ஒலிவாங்கிகள் முன்னிலையிலேயே மரியாதையுடன் “சேர் சேர்” என்று பேசத் தொடங்குகிறார். “நிச்சயமாக இல்லை சேர், எனது அனுமதியின்றிக் கைது செய்ய வேண்டாம் என நான் எப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம…
-
- 0 replies
- 326 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 317 views
-
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …
-
- 0 replies
- 834 views
-
-
பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதன் அவசியம் அரசியல் தீர்வு தொடர்பான விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பான நிலையை அடைந்திருக்கிறது. குறிப்பாக எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது என்பது தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளமை பரவலாக பேசப்படுகின்றது. அதாவது ஒற்றையாட்சி முறைமையிலேயே அரசியல் தீர்வுக்கான திட்டம் முன்வைக்கப்படவேண்டுமென தென்னிலங்கையில் கடும்போக்குவாதிகள் உட்பட பலதரப்பட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் சமஷ்டிமுறைமையிலேயே இணைந்த வடக்கு, கிழக்கில் உச்சபட்ச அதிகாரப்பகிர்வுடன் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென தமிழர் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்…
-
- 0 replies
- 447 views
-
-
வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்பினைகள் வடமாகாண கல்வி அமைச்சு 2014 ஆம் ஆண்டில் ஒரு பிரதான பணியைச் செய்தது. இத்தகைய ஒரு பணியை ஏனைய மாகாண சபைகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரப் பரவலாக்கல் செயற்பாட்டின் காரணமாக அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி கல்வி தொடர்பான பல அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட்டன. 350 தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய 9700 பாடசாலைகளும் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை, பாடசாலைக் கலைத் திட்டம், பாடநூல்கள் போன்ற பலவற்றுக்குப் பொறுப்பு வகித்தாலும் மாகாணங்களின் கல்வி முன்னேற்றம் மாகாண சபைகளுடைய பொறுப்பாக உள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது. வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு. புலமை புலப்பட்டதா? தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின…
-
- 0 replies
- 436 views
-
-
வரலாற்றில் பிடல் காஸ்ரோவின் இடம் காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோவின் மரபு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சோசலிசம் அல்லது மரணம் என்பதே பிடல் காஸ்ட்ரோவின் பிரசித்தி பெற்ற அறைகூவல். சோசலிசத்தைக் கைவிட மறுத்த அவரை 90 வயதில் மரணம் தழுவிக் கொண்டது. பத்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி 2016 நவம்பர் 25 காலமானதையடுத்து வரலாற்றில் அவருக்குரிய இடம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை உலக ஊடகங்களில் காணக்கூ…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு கைகொடுப்பாரா ட்ரம்ப்? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையின வாதத்தை முன்னிறுத்தி, டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு, அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தயாராகி வருகின்ற நிலையில், அரசாங்கமோ நேரடியாக டொனால்ட் ட்ரம்புடன் கைகோர்ப்பதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் கூட்டம் ஒன்று அண்மையில் காலியில் நடைபெற்ற போது, உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடு…
-
- 1 reply
- 426 views
-
-
கருணா கைது பின்னணி என்ன? விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்தவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவருமான கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன்மையான தளபதிகளில் ஒருவராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறினார். அப்போது கருணாவுக்கு, ஐ.தே.க. அரசாங்கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் போதுமான பாதுகாப்பை வழங்கியி…
-
- 0 replies
- 691 views
-
-
காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக் கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர். தனிநாடு கோரிப் போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளால் முன்னுதாரணம் கொண்ட தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலகெங்கும், ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் பலத்…
-
- 0 replies
- 341 views
-
-
மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை! முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், முதல்முறையாக, மாவீரர் நாள், வடக்கில் பெருமெடுப்பிலும், கிழக்கில் ஓரளவுக்கும் வெளிப்படையாக அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், புலி களின் அத்தனை அடையாளங்களை யும் அழிப்பதில் கவனம் செலுத்திய, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், முதலில் கைவைத்தது மாவீரர் துயிலுமில்லங்களின் மீது தான். ஏனென்றால், அவை ஒவ்வொரு ஆண் டும் மாவீரர் நாளன்று மக்களை ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தைக் கொண்டிருந்தன. புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அவர்கள் அழைத்தாலென்ன அழைக்காது போனாலென்ன, மாவீரர் நாள…
-
- 0 replies
- 256 views
-