செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7125 topics in this forum
-
மெல்லிடையாள் மெல்லிடையாள், காற்றிடையாள், இல்லா இடையாள் என்றெல்லாம் கவிஞர்கள் இடை மெலிந்தவர்களைக் குறித்து கற்பனை செய்து இன்னும் ஓயவில்லை. “இடையா அது இடையே, அது இல்லாதது போல் இருக்குது” என்று இன்னும் வயதான தாத்தாக்கள் பாட்டிகளைப் பார்த்து கிராமத்தில் வெற்றிலை ஒழுக பாடிக்கொண்டு திரிகிறார்கள். இருக்கட்டும். ஆனா அப்படிப்பட்ட இடை வசீகரிக்குமா ? இல்லையா என்பதை இந்த படத்தைப் பார்த்து நீங்களே முடிவெடுங்கள். இந்த மெல்லிடையாள், கேத்தி ஜங், இன்று உலகில் வாழும் பெண்களிலேயே மிக மெல்லிய இடையுடைய பெண் என்னும் உலக சாதனை(?) யைப் பெற்றுள்ளாள். (அப்படியா ? பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் இடையையெல்லாம் இதுல சேத்துக்க மாட்டாங்களோ ) w3.sirripu.com
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
மன்னர் ஆன ஷேக்ஸ்பியர் . லண்டன், மார்ச் 28: தாம் எழுதிய நாடகங்களுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் அவரது சொந்த நாடான பிரிட்டனில் அவர் நாடக ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிய வில்லையாம். . பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்விக்கு பலர் அவர் இங்கிலாந்தின் மன்னர் என்று பதிலளித்திருக்கிறார்களாம். நாடகம், இலக்கியம், கவிதை தொடர்பாக பிரிட்டன் மக்களின் அறிவை சோதிக்க 3 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்ட போது அவர்களின் அறியாமை குறித்தும் திடுக்கிடும் முடிவுகள் வெளி யானதாம். ஜான் கீட்ஸ் ஒரு கவிஞர் என்பதும் பலருக்கும் தெரியவில்லையாம். கவிஞர் சில்வியா பிளாத் ஒரு பிரபல பாடகி என்று பலரும் கூறிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ் கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார். யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார். கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே …
-
- 12 replies
- 2.5k views
-
-
கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய் கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அ…
-
- 14 replies
- 2.1k views
-
-
தம் அடிக்கும் ஆமை . Friday, 28 March, 2008 02:42 PM . பெய்ஜிங், மார்ச் 28: தம் அடிக்கும் மனிதர்களைப் பார்த் திருக்கிறோம். ஆனால் சீனாவிலோ ஆமை ஒன்று ஜாலியாக தம் அடிக்கிறதாம். . சீனாவில் ஜிலின் மாகாணத்தில் யுன் என்பவர் செல்லப் பிராணியாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறா ராம். அந்த ஆமை புகைபிடிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தாம். ஒருநாள் விளையாட்டாக ஆமை யின் வாயில் சிகரெட்டை வைக்க அது புகையை உள்ளிழுத்து ஹாயாக வெளியேவிட்டதாம். சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு அடிமையாகிவிட்ட அந்த ஆமை தற்போது அடிக்கடி தம் அடிக்கிறதாம். malaisudar.com
-
- 0 replies
- 944 views
-
-
சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு லண்டன்: சிவந்த நிறமுடைய பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,"கருப்புதான் எங்களுக்கு பிடிச்ச கலரு'என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது. இதுபற்றி, சமீபத்தில், கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட "சர்வே' முடிவுகள்: எப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர், எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிவந்த நிறமுடைய, அழகான பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சிவந்த நிறமுடைய பெண்கள்,அப்பாவியாகவும், நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், இளைமையாகவும்,துõய்மையாகவும் இருப்பர் என, ஆண்க…
-
- 103 replies
- 14.2k views
-
-
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் சுசீலா (13), அருகில் உள்ள இருஞ்சிறை கிராம அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இருஞ்சிறையைச் சேர்நத ரவிச்சந்திரன் என்ற வாலிபர் சுசிலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சுசீலாவின் பெற்றோர்கள் அனைத்து இந்திய மாதர் சங்க உதவியை நாடினர். அவர்க…
-
- 15 replies
- 2.9k views
-
-
பன்மொழி வித்தகியான கோவை மாணவி! சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஐந்து மொழிகளில், எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறனைகோவை மாணவி அன்சி ஆபிரகாம் பெற்றுள்ளார். இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் எழுதும் முறைக்கு மாறாக எதிர்நிலையில் எழுதும் திறனைக் கொண்டுள்ளார். குழந்தைப் பருவத்தில் இடது கைப்பழக்கம் இருந்த நிலையில் தனது தாயாரின் அறிவுற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்! திங்கள்கிழமை, மார்ச் 24, 2008 புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள். இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர். மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
விண்வெளியில் ஒரு பரிசோதனை . . டோக்கியோ, மார்ச் 23: ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் நடத்திய சோதனையில் வியக்கத்தகு உண்மை வெளியாகி இருக்கிறதாம். . விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஜப்பானிய விண்வெளி வீரர் டகாவோ டோய் சென்றிருக்கிறார். அங்கு விண்வெளி ஆய்வை மேற்கொண்டு வரும் அவர், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியான பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தாராம். அதாவது பூமராங் ஆயுதத்தை விண்வெளி யில் வீசி பார்த்தாராம். பூமியில் பயன்படுத்தும் போது இலக்கை தாக்கி விட்டு மீண்டும் செலுத்தியவர் இடத்திற்கே வந்து சேர்ந்து விடும் இந்த ஆயுதம் விண்வெளியிலும் அவ்வாறே திரும்பி வந்திருக்கிறதாம். அவருடைய நண்பரான பூமராங் சாம்பியன் கேட்டுக் கொண்டதற்கு இண…
-
- 0 replies
- 915 views
-
-
மீன்பிடிப்பதில் புதிய சாதனை . Wednesday, 19 March, 2008 01:55 PM . லாகோஸ், மார்ச். 19: தூண்டில் போட்டோ, வலைவீசியோ மீன்பிடிப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் வெறுங்கை யாலேயே மீன்பிடிக்க தனி திறமை தேவைதானே. . அதிலும் ராட்சத மீனை பிடிக்க வேண்டும் என்றால் விசேஷ திறமை அவசியம் தானே. நைஜீரியாவில் மனிதர் ஒருவர் 66 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை வெறுங்கையால் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அந்நாட்டில் மீனை வெறுங்கையால் பிடிக்கும் விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறதாம். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனராம். இதில் யாகூப் என்னும் மீனவர் 66 கிலோ மீனை பிடித்து வெற்றி பெற்றாராம். இவர் 30 முறையாக இந்த போட்டியில் கலந்து கொண்டு தற்போது…
-
- 0 replies
- 904 views
-
-
சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர். சென்னை: ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலும், அவரது 2வது மனைவி கிருத்திகாவும், பரஸ்பரம் சுமூகமாக பிரிந்தனர். ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிட மாட்டோம் எனவும் போலீஸில் உறுதியளித்துள்ளனர். சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. இவருக்கும், ராஜகோபாலுக்கும் சமீப காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபாலும், கிருத்திகாவும் தனித் தனியாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பரஸ்பரம் புகார் கொடுத்தனர். ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது. அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புகார் கூறினார் கிருத்திகா. ராஜேந்திரன் என்ற வக்கீலின் கட்டுப்பாட்டில்…
-
- 33 replies
- 8.4k views
-
-
செல்போன் குளியல் . Tuesday, 18 March, 2008 11:55 AM . டோக்கியோ, மார்ச். 18: குளிக்கும் போது பாடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானிலோ குளிக்கும் போது செல்போன்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். . ஜப்பானில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் 41 சதவிகிதம் பேர் குளிக்க செல்லும் போது கையில் செல்போனையும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டி ருப்பது தெரியவந்துள்ளதாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும், இமெயில் டைப் செய்வதற்காக குளியல் அறைக்கு செல்போனை அதிக அளவில் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக பாட்டு கேட்பதற்காக செல்போனை பலர் எடுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல். போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது. புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின…
-
- 11 replies
- 6.2k views
-
-
அலையே துணை . Monday, 17 March, 2008 03:36 PM . டோக்கியோ, மார்ச். 17: துணிவே துணை என்று சொல்வது போல, அலையே துணை என்று சொல்லிக் கொண்டு ஜப்பானை சேர்ந்த மனிதர் ஒருவர் கடல் பயணத்தை மேற்கொண்டிருக் கிறாராம். . இவர் ஹானலூலு பகுதியிலிருந்து தனது பயணத்தை தொடங்கி இருக்கிறாராம். பசிபிக் பெருங் கடலில் பயணத்தை தொடர்ந்து ஜப்பானில் அதனை நிறைவு செய்ய இருக்கிறாராம். இந்த பயணத்திற்கு சுமார் 2 மாத காலம் ஆகலாம். இந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பயணத் திற்காக பயன்படுத்தப்படும் படகு அலைகளாலே இயக்கப்படும் படகாக இருப்பதுதான். வேறெந்த எரிபொருளும் இல்லாமல் அலை களின் ஆற்றலை மட்டுமே கொண்டு இயங்கும் படகாக இது இருக்கிறது. உலகிலேயே முதல் அலை படகு இது என்ப…
-
- 0 replies
- 860 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு [17 - March - 2008] ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்ற…
-
- 0 replies
- 874 views
-
-
உலகின் மிகவும் வயதான பெண் மரணம் உலகின் மிகவும் வயதான பெண்மணியாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த வர்வரா செமென்னிக்கோவா மரணமடைந்தார். அவருக்கு வயது 117. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியான யகுடியாவில், கடந்த 9ம் தேதி அவர் மரணமடைந்ததாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தனது கடைசி பிறந்த நாளை, பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் அவர் கொண்டாடினார். கடந்த 1890-ம் ஆண்டு பிறந்த செமென்னிக்கோவா, ஈவென்க் (Evenk) வம்சாவளியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் மான் வளர்ப்பு பண்ணை நடத்திய இவர், வேட்டையாடுவதிலும் வல்லவர் என்றும், இருமுறை மணம் செய்து கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவுகள், பால் கலந்த தேநீர், வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
http://timesofindia.indiatimes.com/LTTE_re...how/2870955.cms Lanka have expressed readiness to hold talks with the government in Colombo if it halted the military operations against them, but warned that the offer should not be seen as "any desperation" on their part to stop the war. "The LTTE is prepared to commence negotiations with the Sri Lankan government if the government security forces are ordered to halt their military operations. It was the government which started the war," the LTTE political head P Nadesan told a group of Parliamentarians from the pro-rebel Tamil National Alliance (TNA) in Wanni recently. "The offer of the LTTE for a ceasefire an…
-
- 0 replies
- 1k views
-
-
பாட்டியின் வீரம் . Sunday, 16 March, 2008 12:18 PM . நியூயார்க், மார்ச். 16: அமெரிக்காவில் 83 வயது மூதாட்டியிடம் வாலாட்ட நினைத்த வாலிபர்கள் வசமாக வாங்கி கட்டி சென்றிருக்கின்றனராம். . அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி அருகே வாலிபர் ஒருவர் வந்து நின்று பணத்தை எடுக்குமாறு மிரட்டினாராம். பாட்டி தன்னிடம் பணமில்லை என்று கூறி விடவே, அந்த வாலிபர் பாட்டியின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓட பார்த்தாராம். ஆனால் பாட்டி கைப்பையை விடாமல் பிடித்துக் கொண்டபடி எரிபொருள் குழாயை வாலிபர் மீது திருப்பி விட்டாராம். இதற்குள் மற்றொரு வாலிபர் ஓடி வந்து பாட்டியின் பையை பறிக்க முற்பட்டாராம். பாட்ட…
-
- 0 replies
- 819 views
-
-
