செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
மனோதத்துவம் :தூங்கும் "போஸ்' குணத்தை காட்டும்! நீங்கள் தினமும் படுக்கையில் எப்படி படுப்பீர்கள்? நீங்கள் நன்றாக தூங்கும் போது, பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தான் தலையை, கால்களை நீட்டியபடி படுப்பீர்கள். அதை வைத்து, மனோ ரீதியாக உங்கள் குணத்தை சொல்ல முடியும் என்று மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ சில "போஸ்'கள்: அதற்கேற்ற குணங்கள்: *பக்கவாட்டில் சுருங்கி படுப்பது: வெளியில் பார்ப்பதற்கு தோற்றத்தில் கடுமையாக இருப்பார்; ஆனால், இதயத்தில் மென்மையானவர். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகம் பேர் இந்த "போசில்' தூங்குவர். *லேசாக தலை சாய்த்து: இந்த பாணியில் தூங்குவோர், எதையும் ரொம்ப "ஈசி'யாக எடுத்துக்கொள்வர்; டென்ஷன் ஆக மாட்டர். நாலு …
-
- 5 replies
- 2.3k views
-
-
லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த …
-
- 5 replies
- 988 views
-
-
இலங்கையில் மதுபாவனை வீதம் கணிசமான அளவு உயர்வு [saturday March 01 2008 11:01:21 PM GMT] [யாழ் வாணன்] 2006ஆம் ஆண்டு மதுபாவனை வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது . இது 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 78% வீத அதிகரிப்பு என தேசிய அபாயகர போதைவஸ்து ஒழிப்பு சபை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மதுபான வகைகள் 14% வீதத்தால் அதிகரித்துள்ளது . கடந்த காலங்களில் மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. tamilwin.com
-
- 2 replies
- 947 views
-
-
44-லிலும் குத்துவரும் . Saturday, 01 March, 2008 12:00 PM . டோக்கியோ, மார்ச்.1: ஜப்பானைச் சேர்ந்த 44வது பெண்மணி ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறாராம். . கசுமி இசாக்கி என்னும் அந்த பெண்மணிக்கு 21 மற்றும் 14 வயதான 2 மகள்கள் இருக்கின்றன ராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குத்து சண்டை பயிற்சி பெற தொடங்கினார். இந்நிலையில் தற்போது அவர் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். இதன் மூலம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்நாட்டைச் சேர்ந்த 46வயது மனிதர் ஒருவர் இதற்கு முன்னர் இந்த பெருமையை பெற்றிருந்தார். ஆனால் அவர் தன்னுடை…
-
- 0 replies
- 735 views
-
-
இந்த பக்கத்தில கருத்து கணிப்பு நடத்தினம். http://thamilar.blogspot.com/2008/02/29-fe...4-80-6-591.html விடுதலைப் புலிகள் மீதான தடை கருத்துகணிப்பு, வாக்கு நிலவரம் 29 feb 08 சரி 14% தவறு 80% தெரியாது 6% மொத்த வாக்குகள் 591
-
- 1 reply
- 864 views
-
-
எல்லையில் கல்யாணம் . நியூயார்க், : ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வரிசையில் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் 600 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டிருக் கின்றனவாம். . மெக்சிகோ நாட்டில் உள்ள பலர் பிழைப்புக்காக அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் பலர் சட்ட விரோதமாக அந்நாட்டுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இப்படி அமெரிக்காவுக்கு குடி யேறியவர்களில் 600 ஜோடிகள் சமீபத்தில் காதலர் தினத்தின் போது மெக்சிகோ அமெரிக்க எல்லையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடிகள் அனைவருமே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு காதல்வயப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணம் முடிந்ததும் இந்த ஜோடிகள் மீண்டும் அமெரிக்கா வுக்கு சென்று விட்டனவாம். ma…
-
- 0 replies
- 736 views
-
-
சாதனைக்கு தடை . Wednesday, 27 February, 2008 12:21 PM . சா பாவ்லோ,பிப்.27: உலகில் உள்ள உயரமான கட்டிடங்கள் மீதெல்லாம் ஏறி சாதனை படைத்து வரும் பிரெஞ்சு காரர் பிரேசிலில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது ஏற முற்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறாராம். . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியன் ராபர்ட்ஸ் என்பவர் கட்டிடங்கள் மீது ஏறுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். கட்டிடங்கள் மீது இவர் லாவகமாக ஏறுவதை பாராட்டும் வகையில் ஸ்பைடர்மேன் எனும் பட்டப் பெயர் இவருக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உயரமான கட்டிடங்கள் மீது காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி ஏறி சாதனை படைப்பது இவரது வழக்கம். சமீபத்தில் பிரேசில் நாட்டில் உள்ள 46 மாடி கட்டிடத்தின் மீது இவர் ஏற த…
-
- 0 replies
- 935 views
-
-
பணிவுக்கு வேலை கொடு . Tuesday, 26 February, 2008 12:05 PM . பெய்ஜிங்,பிப்.26: சுயநலம் மிக்க பயணிகள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக சீனாவில் மாபெரும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. . இதனை முன்னிட்டு பார்வை யாளர்களுக்கு இணக்கமான சூழ் நிலையை நாடு முழுவதும் ஏற்படுத் துவதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போட்டியை காண வரும் பார்வையாளர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலவிதங்களில் அரசு வலியுறுத்தி வருகிறது. பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் வரிசையாக காத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. யாரை பா…
-
- 0 replies
- 699 views
-
-
சாக்லேட் கார் ரோம்,பிப்.25: இத்தாலி நாட்டில் ஒரு வருட காலமாக உழைத்து சாக்லேட்டால் ஆன சுவைமிகு காரை உருவாக்கியுள்ளனராம். கார் பந்தய உலகில் பெராரி நட்சத்திர அந்தஸ்து பெற்ற காராக விளங்குகிறது. வேகம் மற்றும் வடிவமைப்புக்கு பெயர் பெற்ற இந்த கார், ரசிகர்களின் மனங்கவர்ந்த காராக திகழ்கிறது. . பெராரி உரிமையாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சிக்காக சாக்லேட்டா லேயே பெராரி கார் ஒன்று தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருட கால முயற்சிக்கு பின்னர் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க சாக்லேட்டால் ஆன இந்த சுவை மிகு கார் விருந்து நிகழ்ச்சியின்போது ஒரு வார காலம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைக்க உள்ளது. அதன்பிறகு இந்த கார் அவர்களின் நாவிற்…
-
- 0 replies
- 838 views
-
-
ரஷ்யா மீது அமெரிக்கா 2012ல் தாக்குதல் நடத்தும் மாஸ்கோ: `வரும் 2012-2015ம் ஆண்டுகளில் ரஷ்யா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்' என ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் கான்ஸ்தான்டின் சிவ்கோவ், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. வரும் 2012-2015ம் ஆண்டுகளில் இது நிகழலாம். ரஷ்ய அணு ஆயுத கிடங்குகளை அடியோடு அழிக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்கள், இதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இந்நாடுகள் திட்டமிட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இதற்கும் லாட்டரி . மரானோ, பிப். 22: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரிச் சீட்டை வாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியிலோ வித்தியாசமாக கல்லறையில் இடம் பிடிப்பதற்காக லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா
-
- 1 reply
- 965 views
-
-
காதல் மீட்டர் சியோல், பிப். 18: தென் கொரியாவில் காதலர்களின் மன உணர்வுகளை கணக்கிட்டு சொல்லும் சாதனத்தை செல்போன் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறதாம். . காதல் மீட்டர் போல செயல்படக் கூடிய இந்த சாதனத்தை பயன் படுத்தும் போது, மறுமுனையில் பேசுபவர்களின் உள்ள உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பது தெரிய வருமாம். பேசி முடித்த பிறகு மதிப்பெண் போடுவது போல, காதல் உணர்வு பற்றிய மதிப்பீடு எஸ்எம்எஸ் மூலம் வந்து சேருமாம். வீடியோ வசதியோடு இந்த காதல் மீட்டரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளதாம். காதலன் அல்லது காதலி தங்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுமாம். பேச்சை அலசி ஆராய பயன் படுத்தப்படும…
-
- 17 replies
- 2.4k views
-
-
பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…
-
- 0 replies
- 751 views
-
-
தாலி கட்ட சொன்னதால் தப்பியோடிய காதலர்கள்....இந்த சம்பவம் நேற்று uச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் நடந்துள்ளது...மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வந்த காதலர்களிடம் இந்து முன்னனியினர் தாலியை கொடுத்து கட்ட வற்புருத்தியதால் கோயிலுக்கு வந்த காதலர்கள் தலைதெரிக்க தப்பியோடினர். உண்மையான காதல்கள் என்றால் தாலியை கட்டிக்கொள்ளுங்கள் சாமிகும்பிடபோறோம் என்று கோயில் புனிதத்தைகெடுக்கமால் ஒடிவிடுங்க்ள என்று எச்சரித்தனர் இந்து முன்னயினரின் காவல் தொடர்ததால் பலயோடிகள் ஏமாறறம் அடைந்து திரும்பி சென்றன. இதேவேளை தன்னுடைய மனைவியை தேடி கோவிலுக்குள் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சென்ற சின்னப்புவிற்கும் இதேநிலைமை ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.....
-
- 17 replies
- 2.7k views
-
-
மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்; சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர். பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், ‘ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்…
-
- 12 replies
- 2.1k views
-
-
காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காதலர்களுக்கு தாலிக் கயிறு வழங்கும் நூதனப் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது. காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம். காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் கா…
-
- 6 replies
- 1.3k views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் 88 வயது மூதாட்டி, சிதையை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கோமதி அம்மா. 88 வயதாகும் அவருக்கு புற்று நோய் இருந்து வந்தது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்தார் கோமதி அம்மா. இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே மரக் கட்டைகளை அடுக்கி வைத்து அதில் தீ மூட்டினார். பின்னர் அதில் குதித்தார். சிறிது நேரத்திலேயே கோமதி அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். அந்த சமயத்தில் கோமதி அம்மாவின் பேரன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் தீ எரிவதைப் பார்த்து விரைந்து வந்தனர். அப்போது கோமதி அம்மாளின் உடல் கர…
-
- 1 reply
- 934 views
-
-
Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …
-
- 0 replies
- 1.5k views
-
-
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்…
-
- 4 replies
- 1.6k views
-
-
தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…
-
- 0 replies
- 876 views
-
-
சென்னை-எச்சில் துப்பினால் ரூ100 அபராதம்! வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008 சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய நாள் 1996 லெப். நடேசன் நினைவு நாள் 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது. 1933 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின்அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர். அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவர…
-
- 1 reply
- 1k views
-
-
நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஈஸ்வரி மாயா சினால், அநாட்டிலேயே மிகவும் ஒல்லியான மற்றும் குள்ளமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவரைப் பார்க்க தினசரி பெரும் கூட்டம் கூடுகிறதாம். நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் உள்ள சைலை கிராமத்தில் கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் ஈஸ்வரி மாயா. இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது உயரம் 28 இன்ச்சுகள்தான். எடையோ வெறும் 6 கிலோதான். நேபாளத்திலேயே இவர் தான் மிகவும் குள்ளமான மற்றும் ஒல்லியான பெண். இவர் குறித்த தகவல் நேபாளத்தில் வெகு வேகமாக பரவவே பிரபலமாகி விட்டார் ஈஸ்வரி. தற்போது மேற்கு நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் தேசிய வர்த்த திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈஸ்வரி ஒரு காட்சிப் பொருள் போல வை…
-
- 5 replies
- 1.6k views
-
-
பெண் சாமியின் ஆறு கொலை... போலிச் சாமியார்களில் ஆணும் பெண்ணுமாக பக்த கோடிகளுக்கு பட்டை நாமம் சாத்திய பலரை நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். காம களியாட்டம் தாண்டி கொலை வரை போன சாமியார்களும் புதுசில்லை. ஆனால் பெங்களுரு போலீசின் பிடியில் இப்போது இருக்கிற மல்லிக சாமியாரின் கொள்ளை கொலை பிரதாபங்கள் முதுகெலும்பை உறையவைக்கும் ரகம் அதை படிப்படியாக பார்ப்போம். பெங்களுருக்கு அருகே உள்ள படிக்கட்டே என்ற ஊரைச் சேர்ந்த கனுமாப்பா என்பவரின் மனைவி மல்லிக. இவர்களிற்கு இரண்டு மகள்கள். ஒரு மகன் படிக்கட்டேவில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து வாரந்தோறும் ஏலச் சீட்டு நடத்திவந்தார் மல்லிகா. ஒரு கட்டத்தில் ஏலத்தில் சீட்டெடுத்தவர்கள் பணம் கட்டாமல் போக..மல்லிக தலையில் அத்தனை சும…
-
- 0 replies
- 970 views
-