பாம்பை கையால் பிடித்து சிங்கத்தை நோக்கி எறிந்து சிங்கத்தை பின்னால் போகவைத்து பின் கீழே பாய்ந்து துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டு, சிங்கத்தை முதலைக்கு இரையாக கொடுத்துவிட்டு நிம்மதியாக அவர் நடந்து போகலாம் .( அந்தளவு தைரியசாலிசாக அந்த ஆள் இருந்தால் இப்படி தப்பிக்கலாம் )
சிறி அண்ணா
வலது பக்க மேல் மூலையில் search என்று இருக்கின்றது அதை கிளிக் பண்ணி பின்பு ( under all contents ) கீழ் advance search ஐ தெரிவு செய்தால் உங்களக்கு தேவையான தலைப்பை தேடிப்பார்க்கலாம்.