நகை அலங்காரம் . Saturday, 15 March, 2008 12:37 PM . டோக்கியோ, மார்ச். 15: சிகை அலங்காரத்தில் புதுமை படைப்பது போல, டோக்கியோவில் உள்ள அழகிகள் நகை அலங்காரத்தில் புதுமை படைத்துள்ளனராம். . சர்வதேச நகரங்களில் நடைபெறு“ பேஷன் ஷோக்களையொட்டி புதுமை யான சிகை அலங்கார போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்த போட்டிகளில் மாடல் அழகிகள் தங்கள் கூந்தலை விதவித மான முறையில் அலங்கரித்து வந் வியக்க வைப்பது வழக்கம். அந்தவகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடை பெறும் பேஷன்ஷோவில் பங்கேற்கும் மாடல் அழகிகள் புதுமை யான நகை அலங்காரங் களை செய்து வந்தனராம். கழுத்திலும், கையிலும், காதிலும் நகைகளை அணிந்து வந்ததோடு அல்லாமல் முகத்திலும் கூட தங்கநகைகளை அவர்கள் அணிந்து வந்தனரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த: நடிகருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி புதுடில்லி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, பொது இடத்தில் முத்தம் கொடுத்ததாக, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்து செல்லலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர். எய்ட்ஸ் தொடர்பான பிரசாரத்திற்காக கடந்த ஆண்டு டில்லி வந்தார். அங்கு நடந்த விழாவில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்தார் ரிச்சர்ட். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரிச்சர்ட்டுக்கு எதிராக …
-
- 0 replies
- 1.5k views
-
-
கணிதத்தில் அனைவரும் நினைவு வைத்திருக்கும் ஒரு பொது எண் பை (pi or π) . அதனுடைய உண்மையான பெறுமானம் 3.1415926535 8979323846 2643383279 5028841971 ... சுருக்கமாக 3.14 ஆக வழங்கப்படுவது. வரைவிலக்கணப்படி ஒரு 1 cm விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவு பை ஆகும். பை ஆனது கிரேக்க அரிசுவடியில் 16 வது எழுத்தாகும். இன்றைய நாளை அமெரிக்கன் முறையில் எழுதினால் அது 3 - 14 என்று வருவதால் இன்றைய நாள் பை நாள் என்று வழங்கப்படுகின்றது . அது மட்டுமல்லாம் இன்றைய தினம் தான் Albert Einstein பிறந்த நாள் கூட. இன்று வரை பை யின் உண்மையான பெறுமதி தசம தானத்தில் அறியப்படவில்லை. அது எல்லையில்லா ஒரு பெறுமதியகவே உள்ளது. அது மட்டும் அல்லாது எகிப்திய பிரமிட்டுகளின் வடிவமைப்பிலும் உபயோகிக்கபட்டுள்ளது.
-
- 3 replies
- 1.6k views
-
-
வேகத்திற்கு தண்டனை . . வியன்னா, மார்ச்.13: வேகமாக கார் ஓட்டிச் சென்று, அபராதம் செலுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரியா வில் டாக்டர் ஒருவர் மிகவும் மெதுவாக கார் ஓட்டி சென்று பிட்சாவால் அடி வாங்கியிருக் கிறாராம். . பொறுப்புணர்ச்சி மிக்க அந்த டாக்டர், தனது இயல்புபடி மெதுவாக காரோட்டி சென்று கொண்டிருந்தா ராம். அவருக்கு பின்னே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர் இப்படி டாக்டரின் கார் மந்தமாக சென்றதால் வெறுத்துப் போய் அவரை முந்தி சென்றாராம். முந்தி கொண்டு செல்லும் போது தன்னிடம் இருந்த பிட்சாவை எடுத்து காரிலிருந்த டாக்டர் மீது வீசி விட்டு சென்றாராம். இதனால் திகைத்துப் போன டாக்டர் போலீசில் புகார் செய்தாராம். ஆனால் காவலர்களோ கல்லை வீசினால்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அதிர்ஷ்ட மீன்கள் . Friday, 14 March, 2008 04:17 PM . ஜகார்த்தா, மார்ச்.14: இந்தோனேஷியாவில் அதிக அளவில் காணப்படும் அரோவானா என்ற மீன் வகைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறதாம். . ஒன்றரை அடி நீளம் கொண்ட இந்த வகை மீன்கள் இனம் அழிந்து வரும் நிலையில் இவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். இதனால் இந்த வகை மீன்கள் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறதாம். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் இந்த மீன் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறதாம். இந்த மீன்களை வீட்டில் வளர்ப்ப தால் நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், குடும்பத்தில் இனக்கம் மற்றும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்க…
-
- 0 replies
- 1.2k views
-