-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
அமெரிக்கா அறிவிப்புகள் போன்றவற்றில் இருந்து தெரிவது, (இங்கே சொல்லப்படுவது போல) அமெரிக்கா ஒருபோதும் குழம்பவும் இல்லை, குழப்பப்படவும் முடியாது என்று. ஆனால், அமெரிக்கா பலம் ஒப்பீட்டளவில் குறைகிறது, அமெரிக்கா சொல்வததை போல மேற்கு கோளத்தில் அமெரிக்கா அசைக்க முடியாக சக்தி என்பது முன்பு அமெரிக்கா குறிப்பறிந்து நடந்தது, இப்பொது, இராணுவபலம் கொண்டும், வெனிசுவேலாவை அடக்கமுடியாத நிலை. அனால், அமெரிக்காவின் இப்போதை போக்கில், ஈரான் போன்ற அரசுகளே தாக்குப்பிடிக்கும். 2 பெரும் இராணுவ சக்திகள் அசைக்க முடியாத இரான். வெளியே சொல்லப்படாத அமெரிக்கா கொள்கை, இறைமை நிலபுல ஒருமைப்பாட்டை பாதுகாக்க கூடிய அரசுகளே, அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியும். (அப்படி இல்லையேல், மற்ற அரசுகள், குறிப்பாக அமெரிக்கா சொல்லவதை கேட்க வேண்டும்) முன்பும் இதே தான் கொள்கை, ஆனால் மற்ற அரசுக்கள் எதிர்காத படியால் வெளியில் தெரியவில்லை.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதை ஈரானுடன் காட்டட்டு பார்ப்போம். காட்ட வெளிக்கிட்டு, இஸ்ரேல் வாங்கிய அடியில், அமெரிக்கா சண்டை நிறுத்தம் கேட்டது. இவ்வளவும் இரானின் உயர்மட்ட இராணுவ தலைமைப்பீடம் அழிக்கப்பா போதும், அதை டதொடர்ந்த்து பார்சியில் ஈரான் அரசியால்/ இராணுவ தலைமை ப்பீடத்துக்கு 12 மணித்தியாலங்களுக்குள் ஓடுமாறு, இல்லை என்றால் பயங்கரவாதாமாக குடும்பத்துடன் அழிக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்காய் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு விடுத்த போதும். 2 பெரும் இராணுவ சக்திகள் அசைக்க முடியாத இரான். "The twelve-day war on Iran produced two major unexpected results. With their superior airpower and the capacity to decapitate the Iranian military and intelligence apparatus, the Israelis expected a quick dismantling of the regime. They were confident enough to send a voice message to the key military leaders at the commence of operations – instructing them to step down or be killed along with their entire families. The message, leaked to the Washington Post, heard in Farsi, warned: “I can advise you now, you have 12 hours to escape with your wife and child,” said an intelligence operative, whose voice had been altered in the recording. “Otherwise, you’re on our list right now.” Not only did the Iranian military leaders reject that “advice,” but they pulled their wounded command structure together and launched formidable counter offensive missile attacks. Iran inflicted unprecedented destruction deep inside Israel, forcing the Israelis to ask the U.S. for a more direct involvement in the war. As they faced an alarming depletion of their anti-missile interceptors, the Israelis pleaded