Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையி…

    • 0 replies
    • 229 views
  2. நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்) October 2, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரான பொ. ஐங்கரநேசன் தாவரவியல்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் ஊடகத்துறையில் கற்று, அதில் செயற்பட்டிருக்கிறார். 1990 களில் ‘நங்கூரம்’ என்ற இளையோருக்கான அறிவியல் இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். தமிழ்த்தேசிய அரசியற் பற்றாளரான ஐங்கரநேசன், 2013 இல் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தொடர்ந்து வடமாகாண சபையின் விவசாய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். சூழலியல்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஐங்கரநேசன், அந்தத் துறைசார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆளுமைகளை நேர்காணல்…

  3. ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார மோகம் நாட்டை மேலும் அபாயத்திற்குள் தள்ளும் சூழலே காணப்படுகின்றது. இந்தப் பேராபயத்திலும் – அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ராஜபக்ச தரப்புகள். இதற்கு வலுவான காரணம் சர்வதேசம் – நாடு இப்போதிருக்கும் நிலையில் எதுவும் கண்டுகொள்ளப்படாது என்பதுதான். கொரோனா அச்சுறுத்தலில் உலகம் சிக்கித் தவித்தபோது, மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டார். இவரது விடுதலையை சர்…

  4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை ஆனது, தமிழினப் படுகொலை மூலோபாயத்தின் ஓர் பகுதியே !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் August 30, 2021 தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என கோரியுள்ளது. ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதோடு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கின…

  5. போரின் வடுக்களை சுமந்து ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!

  6. தலைக்கு மேல் ‘தொங்கும்வாளுக்கு’ இலங்கை தலைவணங்காது - பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் *ஐ. நா. முறைமையை மறுசீரமைப்பதற்கானதருணம். *தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை *சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் *இலங்கையைவிசேடமாக இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை *எங்களுக்கு எதிராக எவர்கள் ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் *ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர் *அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை *ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று இல்லை *ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது 00000000 இலங்க…

  7. கோத்தாபயவின் அடுத்த இலக்கு வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படைத்தளங்களாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கூட படிப்படியாகவும், கொஞ்சம் கொஞ்சமாகவும், இத்தகைய குடியேற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், 2020ம் ஆண்டில் வடக்கில் இராணுவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற கருத்தரங்கு கடந்தவாரம் 62வது டிவிசன் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டிருக்கிறது. அதில், 2020ம் ஆண்டில் இலங்கையின் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் குறித்தும், வடக்கின் அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் இராணுவப் படைகளின் வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கில் வளவாளராகப் பங்கேற்றவர்களில் ஒருவர் சட்டத்தரணி கோமின் தயாசிறி.இவர் ஒரு தீவிர சிங்களத் தேசியவா…

  8. ourtesy: அ. மயூரன், M.A. முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார். முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை. அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும். அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பத…

  9. ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.பன்னிர…

    • 0 replies
    • 1.1k views
  10. இந்த வேட்டி விவகாரம் – அ.மார்க்ஸ் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். 1. இத்தகைய கிளப்புகள் மேல்தட்டு வர்க்கங்களுக்கானவை. ஒய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள், கார்ப்பொரேட் வர்க்கம், பெரும் பணக்காரர்கள் தான் இவற்றில் உறுப்பினர்கள். இந்த கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்ட…

  11. ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் March 2, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் சகலதுமே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வுக்கு தென்னிலங்கையில் மக்கள் ஆதரவு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகவே காட்டுகின்றன. வழமையாக ஜே.வி.பி.யின் ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டாலும் அதை தேர்தல்களில் வாக்குகளாக மாற்றுவதற்கு அவர்களால் முடிவதில்லை என்பதே இது காலவரையான அனுபவமாக இருந்திருக்கிறது. ஆனால், இனிமேலும், அவ்வாறு இருக்கப்போவதில்லை என்பதே பொதுவில் அரசியல் அவதானிகளின் நம்பிக்கையாக இர…

  12. 'எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது' 1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வெளியேறும் வார்த்தைகள்தான் இவை. 'இன்னும் ஏழு நாட்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து, அந்தக் காலஅவகாசம் முடிவடையும் தறுவாயில், பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்தவுடன், ஏனோ பாக்கியராஜின் கிளைமேக்ஸ் வசனங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அவ்வசனங்களை இலங்கை அ…

    • 0 replies
    • 482 views
  13. பெப்ரவரி 3 ஆம் திகதி, இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 7வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) “நெருக்கடியை சமநிலைப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு” என்ற நிகழ்வு கடந்த 23 ஜனவரி 2024 அன்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சிவில் மற்றும் RTI ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் தனது ஆரம்பக் கருத்துக்களில், தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தையும் சட்டத்தை நிலையாக செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்ட…

  14. சைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள் அ.நிக்ஸன் மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு வளைவை புடுங்கி எறிந்த சிலரின் நடவடிக்கையும் நியாயமானதல்ல. கத்தோலிக்க திருச்சபை கட்டுப்பாடுடையது. அருட்தந்தையர்கள் தமது மறை மாவட்டங்களுக்குரிய ஆயர் இல்லங்களுக்குரிய அனுமதியின்றி எந்தப் பணிகளையும் செய்ய முடியாது- அவ்வாறு செய்தாலும் அது பற்றி ஆயர் இலத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆகவே இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த அருட்தந்தை எவ்வாறு சுயமாகச் செயற்பட்டார் என்பது குறித்து மன்னார் ஆயர் இல்லம் உள்ளக ரீதிய…

  15. உலக தொழிலாளர் தினம்’ ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தில், நசுக்கப்பட்டதாய் நம்பப்பட்ட ஒரு இனத்தினால் நீண்ட இடைவெளிக்குப் பின்னால் எழுச்சி பூர்வமாக நடத்தப்படும், அதன் மூலம் உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும் என்ற அவா எல்லோரிடமும் முளைவிட்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. ஆனால் நடந்த கதை வேறு எதையோ சொல்லப்புறப்பட்டவர்கள் எதையோ சொல்லி ஓய்ந்த கதை ஒன்று, எதையோ செய்யவேண்டியவர்கள் வேறு எதையோ செய்து முடித்த கதை இன்னொன்றுமாய் ஒட்டு மொத்தத்தில் சொல்லவேண்டியதையோ, செய்யவேண்டியதையோ நிறை வேற்றாமலே உலக தொழிலாளர் தினம் நிறைவடைந்திருக்கின்றது. சிலருக்கு இதிலொன்றும் புரியாமல் இருக்கலாம். நிச்சயமாக அது சாத்தியம்தான், ஆனால் பட்டும் படாமலும் சொல்லவேறு வார்த்தைகள் இருப்பதாய் தெரியவில்லை. ய…

  16. அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செல்வ…

  17. 26 வருடங்களின் பின்னர் மீண்டும் அநாதையாக்கப்பட்டுள்ள அம்பாறைத் தமிழர்கள் August 8, 2020 காரைதீவு நிருபர் சகா அம்பாறை மாவட்டத்தில் 26 வருடங்களின் பின்பு மீண்டும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவமின்றி அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்ட்டுள்ளனர். இதற்கு முன்பு 1994இலும் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்த வரலாறுள்ளது. 1994.08.16ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் சார்பில் தமிழர்விடுதலைக்கூட்டணி ரெலோ சுயேச்சை அணி என்பன போட்டியிட்டன. அவை முறையே 24526 வாக்குகளையும் 4192வாக்குகளையும் 3366வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைச் சந்தித்தன. மாவை சேனாதிராஜா த.கோபாலகிருஸண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ…

  18. இது ஒரு துப்பறியும் திரைப்படம் போலவே தொடர்கின்றது. இந்தக் கதையின் நாயகன் இறுதியில் வெற்றிபெறுவான். இது போலவே ஸ்நோவ்டென்னிடம் இருக்கும் ஆவணங்கள் அவருக்கு வெற்றியையே அளிக்கும். அமெரிக்காவின் கொடூர வேட்டையிலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ளும் மர்ம ஆயுதமாகத் தனது தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னை மௌனமாக்க முயலும் அமெரிக்காவின் அதிகாரத்துவ மையத்தையே மௌனமாக்கி விடுகின்றார் என ஏற்கனவே ஸ்நோவ்டென்னைச் சந்தித்துப் பல விபரங்களை வெளிக்கொணர்ந்த கிளென் கிறீன்வால்ட் நிறுவனத்திலிருந்து ஐலீன் சலிவன் கூறியுள்ளார். அவரிடமிருக்கும் ஆவணங்களே அவருக்குரிய சிறந்த உயிர்க் காப்புறுதியாகும். உண்மையில் ஸ்நோவ்டென்னிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அமெரிக்கா முழங்காலில் நின்று இறைவனைப் பி…

  19. தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: தி.மு.க வெற்றியின் பரிமாணங்கள்! மின்னம்பலம்2021-07-05 ராஜன் குறை நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து அணிகளில் கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாகக் கொண்டு களம் இறங்கிய அணிகளைக் குறித்து கடந்த நான்கு வாரங்களில் விவாதித்தோம். இந்த வாரம் இறுதியாக தி.மு.க-வின் வெற்றியைக் குறித்து சிந்திப்போம், மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்த கூட்டணியை எதிர்த்து தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இரண்டும் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல; பணபலம் மிக்கவை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருந்தும் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன், தன…

  20. கழுத்தை நெரிக்கும் சீனா கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும். கடன் என்பது வாங்குவதற்கு இலகுவானதாக இருக்கின்ற போதிலும் வருமானம் குறைந்தோருக்கு அதை திருப்பிச் செலுத்தும் விதமே மிகவும் கடினமாக உள்ளது. வட்டி, அசல் என்பவற்றை திருப்பிக் கொடுக்கையில் மீண்டும…

  21. தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை December 9, 2022 — கருணாகரன் — ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. தமிழ்த்தரப…

  22. ‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’ Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:32 Comments - 0 -எஸ்.ஷிவானி தேர்தலை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்தவோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. தேர்தலை நடத்த, அரசியல் கட்சிகளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லையென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். தமிழ்மிரர் பத்திரிகைக்கு, நேற்று (26) அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழு விவரம் வருமாறு, …

  23. கலாசார சீர்கேடுகள் கிழக்கு மாகாணத்தில் மலிந்து கிடக்கின்றன. இந்த மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் கூட இன்று உள்ளதைப் போன்று கலாசார சீர்கேடுகள் இருக்கவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கவலை தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணம் இன்றைய காலகட்டத்தில் கலாசார சீர்கேடுகள் மலிந்த மாகாணமாக மாறியிருப்பதை காண முடிகிறது. இந்தக் கலாச்சார சீர்கேடுகள் ஆங்காங்கே இடம்பெறுவதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் மூலமாக அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தில் போ…

    • 0 replies
    • 576 views
  24. தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள் நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூட ஏரிச்சல் கலந்த எதிர்ப்பினை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மல்லுக்கட்டுதல் மற்றும் அதனூடான வெற்றி என்பது எப்போதுமே கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானதுதான். ஆனாலும், ஆட்சி மாற்றமொன்றுக்கு கடந்…

  25. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தே வருகின்றது. அத்துடன் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் ஓய்ந்த பாடில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் நாளாந்தம் தமிழ் மக்களின் அகால மரணம் மற்றும் கொள்ளை, வன்கொடுமைச் செய்திகள் தாங்கியே ஊடகங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், தமிழர் நிலங்களில் இராணுவத்தினர் சட்டவிரோதமாக அமைத்த புத்த விகாரைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அரியாலை கிழக்கில் இராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றபோதும் அவர்கள் அமைத்த சிறிய புத்த விகாரை இன்னும் நிலைத்து நிற்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.