புதிய பதிவுகள்2
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அப்படி பார்க்க முடியாது நேற்று கே கே ஆர் போராடி தான் வென்றார்கள் கடசி ஓவரில் இரண்டு விக்கேட் பறி பொனது................5பந்துக்கு 7 ஓட்டம் எடுத்தால் வெற்றி ............ஏதோ குருட் லக்கில் கே கே ஆர் நேற்று வெற்றி
ஜபிஎல்ல மும்பாய் முதலாவது விளையாட்டில் தோர்ப்பது இது முதல் தரம் இல்லை...........பல ஜபிஎல் மச்சில் மும்பாய் முதல் மச்சில் தோப்பது வாடிக்கையா போச்சு ஹா ஹா..........................
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் இந்தியாவின் ஹிந்தி பேசுகின்ற மக்களின் மாகாணங்கள் எல்லாம் முன்னேறி பணக்கார மாகாணங்களக மாறி தமிழர்கள் எல்லாம் இப்போது வேலை தேடி அங்கே தான் செல்கின்றனராம்.
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சரியான பார்வை நன்றி புலவர் அண்ணா..........
அண்ணன் சீமான் கூட்டனி வைச்சால் 7சதவீத வாக்கு 2016களில் இருந்தது போல் 1சதவீதத்தில் வந்து நிக்கும்..............இந்த நிலைக்கு வந்தால் பிறக்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது...............வைக்கோ செய்த தவறை அண்ணன் சீமான் ஒரு போதும் செய்ய மாட்டார்................சீமான் கட்சியில் இளையதலைமுறை பிள்ளைகள் சேருவது உளவுத்துறை மூலம் அறிந்து தான் என் ஜ ஏ சோதனை அதிலும் ஒரு ஆதாரமும் இல்லை............பிறக்கு சின்னம் பறிப்பு.............பட்டியல்ல இருக்கும் சின்னத்தை கேட்க்க சும்மா உப்பு சப்பு இல்லா மைக் சின்னத்தை தேர்தல் ஆனையம் ஒதுக்கினது...............புது சின்னம் இன்னும் 48மணித்தியாலத்தில் தெரிந்து விடும்🙏...............
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அல்லாதுவிடின் தாங்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கவில்லையென்றாகிவிடும்.
அப்படி நீங்கள் மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கவில்லையென்பது நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை? கதை கந்தல்தான் 😁
👆உங்கள் வயித்தெரிச்சல் வாதம் அடிபட்டவுடன் தட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள். 👇
சிரிலங்கா தவிர்ந்த மிகுதி நாடுகளெல்லாம் இலவசமாகவா கொடுக்கிறார்கள்?
வாய் சும்மா இருக்கிறதென்பதற்காக கண்டபடி வாயைத் திறக்கப்படாது கண்டியளோ !
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
1) ஏன் முதலாவது தேவையற்றது? தனக்குத் தனக்கென்றால் சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம் . 😏
2)விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா? என்கிற கேள்விக்கு நேர்படப் பேசத் துணிவில்லாவிட்டால் பிரகேன் கருத்துக் கூறுகிறீர்கள்?
விசுகர் கோவிப்பாரென்கிற பயமா?
நேர்படப் பேசுங்கள் !
😏
🤣😁😃🤨
எல்லா பாதைகளும் றோமுக்கே என்பதுபோல, மேற்கின் சகல செயற்பாடுகளும் ISIS 😉 யார் எனக் காட்டுகின்றன.
