Jump to content

நீலமேகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    599
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by நீலமேகம்

  1. ஏன் உங்கள் செல்லப்பெயரை மாத்துகிறீர்கள்?
  2. சனியனின் கேள்பிரண்ட்தானை மூதேவி?
  3. இருப்பாய் தமிழா நெருப்பாய்..

  4. எத்தின பேரை அனுப்பீட்டியள்...
  5. நன்றி...நன்றி..தமிழ்ச்சிறி....

  6. கிகிகீ..உண்ணாண உதைத்தான் நானும் கேக்க்குறன்..எட்டித்தொடுற மூக்கை ஏனப்பா சுத்தித்தொடுறியள்..?பாரதியின் கவிதைகளைப்பாருங்கள் எவ்வளவு அழகாக எழிமையாக இருக்கும் அதனால்தான் அவன் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தான்..வைரமுத்துவின் கவிதைகளைப் பாருங்கள் அப்படி ஒரு அழகும் தமிழ் சுவையும் இருக்கும்..அதனால்தான் அவன் அனைவராலும் விரும்பப்படும் கவிஞ்ஞன்.. இது ஏ.ர் இன் பாடல்களுக்கும் இழையராஜாவின் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம்போலத்தான்..முன்னையது வந்த புதிசில் ரசிக்கப்படும் பின்னர் மறைந்து போய்விடும்..பின்னையது வாழ்ந்து கொண்டே இருக்கும்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.