for an immediate ceasefire. A week into the war, Iran managed to breach the supposedly impenetrable Israeli “iron dome” air defense system." CounterPunch.orgIran and the Price of Sovereignty: What It Takes Not to B...On June 12, 2025, for the first time after more than twenty years, the International Atomic Energy Agency (IAEA) board of governors passed a resolution declaring that Tehran was breaching its non-prol
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா
இந்த வளர்ச்சிக்கும், சீனாவின் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வளர்ச்சியின் (தமிழ் நாடு உட்பட) ஒரு முக்கிய, பெரும் பங்கு , சீனாவில் தங்கியிருத்தலை குறைத்தல்,நீக்குதல் (decoupling) மற்றும் அப்படி தங்கி இருப்பதால் மேற்றுகின் பார்வையாக இருக்கும் ஆபத்துகளை நீக்குதல் (derisking). அனால், சீன வளர்ந்தது, வளர்ச்சிக்கான வாய்ப்பின் முழு இயந்திரமாக செயற்றப்படும் அடித்தள அமைப்பை கட்டி எழுப்பி. அது எந்த மட்டத்தில் பார்த்தாலும் clockwork துல்லியத்துடனும், கனகச்சிதமாகவும் செயற்படும் அமைப்பு. அப்படி வேறு எந்த நாட்டிலும் இல்லை, எனவே சீனாவை ஒருபோதும் தவிர்க்க முடியாது. இதனாலேயே, சீனாவை மேற்கு விரும்பியவாறு முடக்க முடியாமல் இருப்பது. உ.ம். அமெரிக்க முன்னாள் வர்த்தகம் அல்லது அதை போன்ற அமெரிக்கா அமைச்சின் முன்னாள் அமைச்சர் ஒப்புக்கொண்டது , ஹுவாவை ஐ தட்டி கொட்டி குழப்பிகுழப்பிகுழப்பி கட்டி முடக்குவதே (hobble ) அமெரிக்காவின் குறிக்கோள் (ஆக இருந்தது,), ஆனால் ஹுவாவேய் அதை எல்லாவற்றையும் எதிர்த்து நின்றது மட்டும் அல்லாமல், மீறி வளர்ந்த்தும் விட்டது. இந்த பெருமளவு வெளியார் முதலீட்டில் வளர்வது , வெளிநாடுகளுக்கு (மேட்ற்கு) இந்திய பொருளாதாரத்தில் பிடியை உருவாக்கும் (மேற்கு சீனாவில் இதை எதிர்பார்த்தது, அனல் சீன மேவிவிட்டது) சீன , 2018 இல் இரங்கி வந்ததன் காரணம், சீனா, அமெரிக்காவில் அதன் உணவான சோயாவுக்கு பெருமளவில் அந்த நேரம் தங்கி இருந்தது, இப்போது அமெரிக்கா சோயா வியாபாரம் படுத்து, பல சோயா துறை பண்ணைகள் , டதொழிற்றசாலைகள் மொடப்படுகிறது, டிரம்ப் க்கு சீன trump க்கு சீன trump (card) விளையாட்டு காட்டியதால்
-
மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது!
முதலை இறந்து இருப்பது , அதுவும் இந்த மழையில், வாவியின் ecosystem இல் ஏதாவது பாரதூரமாக (பாதகமாக) மாறி உள்ளதோ என்ரா சிந்தனைக்கு இட்டு செல்கிறது. சில வேளையில் உணவு சங்கிலி முறிக்கப்பட்டு (வெள்ளத்தால் அதன் உணவுகளான பெரிய மீன்கள்) அடித்து செல்லப்பட்டு இருக்கலாம். இரையாகும் மற்ற விலங்கு / பறவைகளும் அநேகமாக வந்து இருக்காது. அல்லது எல்லாம் வெறு எங்காவது இருந்து மாசுபட்ட (இராசனாய, தொழிசாலை கழிவுகள்) இழுத்து வந்து வாபியில் கொட்டி யாததாகவும் இருக்கலாம். இதில் சொல்ல வந்து மறந்தது, வாயில் ஆக்சிசன் மட்டம் குறைவு, கரியமில வாயு மாதம் கூடியவவை போன்றதும் நடந்து இருக்கலாம். (அப்படி என்றால் ஏன் என்ற கேள்வி இயற்கை) (மேற்றகில்), இப்படி நடப்பது புறக்கணிக்க புறக்கணிக்கப்படாது. ஏனெனில், பெரிய உயிரினங்களே, முதலில் ecosystem மாற்றத்தில் தாக்கப்படுவது. எதுவாயினும், துறைசார் ஆய்வின் மூலம் முடிவு எடுப்பது. (சிங்கள பகுதிகளில் இருக்கும் வசதிகளை வைத்து செய்கிறார்கள்)
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
எதுக்கும் முதல் போடவேண்டும் என்பதை போல, 60 களில் ஆரோக்கிய்யம் இயன்ற அளவு அவரவர் கட்டுபாட்டில் இருக்க, ஆக குறைந்தது 50 வயதில் இருந்து தயார் படுத்த வேண்டும். விரும்பியதை கைவிடட வேண்டும் என்பது அல்ல, உணவில், அசைவில் .. போன்றவற்றில் வேண்டிய, அல்லது இயன்ற மாற்றங்கள் மாற்றங்கள்
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
ஆம், யாழில் இருந்து செல்லும் போது மாகோவில் இறங்கி மாறவேண்டும். கொழும்பில் இருந்து கிழக்கு செல்வதையே செய்தி சொல்கிறது. அதில் தான்குழப்பம் ஏற்பட்டது Intercity ஓடும் போது கூட (1 நாளில் 3 சேவைகள் என்றே நினைவு, காலை, மதியம், இரவு), யாழில் இருந்து கிழக்கு செலும் பொது, மகோவில் சாமத்ததுக்கு கிட்ட இரங்கி மாறுவதை தவிர்க்க, அநேகமானோர் காலையிலேயே புறப்படுவது ஆனால், இன்டெர்சிட்டி முக்கிய நகரங்களில் மட்டும் தரிப்பதால் மதிய சேவை மகோவை சென்றடைய நேரம் போதும், கொழும்பில் இருந்த்து வரும் கிழக்கு புகையிரஹா சேவையை 10.00 - 12.00 க்கு இடையில் பிடிக்க.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும். அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும். இப்போதும் அப்படியா அறிவுப்பு? முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இது தடுக்கப்பட வேண்டும். வழக்கு போடும் தரப்பின் சட்ட / வழக்கு வியூகம் பற்றி தெரியாமல் கதைக்க ம்முடியாது சில வழக்குகள் தோற்கும் என்று தெரிந்தே போடுவது. ஏனெனில், இந்த வழக்கின் வழியாக பொது அமைப்புகள், வேறு அரச நிர்வாகங்கள் இதை கையில் எடுக்கும் கதவுகளை திறந்த்து விட்டு உள்ளது. வேறு நோக்கங்களும் இருக்கலாம். (சுமந்திரனுக்கு தெரிந்து இருக்கலாம் சட்ட அடிப்படையில் தடுக்க முடியாது அல்லது கடினம் என்று. ஏனெனில் சட்டமா அதிபரின் ஒப்புதல் முறையின்படி (procedural) தேவை என்கிறர் நீதிபதி. ஏன் சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும் , அரசதரப்பு விளையாட்டு அரங்கை கட்ட முயலும் போது. இது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இது பொதுவான நிலையா, அதாவது வழக்கு போடும் தரப்பு பொது அமைப்பாக இருந்தாலும், அதாவது அரசு மீது வழக்கு போடும் போது, சட்டமா அதிபரின் ஒப்புதல் தேவை என்பது தெரியாது.) வழக்கின் நோக்கம், 2 ஆக இருக்கலாம். வென்றால் தடுக்கப்படும். தோற்றால் எதிர்க்கும் தரப்புகள் கூடும். எதுவும் இறுதி நோக்கத்துக்காக பூக்களில் விளையாட்டு அரங்கை தடுப்பதற்கு, அரசியலையும் சேர்த்து. இதில் பிரச்னை எதிர் தரப்புக சட்டத்தரணி கட்டணத்தை எவர் பொறுப்பேற்பது என்பது. இப்படியான தோற்கும் கணிசமான வியூக வழக்குகளை நேரடியாக இங்கே uk இல் கண்டு இருக்கிறேன்.
-
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா
இது காட்டுவது சீனாவின் ஆழ்கடல் , சமுத்திரம் போன்றவற்றில் தேடி துப்பறியும், கண்டறியும் தொழிநுட்பம் மேற்கு ஈடாக வளர்ந்து உள்ளதை. சில குறித்த நிலைக்குத்து பிரிவான உபதுறைகளில் (vertical sectors) மேற்கை விஞ்சுகாகத்வம் இருக்க கூடும். இதன் தாக்கம், ஆழ்கடலில் (இராணுவ பல) ஆயுதங்கள், தளபாடங்களை கண்டறிவயதில், இதுவரை மென்டர்கிடம் இருந்த வெருட்டும் ஆயுதம் மிக கபட நீர்மூழ்கிகள் . அண்மையில் ஓர் செய்தி வந்து இருந்தது, சீன புதிய உணரும் தொழில்நுட்பத்தை ஆர்டிக் சமுத்திரத்தில் சோதனை செய்து, அந்த தொழில்நுட்பம் 95% அமெரிக்கா நீர்மூழ்கிகளை கண்டறிந்ததாக. அமெரிக்கா / மேற்கு இப்பொது உணர தொடங்கி இருக்கிறது சீனாவின் விஞ்ஞான / தொழில் ழில்நுட்ப விருத்தியை தடுக்க முடியாது, குறிப்பாக மேற்றுகின் தங்கி இருத்தலில் இருந்து பிரித்து க்கொண்டு இருக்கிறது என்று உ.ம். ஆக, இதை முன்பே செவி , பார்வை வழியாக அரோந்து இருந்தேன், chip தயாரிக்கும் euv தொழில்நுட்ப இயந்திரம் / தளம் ஒன்றை சீன ஆகி வருவதாக. இப்போது பகிரங்க செய்திகள் வருகிறது, சீன அதை சோதனை செய்ய தொடக்கி இருப்பதாக. பொதுவாக வரலாற்ற்று போக்கில் ,புறக்கணிக்கப்பட்ட, எள்ளிநகையாடப்பட்ட குழுமமே, பின்பு எள்ளிநகையாடிய குழுமத்தை மேலாண்மை செய்ததாக இருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக மக்கள் என்ற (வரலாற்று) சமூக அடையாளம் - சஞ்சிக்கூலிகளாக (indentured labour) இந்தியாவில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிக்கு மட்டுமே. அடிமை தனத்தை (தொழிலை சட்ட அடிப்படையில் தடைசெய்த பொது, இந்த சஞ்சிக்கூலி எனும் (அடிமைத்தனம் பாற்ப்பட்ட) தொழிலார் அமைப்பே, (அடிமை தொழிலுக்கு) மாற்றீடாக உருவாக்கப்பட்டது. எனவே மலையக மக்கள் எனும் அடையாளம் என்று (சுமந்திரன்) சொல்வது அவர்களை குறித்து மட்டுமே, சரியானது. மற்றவர்களுக்கு, இந்த வரலாறு இல்லை.
-
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு
இங்கே சிலர் அமெரிக்கா ஊடகங்கள் சொல்வதுடன் ஒத்து போகும் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். 2 விடயங்கள். ஒன்று, வெனிசுவேலா, எண்ணையை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது, இரானில் இருந்து அனுபவத்தை அறிந்து. 2 வைத்து சீன (தனியார்) நிறுவனம், 1 பில்லியன் முதலீட்டில், 2 எண்ணெய் வயல்களை விருத்தி செய்ய தொடகநக்கி விட்டது. இதன் பின்பே டிரம்ப் உம், பொதுவாக அமெரிக்கா ஊடக வாலுகளும், இப்பொது நடக்கும் (இராணுவ) கூத்துக்கு தூபம் போட்டன அதுக்கும் மேலே , கடற்கொள்ளையிலும் மீண்டும் அமெரிக்கா, அதன் படைகள் ஆரம்பித்து இருக்கின்றன.