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாடு முன்னேற இன்னும் நிறைய இருக்கு..............தமிழ் நாட்டை அபிவிருத்தி செய்யனும்.........அதுக்கு காசு தேவை..............பல கோடி கோடிய ஊழல் செய்து காசு பூரா அரசியல் வாதிகளின் வீட்டில் வெளி நாட்டு வங்கியலிடம் இருக்கும் போது தமிழ் நாடு எப்படி முன்னேற்றத்தை காணும்...........எத்தனையோ மக்கள் தமிழ் நாட்டில் வீடு வாசல் இல்லாம மரத்தடிக்கு கீழ சமைச்சு அதே இடத்தில் தூங்கி வாழ்க்கைய ஓட்டுதுகள்.................. 1967களில் இருந்து இதுவரை திராவிடம் தமிழர்களை ஏமாற்றி பிழைச்சது.............ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் சுத்தி பாருங்கோ எத்தன இடங்களில் மின்சாரம் இல்லை என்று............இதெல்லாம் ஆட்சியாளர்கள் மனம் வைச்சா சில மாதங்களில் செய்து முடிக்கலாம்................திராவிட அரசியல் மாபியா கும்பலுக்கு பணம் பணம் இது தான் அவங்ளுக்கு முக்கியம்..............ஈழத்தை அழிக்க துணை போனதே திமுக்கா அதே ஈழத்து இளைஞர்களை கஞ்சா என்ற போதையில் மிதக்க விடுவதே திமுக்கா திருட்டு கும்பல்................
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
நீங்கள் கிணற்று தவளையாகவே இருக்கலாம்.
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சாமி தாத்தா நீங்கள் நான் சிறுவனாய் இருக்கும் போது புலம்பெயர் நாட்டுக்கு வந்து விட்டீங்கள்..............தலைவர் வாழ்ந்த காலத்தில் ஈழத்தில் ஜாதி மெது மெதுவாக அழிந்து கொண்டு வந்தது..............எங்கட ஊரில் எத்தனையோ ஜாதி இருக்கி ஆனால் ஒரு போதும் ஜாதி சண்டை வந்தது கிடையாது............ நான் புலம் பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு என்ற பள்ளி தோழன் மற்ற ஜாதி வீட்டை எல்லாம் போய் சாப்பிட்டு இருக்கிறான்.............எங்கட கோயில் எல்லாரையும் இணைத்தது பாடசாலை எல்லாரையும் ஒரு தாய் பிள்ளை போல் பார்த்தது..................
ஜாதி கலவரத்தை யாரும் தூண்டினது கிடையாது அப்படி செய்து இருந்தா தமிழீழ காவல்துறை பச்சை மட்டடை வயித்தியம் தான்................இது தான் பிரபாகரனின் மந்திரம்..............2009க்கு பிறக்கு ஜாதிய மீண்டும் உருவாக்கி விட்டார்கள்............இப்ப தெரியுதா தலைவரின் அருமை பெருமை
வாழ்க்க பிரபாகரன் புகழ்................
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவர்கள் சாதியாகவே பார்க்கப்படுகின்றார்கள். 'சாதி' என்ற சொல்லை எழுதுவதற்கு எனக்கு கொஞ்சம் அசூசையாக இருந்தது, அதனாலேயே நான் குலம், இனம் என்று வேறு சில சொற்களை உபயோகித்தேன்.
சாதி வேற்றுமை இவர்கள் மூவருக்குமிடையில் இல்லை என்று நினைக்கின்றேன், ஆனால் மற்றவர்களுடன் உண்டு. என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் தேனீ மாவட்டத்தை சேர்ந்தவன். அவன் இவர்களில் ஒருவன். அவனின் தந்தை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். நண்பனும் ஓரளவிற்கு அப்படியே. அவன் எனக்கு சொன்ன விபரங்களே இவை.
எப்பொழுது தோன்றினார்கள், எப்பொழுது இணைந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் கதைப்பதைப் பார்த்தால், அன்றைய பாண்டிய மன்னர்களின் போர் வீரர்கள் போன்றே தெரிகின்றனர். இன்றும் கொஞ்சம் அடாவடிக்கு பேர் போனவர்கள் தான். சிவாஜி, கமல் நடித்த 'தேவர் மகன்' பார்த்திருப்பீர்கள் தானே..............
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
இவர்கள் சாதியாக பார்க்கப்படுகின்றார்களா? இல்லை இனமாக பார்க்கப்படுகின்றார்களா? இவர்கள் தமிழர்கள் என்ற குடைக்குள் எங்கே எப்போது எப்படி இணைகின்றார்கள்?
அல்லது எமது ஊர்களில் உள்ள சாதி வேற்றுமைகள் போல் இவர்களுக்குள்ளும் உண்டா?
என் இந்தியப் பயணம்
ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குல மக்கள் சேர்ந்தது முக்குலத்தோர். இவர்களை தேவர்கள் என்றும் சொல்கின்றனர். ஒரு காலத்தில் போர் வீரர்களாக இருந்த குடிகள். இன்றும் இவர்களில் பலர் இந்தப் பெருமையுடன் வாழ்கின்றனர்.
மதுரை, தேனீ, இன்னும் சில தென் மாவட்டங்களில் இவர்கள் செறிவாக வாழ்கின்றனர்.
நடிகர் சிவாஜி கணேசன் கள்ளர் என்னும் குலத்தை சேர்ந்தவர் என்று தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக வின் கோட்டை இவர்கள். ஆனால் இன்று அதிமுக கொங்கு நாட்டவரான (கவுண்டர்கள்) ஈபிஎஸ் வசம் போன பின், இவர்கள் அதிமுக விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே பொதுவான ஊகம்.
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் இந்தத் தேர்தலில் தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராமநாதபுரம் முக்குலத்தோர் அதிகமான தொகுதி அல்ல என்றே நினைக்கின்றேன். மதுரை, தேனீ போன்றவையே முக்குலத்தோர் செறிந்து வாழும் இடங்கள்.
தர்மயுத்தம் என்று ஆரம்பித்து, கடைசியில் இவரின் நிலை இப்படி ஒரு தொகுதியில் சுயேட்சையாக முடிந்து விட்டதே என்று ஓபிஎஸ்ஸின் நிலை பற்றி மின்னம்பலத்தில் எழுதியிருந்தனர்.
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ஜேர்மனியிலையும் பிரான்ஸ்லையும் ரஷ்யாவில ISIS அடிச்சமாதிரி அடிப்பாங்கள் எண்டு அதி உயர்பாதுகாப்பு பிரகடனம் செய்திருக்கினமாம்.....😂
வாணம் விட்டவன் மணக்கிறதுக்கு முதல் ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் அது மாதிரித்தான் இவையளின்ர றீல் ஓடுது இப்ப இவையளுக்கு ISIS அடிக்கப்போகுது எண்டால் அண்ணன் அமெரிக்கா எச்சரிக்கை விடுப்பார் தானே? 🤣
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் “Home ground” சொந்த மைதானம் எனும் அனுகூலம் அணிகளை வெற்றி அடையச் செய்ததா?
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நல்லது. தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது என்ற தவறான கருத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதற்காக.
இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க எதுவுமில்லை.
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவரின் கட்சி சார்பாக எவரும் போட்டியிடவில்லை. இவரின் கட்சிக்கு வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. ஒரு ராஜ்யசபா இடம் பின்னர் வழங்கப்படும் என்பதே ஒப்பந்தம்.
நாட்டு நலனுக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக கமல் பின்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
அரசியலை விட்டு விட்டு, இன்னும் ஒரு நான்கு நல்ல படங்களையாவது நடித்து விட்டு போயிருக்கலாம். அவை நின்று இவர் பெயர் சொல்லியிருக்கும்.....
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எதற்காக இந்த சீண்டல்? 😠
நான் என்றாவது என்னை நானே உயர்த்தி புகழ்ந்து எழுதியிருக்கின்றேனா? அல்லது நான் அந்தப்படிப்பு இந்தப்படிப்பு படித்தேன் என தம்பட்டம் அடித்தேனா? இது கருத்துக்களம். எனக்கு தெரிந்ததை அறிந்ததை இங்கே எழுதுகின்றேன். அதை மறுதலிக்க அல்லது அகற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு.நான் எழுதுவதின் உண்மை பொய் பற்றி வாசிப்பர்களுக்கும் தெரியும்.
அதை விடுத்து நக்கல் நையாண்டிகள் தேவையற்றது. 👈🏽
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed