Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Started by நவீனன்,

    எரிதணல் மொஹமட் பாதுஷா இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அ…

  2. முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம் என்றால், ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னைய இலங்கையில், நாட்டைக் கைப்பற்றி, காலனித்துவ ஆட்சி புரிந்த வெளிநாட்டவர்களுக்கெதிரான போராட்டத்தால் அமைதிக் குலைவு காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னர், இங்குள்ள இன, மதப் பிரிவினருக்கிடையில் முறுகல்கள் நிலவி வந்தன. அதில், தமிழ் மக்கள…

  3. சைப்ரஸ்: அமைதியைத் தேடி -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை. எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை. சின்னஞ்சிறிய நாடான சைப்ரஸ் உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பழைய முரண்பாடுகளில் பிரதானமானதைத் தன்னகத்தே கொண்டது. அந் நெருக்கடியை…

  4. தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்! 11/23/2016 இனியொரு... தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப…

  5. இப்போது என்ன தேவை? செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும் முரண்பட்ட தன்மைகளும் போக்குகளும்கூட காணப்படுகின்றன. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவின் விளிம்பில் இருப்பதான தோற்றம் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இலங்கைத் தழிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கியிருப்பதனால், கூட்டமைப்பினுள்ளே முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவு…

  6.  முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு சில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர்களிடம் கூறினார். அவ்வியக்கத்தில் சேர்வதற்காக இலங்கையிலிருந்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகக் கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கூறினார். முப்பத்து ஆறு ஒன்பது மாதங்களுக்குள…

  7. அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில மனத்தடைகள் உண்டு. அதாவது, மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையைப் புதிய அரசாங்கமும் அதிகரித்திருக்கின்…

  8. மாவீரர் வார அரசியல் தெய்வீகன் தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அ…

  9. நிதா­னத்­து­டனும் அதே­நேரம் அவ­தா­ன­மா­கவும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் நாட்டின் அர­சியல் சூழலில் தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் அத­னூ­டாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு திட்டம் என்­பன தொடர்­பி­லேயே பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. விசே­ட­மாக அர­சி­ய­ல­மைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்­வா­றான திட்­டங்கள் முன்­வைக்­கப்­படும் என்­பதில் அனைத்துத் தரப்­பி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். இந்த அர­சியல் தீர்வு என்று வரும்­போது அது மிகவும் ஒரு உணர்வு­பூர்­வ­மான விட­ய­மா­கவே காணப…

  10. ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்­பான வெளி­வி­வ­காரக் கொள்­கையில் எத்­த­கைய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என்ற விவா­தங்கள் ஒரு­பு­றத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இந்த வெற்­றியின் தாக்கம் இலங்­கையின் உள்­நாட்டு அர­சி­ய­லிலும் எதி­ரொ­லிக்கும் என்ற கருத்தும் வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது. டொனால்ட் ட்ரம்ப் வெள்­ளை­யினத் தேசி­ய­வா­தத்தை முன்­வைத்தே வெற்­றியைப் பெற்­றி­ருந்தார். கறுப்­பர்கள்,முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரித்து வந்த சூழலில், அமெ­ரிக்­காவின் பெரும்­பான்­மை­யி­ன­ரான வெள்­ளை­ய…

  11. ‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …

  12. தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் தேவை நாட்டில் நாள்­தோறும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன­வாத நட­வ­டிக்­கை­களை பார்க்­கின்ற போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு பொதுக் கொள்­கையின் அடிப்­ப­டையில் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் . கடந்த அர­சாங்­கத்தில் பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் தேரர்கள் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல அதர்ம செயற்­பா­டு­களை மேற்­கொண்­டார்கள். அமைச்சர் ஒரு­வரின் அலு­வ­ல­கத்­திற்குள் அத்­து­மீறி உட்­பு­குந்து இன்­னு­மொரு தேரரை தேடி­னார்கள். இந்த இன­வாத்தின் உச்­சக்­கட்­ட­மாக தர்கா நகர், பேரு­வளை ஆகிய இ…

  13. சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும் வெளி­நாட்டு முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பாக, இலங்கை அர­சாங்கம் நிலை­யான கொள்­கையைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை சீனா தீவி­ர­மாக வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது. கிட்­டத்­தட்ட இதனை ஒரு நிபந்­த­னை­யாக விதிக்­கின்ற அள­வுக்கு சீனா சென்­றி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது. மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், கொழும்பில் தெரிவு செய்­யப்­பட்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார் சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரைக் குறிப்­பிட்டு, கடன்­க­ளுக்­கான வட்டி வீதம் தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்ட செய்­தி­யாளர் சந்­…

  14. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-5 வடக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர் // சி.வி. விக்னேஸ்வரன்

  15. மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு பிக்கு இனங்களுக்கிடையிலான பகையை தூண்டும் வார்த்தைகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி ஒரு அரச ஊழியரைக் கீழ்மைப்படுத்தும் போது சட்டம் ஒழுக்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அதைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலவில்லை. அவர்கள் அந்த பிக்குவுக்குக் கீழ்ப்பட்டவர்களாக…

  16. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு? - யதீந்திரா தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது, ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். சிறிலங்காவின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை…

  17. சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்­பூ­ச­ணிக்­காயை ஒரு தட்­டு­ச் சோற்றில் மறைக்க முற்­ப­டு­வது போல் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் குற்றத் தொகுப்­பு­க­ளையும் குல­நாச செயல்­க­ளை யும் மறைக்க முயல்­வது எவ்­வ­ளவு காலத்­துக்கு உள்­நாட்டு அரங்­கி லும் சர்­வ­தேச அள­விலும் செல்­லு­ப­டி­யாகப் போகி­றது என்­பதும் ஒரு விப­ரீ­த­மான எதிர்ப்­பார்ப்­புத்தான். சித்­தி­ர­வ­தைகள் கடத்­தல்கள், காணாமல் ஆக்­கப்­ப­டுதல், இரக­சிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்­றங்கள், பாலியல் வன்­மங்கள் என்ற மனித நாக­ரி­கத்­துக்கு அப்­பாற்­பட்ட கேவல வித்­தை­களில் ஈடு­படும் எந்­த­வொரு ந…

  18. விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடு­பி­டிக்கும் அர­சியல் கள நகர்­வுகள் ரொபட் அன்டனி ""எலி­வென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்­க­ளத்தில் கூறு­வார்கள். அதா­வது விடி­யும்­போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்கள் என்­பதே அதன் அர்த்­த­மாகும். தற்­போது எமது நாட்­டிலும் இவ்­வாறு நல்ல நல்ல அர­சியல் விளை­யாட்­டுக்­களை காண முடி­கின்­றது. காரணம் நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பா­கின்­றன. அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளி விவ­கார அமைச்சர் ஜீ.எல். பீரி­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இணைந்­து­கொண்­டுள்ள சிற…

  19. தலைவிரித்தாடும் இனவாதம் ! செல்­வ­ரட்னம் சிறி­தரன் நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள போதிலும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீராக நிலை நாட்­டு­வதில் அர­சாங்கம் பல­வீ­ன­மான நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லைந்­துள்ள ஒரு நிலையில் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் வீரி­ய­முள்­ள­தாக இருக்க முடி­யாது. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் முறை­யாக நிலை­நாட்­டு­வதன் ஊடா­கவே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடியும். இரண்டும் இரு­வேறு விட­யங்­க­ளாக …

  20. கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக…

  21. இந்தியாவின் பணப் பெறுமதி அழிப்பும் அதன் அமுல்படுத்தலும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆரம்பத்திலிருந்தே, கருத்துகளைப் பிளவுபடுத்தக்கூடிய ஒருவராக இருந்தார். ஒன்றில் அவரை முழுமையாக ஆதரிப்பவர்களாகவோ அல்லது அவரை முழுமையாக எதிர்ப்பவர்களாகவோ தான், இந்தியர்கள் காணப்பட்டனர். தற்போது அவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை ஒழிக்கும் செயற்பாடும், அவ்வாறான கருத்துகளையே பெற்றுள்ளன. இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய்த் தாள்கள், அதிரடியாக இல்லாது செய்யப்பட்டன. இரவு விடுக்கப்பட்ட அறிவிப்பு, நள்ளிரவு முதலேயே அமுலுக்கு வந்தது. பழைய பணத்தை, புதிய நாண…

  22. தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவன; ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கட…

  23. சித்­தி­ர­வ­தை­களை முற்­றாக தடுப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும் இலங்­கையில் இர­க­சிய முகாம்கள் இருந்­த­னவா என்றும் வெள்­ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் தொடர்­கின்­ற­னவா எனவும் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கி­ய­நா­டுகள் குழுவின் உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் ஆரம்­ப­மா­னது. இந்த அமர்வில் இலங்கை விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போதே இவ்­வா­றான கேள்­வி­களை அந்­தக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் எழுப்­பி­யுள்­ளனர். இலங்­கையின் யுத்­த­கா­லத்தில் இர­க­சிய முகாம்கள் பேணப்­பட்­டதா? பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின்…

  24. இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர் தங்கள் அரசியல் நோக்கங்களிற்காக பயன்படுத்த முனைந்துள்ளமை, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், பௌத்த மதகுருமார் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அதிகளவிற்கு வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளமை மற்றும் சமூக ஊடகங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுவது போன்றவையே குறிப்பிட்ட சம்பவங்களாகும் என அற…

  25. சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட, இருவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்தே வந்தனர், இந்த நிலைமையானது இருவருக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் அதனையே நம்புமாறும் நிர்பந்தித்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை தமிழரசு கட்சியால் தருணம் சரியல்ல, என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் பங்குகொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.