Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நீதி அமைச்சர் கிளப்பிய ' பீதி' நாட்டில் இன­வா­திகள் மீண்டும் வீதிக்கு இறங்கி தமது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்கும் கால­கட்­டத்தில் நீதி அமைச்சர் இவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வலை வெளியிட்­ட­மை­ முஸ்­லிம்­களை அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ள­து நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­தி­ருந்­தது. நாட்டில் சமீப கால­மாக தோற்றம் பெற்­றுள்ள அடிப்­ப­டை­வாத, இன­வாத நகர்­வு­களை முன்­வைத்து அவர் ஆற்­றிய உரை பொதுவில் வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்த போதிலும் சில இடங்க ளில் அவர் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்­களே பெரிதும் சர்ச்…

  2. மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழு­ப­றியின் பின்னர் கூட்டு ஒப்­பந்தம் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்­னரும் இன்னும் இது குறித்த அதிர்­வ­லைகள் தொடர்ந்த வண்­ண­மா­கவே உள்­ளன. இதற்­கி­டையில் கூட்டு ஒப்­பந்­தத்­தில் ­கைச்­சாத்­தி­டப்­பட்ட சட்ட விதி­களை மீறி தொழி­லா­ளர்­களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்­வா­கங்கள் கொண்­டு­வர முனை­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் பர­வ­லாக மேலெ­ழுந்து வரு­கின்­றன. இத்­த­கைய தோட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மக்கள் பேர­ணி­யுடன் போராட்டம் மற்றும் ஒப்­பந்தம் தொடர்பில் தெளி­வூட்டும் நிகழ்வு ஒன்­றி…

  3. மெல்ல சாகிறதா பொறிமுறை ? ரொபட் அன்­டனி தற்­போ­தைய நிலையில் தென்­னி­லங்­கையில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் அதி­காரப் போராட்­ட­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா என்ற கேள்­வியை எழுப்பி நிற்­கின்­றது. நியா­ய­மான கேள்­வி­யா­கவே இது அமைந்­துள்­ளது. தென்­னி­லங்­கையில் அர­சி­யல்­வா­தி­களும் தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்த பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தை ஒரு சுய­லாப அர­சியல் கரு­வி­யாக பயன்­ப­டுத்­து­வதை காண முடி­கி­றது. நாட்டில் இடம்­பெறும் அர­சியல் நகர்­வுகள், அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை பார்க்­கும் ­போது எங்கே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் செயற…

  4. புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, ­கி­ழக்­குக்கு வெளி­யே­யுள்ள மாகா­ணங்கள் அல்­லது மாவட்­டங்­களில் மலை­யகம் மற்றும் ஒரு­சில மாவட்­டங்­களில் சாத­க­மான சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டாலும் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன­வாத தீ கொழுந்­து விட்­டெ­ரியும் சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்க இன­வா­தி­களும் மத­வா­தி­களும் மஹிந்த தரப்­பி­னரும் தேசிய மித­வா­திகள் என்று கூறிக் ­கொண்­டி­ருக்­கின்ற பேரின புத்­தி­ஜீ­வி­களும் காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யான யதார்த்தம். புதிய அர­சியல் அமைப்­பிற்கு பாரா­ளு­மன்­றத் தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­ பெற்று நிறை­வேற்­றப்­பட்­டாலும் பெரும்­பான்மை …

  5. இலங்கைக்கான எச்சரிக்கை கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், இரகசிய தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொடூரமான சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் போக்கைச் சாதகமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், இனங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளைப் பெயரளவில் ம…

  6. வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம் ‘பாய்வது’ சரியான நடைமுறையா? நாட்டில் இப்­போது பயங்­க­ர­வாதம் இல்லை என்று அர­சாங்கம் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சங்­களில், யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் எந்­த­வொரு பயங்­க­ர­வாதச் செயற்­பாடும் இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்கம் உறு­தி­யாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. இத்­த­கைய நிலை­யில்தான் வட­மா­கா­ணத்தின் பல இடங்­க­ளிலும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்; கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றார்கள். பயங்­க­ர­வா­தமும், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களும் இல்­லா­விட்டால்…

  7. Started by நவீனன்,

    எரிதணல் மொஹமட் பாதுஷா இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அ…

  8. முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம் என்றால், ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னைய இலங்கையில், நாட்டைக் கைப்பற்றி, காலனித்துவ ஆட்சி புரிந்த வெளிநாட்டவர்களுக்கெதிரான போராட்டத்தால் அமைதிக் குலைவு காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னர், இங்குள்ள இன, மதப் பிரிவினருக்கிடையில் முறுகல்கள் நிலவி வந்தன. அதில், தமிழ் மக்கள…

  9. சைப்ரஸ்: அமைதியைத் தேடி -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை. எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை. சின்னஞ்சிறிய நாடான சைப்ரஸ் உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பழைய முரண்பாடுகளில் பிரதானமானதைத் தன்னகத்தே கொண்டது. அந் நெருக்கடியை…

  10. தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்! 11/23/2016 இனியொரு... தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப…

  11. இப்போது என்ன தேவை? செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும் முரண்பட்ட தன்மைகளும் போக்குகளும்கூட காணப்படுகின்றன. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவின் விளிம்பில் இருப்பதான தோற்றம் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இலங்கைத் தழிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கியிருப்பதனால், கூட்டமைப்பினுள்ளே முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவு…

  12.  முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு சில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர்களிடம் கூறினார். அவ்வியக்கத்தில் சேர்வதற்காக இலங்கையிலிருந்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகக் கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கூறினார். முப்பத்து ஆறு ஒன்பது மாதங்களுக்குள…

  13. அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில மனத்தடைகள் உண்டு. அதாவது, மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையைப் புதிய அரசாங்கமும் அதிகரித்திருக்கின்…

  14. மாவீரர் வார அரசியல் தெய்வீகன் தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அ…

  15. நிதா­னத்­து­டனும் அதே­நேரம் அவ­தா­ன­மா­கவும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் நாட்டின் அர­சியல் சூழலில் தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் அத­னூ­டாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு திட்டம் என்­பன தொடர்­பி­லேயே பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. விசே­ட­மாக அர­சி­ய­ல­மைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்­வா­றான திட்­டங்கள் முன்­வைக்­கப்­படும் என்­பதில் அனைத்துத் தரப்­பி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். இந்த அர­சியல் தீர்வு என்று வரும்­போது அது மிகவும் ஒரு உணர்வு­பூர்­வ­மான விட­ய­மா­கவே காணப…

  16. ‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …

  17. சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும் வெளி­நாட்டு முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பாக, இலங்கை அர­சாங்கம் நிலை­யான கொள்­கையைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை சீனா தீவி­ர­மாக வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது. கிட்­டத்­தட்ட இதனை ஒரு நிபந்­த­னை­யாக விதிக்­கின்ற அள­வுக்கு சீனா சென்­றி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது. மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், கொழும்பில் தெரிவு செய்­யப்­பட்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார் சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரைக் குறிப்­பிட்டு, கடன்­க­ளுக்­கான வட்டி வீதம் தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்ட செய்­தி­யாளர் சந்­…

  18. தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் தேவை நாட்டில் நாள்­தோறும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன­வாத நட­வ­டிக்­கை­களை பார்க்­கின்ற போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு பொதுக் கொள்­கையின் அடிப்­ப­டையில் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் . கடந்த அர­சாங்­கத்தில் பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் தேரர்கள் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல அதர்ம செயற்­பா­டு­களை மேற்­கொண்­டார்கள். அமைச்சர் ஒரு­வரின் அலு­வ­ல­கத்­திற்குள் அத்­து­மீறி உட்­பு­குந்து இன்­னு­மொரு தேரரை தேடி­னார்கள். இந்த இன­வாத்தின் உச்­சக்­கட்­ட­மாக தர்கா நகர், பேரு­வளை ஆகிய இ…

  19. ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்­பான வெளி­வி­வ­காரக் கொள்­கையில் எத்­த­கைய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என்ற விவா­தங்கள் ஒரு­பு­றத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இந்த வெற்­றியின் தாக்கம் இலங்­கையின் உள்­நாட்டு அர­சி­ய­லிலும் எதி­ரொ­லிக்கும் என்ற கருத்தும் வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது. டொனால்ட் ட்ரம்ப் வெள்­ளை­யினத் தேசி­ய­வா­தத்தை முன்­வைத்தே வெற்­றியைப் பெற்­றி­ருந்தார். கறுப்­பர்கள்,முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரித்து வந்த சூழலில், அமெ­ரிக்­காவின் பெரும்­பான்­மை­யி­ன­ரான வெள்­ளை­ய…

  20. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-5 வடக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர் // சி.வி. விக்னேஸ்வரன்

  21. மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு பிக்கு இனங்களுக்கிடையிலான பகையை தூண்டும் வார்த்தைகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி ஒரு அரச ஊழியரைக் கீழ்மைப்படுத்தும் போது சட்டம் ஒழுக்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அதைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலவில்லை. அவர்கள் அந்த பிக்குவுக்குக் கீழ்ப்பட்டவர்களாக…

  22. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு? - யதீந்திரா தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது, ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். சிறிலங்காவின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை…

  23. விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடு­பி­டிக்கும் அர­சியல் கள நகர்­வுகள் ரொபட் அன்டனி ""எலி­வென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்­க­ளத்தில் கூறு­வார்கள். அதா­வது விடி­யும்­போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்கள் என்­பதே அதன் அர்த்­த­மாகும். தற்­போது எமது நாட்­டிலும் இவ்­வாறு நல்ல நல்ல அர­சியல் விளை­யாட்­டுக்­களை காண முடி­கின்­றது. காரணம் நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பா­கின்­றன. அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளி விவ­கார அமைச்சர் ஜீ.எல். பீரி­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இணைந்­து­கொண்­டுள்ள சிற…

  24. சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்­பூ­ச­ணிக்­காயை ஒரு தட்­டு­ச் சோற்றில் மறைக்க முற்­ப­டு­வது போல் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் குற்றத் தொகுப்­பு­க­ளையும் குல­நாச செயல்­க­ளை யும் மறைக்க முயல்­வது எவ்­வ­ளவு காலத்­துக்கு உள்­நாட்டு அரங்­கி லும் சர்­வ­தேச அள­விலும் செல்­லு­ப­டி­யாகப் போகி­றது என்­பதும் ஒரு விப­ரீ­த­மான எதிர்ப்­பார்ப்­புத்தான். சித்­தி­ர­வ­தைகள் கடத்­தல்கள், காணாமல் ஆக்­கப்­ப­டுதல், இரக­சிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்­றங்கள், பாலியல் வன்­மங்கள் என்ற மனித நாக­ரி­கத்­துக்கு அப்­பாற்­பட்ட கேவல வித்­தை­களில் ஈடு­படும் எந்­த­வொரு ந…

  25. தலைவிரித்தாடும் இனவாதம் ! செல்­வ­ரட்னம் சிறி­தரன் நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள போதிலும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீராக நிலை நாட்­டு­வதில் அர­சாங்கம் பல­வீ­ன­மான நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லைந்­துள்ள ஒரு நிலையில் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் வீரி­ய­முள்­ள­தாக இருக்க முடி­யாது. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் முறை­யாக நிலை­நாட்­டு­வதன் ஊடா­கவே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடியும். இரண்டும் இரு­வேறு விட­யங்­க­ளாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.