-
பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
பொருளாதாரத்துக்கு சனத்தொகை வேண்டும். பொதுவாக எல்லா மேற்கு நாடுகளும், குடிவராவால் (இளம்)சனத்தொகையை தக்க வைப்பதை மூலோபாயமாக கொன்டுள்ளன. அனால், அது உள்ளுக்குள் ஏற்றப்படுத்தும் பொருளாதார, அரசியல் தாக்கங்களை புறந்தள்ள முடியாத நிலையில் மேற்கு நாடுகள். இப்பொது கூட, நிகர குடியேற்றம் குறைந்தது வெளியேற்றத்தால் அல்ல, குறைந்ததின் காரணம் உள் வரும் எண்ணிக்கை குறைந்தது. மறுவாளமாக, வெளியேறுவது இப்பொது முன்பு இல்லாத அளவு கூடி இருக்கிறது, அனால் அது நிகர குடியேற்றத்தை குறைக்கும் அளவுக்கு இல்லை.
-
ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்தது சீனா
சீன அதன் பெரும்பான்மை ஹான் (இன) சீனருகே 1 பிள்ளை கட்பட்டு விதித்தது. ,மற்ற எல்லா (சிறுபான்மை) இனங்கள், 3-4 பிள்ளைகள் கொன்டு இருக்கலாம் என்பதையும் விதித்தது. இதை, மேற்கு (தேவை என்றால்) , இப்படி செய்து இருக்குமா என்பது சந்தேகம். நல்ல உதாரணம், பிரித்தானிய (மொக்கத்தனமாக, ஏனெனில் பிறப்பு வீதம் வெகுவாக குறைன்னு உள்ளது)) 2 பிள்ளைகளுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு (எல்லோருக்கும்) மானியத்தை நீக்கியது. இது ஒரு முக்கிய காரணம், ,அற்ற திரியில் உள்ள பிரித்தானிய நிகர குடிவரவை அதிகரிப்பதற்கு, குடிவரவு விதிகளை தளர்த்தியதற்கு, அனல், eu இல் இணைந்ததில் இருந்து தளர்த்தப்பட்டு வந்து உள்ளது.
-
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
செய்தியே சித்தியடயவில்லை. பெயில் க்கு தமிழ் இல்லையா? இங்கே லண்டன் இல் தமிழ் திரைப்படத்துக்கு வரும் தமிழ்நாடு இளம் சந்ததியை பார்க்க கவலையும், கோபமும் வருகிறது. அநேகமானவர்களுக்கு, தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால், ஆங்கிலத்தில் தமிழ் வராமல் உரையாட முடியாத நிலை. நான் நினைக்கிறன், தமிழ்நாடில் அந்த மட்டத்தில் (பொருளாதாரம் உட்பட) இருபவர்கர்களே இங்கே பெரும்பான்மையாக வருகிறார்கள். (மாறாக, இலங்கையில் இருந்த்து எல்லா மட்டங்களில் இருந்த்தும் வந்தனர்.) இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் இளம் சந்ததி, இவர்களை விட தமிழில் உரையாடும். அதே போல ஆங்கிலம் என்றால், தனியே ஆங்கிலம் மட்டுமே.
-
பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!
ஆம், பாரை மீன், ஏனெனில் பரந்து பட்ட அதன் உருவஅமைப்பு. பாறை மீன் - நேரடியாக மொழி பெயர்த்தால் - stone fish - இது மிகவும் விடம் உள்ள மீன், பாறையோடு பாறையாக பாறை தன்மை உள்ள கடலில், கடற்கரையில் மறைந்த்து இருப்பது. (இந்த மீன்கள் ஈரலிப்பு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியவை) அதனால், பாறை த்தன்மை உள்ள கடற்கரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் முள் குத்தும் போது ஊசியினால் மருந்த்து ஏற்றுவது போல விஷத்தை ஏற்றும் இதன் விளைவுகள் - இறப்பு, அல்லது அங்கம் (அல்லது உடல் பகுதி) அகற்ற படவேண்டிய நிலை பொதுவாக. அருமையாகவே, இவை தவிர்க்கப்படுவது.
Kadancha
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited