
appan
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Posts
148 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by appan
-
இதை யாழ்ப்பாணத்தில் செய்தால் இந்த திரி எங்கே சென்று இருக்கும்.
-
படங்கள் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்
appan replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in யாழ் ஆடுகளம்
7. எலும்பு. 8.மூலையில் உள்ள பச்சை மரம்.(பையன்பக்கத்தில்) 9.மரத்தில் உள்ள இரண்டு ஓட்டைகள். 10.மரத்தில் உள்ள கிளை (சிறுமி பக்கத்தில்) -
அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா.
-
ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது)
-
இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு)
-
எழுதும் முன் நீங்கள் சரியாக வாசிக்கவும். இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. குற்றம் இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
-
யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும். எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை.
-
இதை யாருக்கு கூறுகிறீர்கள்? தெரிந்தும் நித்திரை போல் நடிப்பவர்கள் இவர்கள் எல்லாம். நாளைக்கு பிடித்தவர்களே தவறு நடந்து விட்டது என்றாலும் இவர்கள் அடம்பிடிக்கும் கூட்டம். ****** இந்த படத்தை போல் எத்தனையோ பாத்தாச்சு. இது சினிமாவில் வந்த காட்சி. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி யாளர்கள் சொன்னால் மட்டுமே நம்புவோம்.
-
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
appan replied to உடையார்'s topic in தமிழகச் செய்திகள்
நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம். -
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
appan replied to உடையார்'s topic in தமிழகச் செய்திகள்
தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) -
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
appan replied to உடையார்'s topic in தமிழகச் செய்திகள்
பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும். அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் ) -
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
appan replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால் வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது.