தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
பா.ஜ.கவில் இணைந்தார் பவர் ஸ்டார் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அக்குபன்ஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சொந்த திரைப்படம் மூலம் பவர் ஸ்டார் சீனிவாசனாக சினிமாவுக்கு வந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்த அவர், நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியில் சேர முயன்ற சீனிவாசன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பதால் அந்த கட்சிகள் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். அந்தக் கட்சியும் பச்சைக்கொடி காட்ட நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன…
-
- 1 reply
- 535 views
-
-
விஜயகாந்துக்கு ரூ.53.5 கோடி சொத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் நடத்தும் அதிகாரி முகுந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: டி.சிங்காரவேல் விஜயகாந்த் தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் மொத்த சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 56 லட்சத்து 86 ஆயிரத்து 351 என்று தெரிவித்துள்ளார். அதில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.14 கோடியே 29 லட்சத்து 12 ஆயிரத்து 251 என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ. 38 கோடியே 77 லட்சத்து 74 ஆயிரம் 100 என்றும் குறிப்பிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள்: விஜயகாந்த் மீது மொத்தம் 30 வழக்குகள் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி…
-
- 0 replies
- 861 views
-
-
பொதுமக்களுக்கு சேவை செய்வதுதான் ஸ்டாலின் தொழிலாம்.. வேட்புமனுவில் சுவாரசியம். சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தொழில் சேவை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தனது தொழில், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும், முறையே, கொளத்தூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். நேற்று இவர்கள் இருவரும், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஸ்டாலின், சமூக சேவை செய்வதை தன் தொழிலாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை தொழிலாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டாலின் தனது மனைவி தொழில் நிறுவன இயக்குனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 509 views
-
-
'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த் Share மதுரை: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'அமைதியாக இருங்கள் அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை' என்று தொண்டர்களை எச்சரித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போர்.…
-
- 8 replies
- 1.5k views
-
-
வைகோ| படம் க.ஸ்ரீபரத் சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சிவசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். திமுகவில் ஸ்டாலினுக்கு பட்டா பிஷேகம் நடத்த முயற்சிப்பதாக சொல்லி தனிக் கழகம் கண்ட வைகோ, 1996-ல் ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார். அதிமுக ஊழல் கட்சி, திமுக குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை முன்வைத்த அவருக்கு, சட்டப்பேரவைக்கு போக வேண்டுமா, நாடாளுமன்றத்துக்கு போக வேண்…
-
- 0 replies
- 804 views
-
-
தமிழ்நாட்டில் தொடரும்.. சினிமா நட்சத்திரங்களின் ஆட்சி.. தொடர்பில்.. பிபிசி கேள்வியுடன்.. பதிலைத் தேடுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக எழாத இக்கேள்வி இன்று எழக் காரணம்.. நாம் தமிழர் கட்சியின் வரவாகக் கூட இருக்கலாம். Where only film stars win elections 7 hours ago As reality TV star-turned-politician Donald Trump continues his bid for the Republican nomination in the US, another race thousands of miles away is also proving the political appeal of show-business. Movie stars have been dominating politics in the southern Indian state of Tamil Nadu for more than five decades. But what makes former actors from the silver screen such successful p…
-
- 0 replies
- 605 views
-
-
ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார் 'மச்சான்ஸ்' நமீதா! (படங்கள்) நேற்றுவரை தேசீய நீரோட்டத்தில்தான் நீச்சலடிப்பேன் என்று 'மச்சான்ஸ் புகழ்' நமீதா அடம்பிடித்தார். 'நமீதா மட்டும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவா பிரசாரத்துல இறங்கினா, தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் தாங்காது' என்று காவிக் கட்சியிடம், கவர்ச்சி நமீதா தனக்கு வேண்டியவரை வைத்து பேசவைத்தார். 'பணம் எதுவும் தரமுடியாது. ஏதாவது ஒரு பதவி தருகிறோம்' என்று சொல்ல, பி.ஜே.பி.க்கு குட்பை சொல்லி விட்டார் நமீதா. அடுத்து காங்கிரஸுக்கு போகலாமா? என்கிற யோசனையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 'ஏற்கெனவே அங்கே இருக்கும் குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் நடக்கும் ஈகோ சண்டைய…
-
- 30 replies
- 3.9k views
-
-
தேய்பிறை செவ்வாய்கிழமையில் கடலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சீமான். சென்னை: சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மே 16ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை 22ம் தேதி தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் முகூர்த்த தினமான நேற்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமகவின் அன்புமணி ஆகிய மூன்று முதல்வர் வேட்பாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சட்டசபைத் தேர்தலில் நாம் த…
-
- 2 replies
- 809 views
-
-
போட்டியிலிருந்து விலகல்: வைகோ மனமாற்றத்தின் பின்னணி என்ன? - விடிய விடிய விவாதித்த பின் எடுத்த முடிவு வைகோ| கோப்புப் படம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைகோவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் நலக்கூட்டணியின் தொண்டர் ஒருவர் செருப்பை வீசுகிறார். படங்கள்: என்.ராஜேஷ். கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த சம் பவமே வைகோவின் தேர்தல் போட்டியிடும் முடிவை மாற்றி யுள்ளது. கோவில்பட…
-
- 1 reply
- 1.4k views
-
-
கனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி.... கருணாநிதியின் வேட்பு மனுவில் தகவல்! திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், கருணாநிதியின் சொத்து மதிப்பு, துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழியிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட பல சுவராஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வேட்பு மனுவில், கருணாநிதி ஒப்புகை அளிக்கும் முதல் பத்தியில் நான் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும், 2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வலைதள கணக்குகளை குறிப்பிட்டுள்ளார். குடும்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும். இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ச…
-
- 1 reply
- 360 views
-
-
சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: வைகோ திடீர் அறிவிப்பு- கோவில்பட்டியில் விநாயகா ரமேஷ் போட்டி!!கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென, அக்கட்சியை சேர்ந்த விநாயகா ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்தார். மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில், மதிமுகவுக்கு கோவில்பட்டி உள்ளிட்ட 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்தார். இதையடுத்து மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. …
-
- 12 replies
- 2.6k views
-
-
'ஆப்ரேஷன் அ.தி.மு.க.' - அமித் ஷா வகுத்த பி.ஜேபி. வியூகம்! மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழக அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி வருகிறது. அதன் ஒரு கட்டம்தான், தேர்தல் நேரத்தில் பறக்கும் படை ரெய்டு நடத்தி கைப்பற்றும் பணக்குவியல்கள். இதுவரை இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளும் இணைந்தே ரெய்டு நடத்த களத்தில் இறங்கியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கணக்கு காட்ட முடியாத பணம் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 125 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இவர்கள…
-
- 0 replies
- 512 views
-
-
வைகோ, நெடுமா கெளம்பிட்டாங்க டீமா.. போயஸு காலை தொட்டு... வைரலாகும் கோவனின் அதிரடி பாட்டு சென்னை: தனித் தமிழீழம் அமைய தாம் உதவுவேன் என திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு, அவருக்கான வைகோ, நெடுமாறன், சீமானின் ஆதரவு ஆகியவற்றை விமர்சிக்கும் பாடகர் கோவனின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூடு டாஸ்மாக்கை மூடு.. பாடலைப் பாடியதால் தேச துரோக சட்டத்தின் கீழ்…
-
- 2 replies
- 913 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு …
-
- 0 replies
- 539 views
-
-
டென்மார்க்கை போன்று ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டுவர வேண்டும்: சீமான் விருப்பம் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் | கோப்புப் படம்: எல்.பாலச்சந்தர் டென்மார்க்கைப்போல் ஊழல் அற்ற நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபா ளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையத்தில் அக்கட்சி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து சீமான் பேசியதாவது: "சிறந்து விளங்கும் சமூகம் பின் தங்கியதற்கு காரணம் நீண்ட காலத் திட்டங்கள் எதுவும் இல்ல…
-
- 0 replies
- 286 views
-
-
அ திமு க, தி மு க. தே தி.மு க தமிழர்களுக்கு எதிரானவை?
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை - ஜெயா இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கடந்த ஐந்து ஆண்டு…
-
- 0 replies
- 531 views
-
-
'தற்கொலையை தவிர வேறு வழியில்லை'- விரக்தியில் நளினி கணவர்! சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாகவே தீவிர ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் முருகன். அண்மையில் சிறைத்துறை கண்காணிப்பாளராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். நள்ளிரவில் கைதிகள் அறையில் நுழைந்து சோதனை நடத்துவது, துப்பாக்கியை வைத்துக் கொண்டு கைதிகளை மிரட்டுவது என அடாவடியாக செயல்பட்டதால் க…
-
- 1 reply
- 648 views
-
-
அழுகும் கழகங்கள் சென்னை ஔவை சண்முகம் சாலை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள உணவகத்தில் விழுப்புரம் தொண்டர்கள் கூட்டம் நுழைந்தபோது மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது. தங்கள் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பா ளரின் தகிடுதத்தங்களைப் பற்றி கட்சித் தலைமைக்குப் புகார் அளிக்க வந்தவர்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்து போகிறார்கள். உள்ளூரிலிருந்து மேலே பேசி வேலைக்கு ஆகாத சூழலில், போராடும் நோக்கில் சென்னை வருகிறார்கள். தலைமை அலுவலகத்துக்கும் ஜெயலலிதா வீட்டுக்கும் வருபவர்களை இங்குள்ளவர்கள் அசமடக்குகிறார்கள். கூடுமானவரை பேசிக் கரைக்கிறார்கள். மசியாதவர்களை உள்ளே அழைத்து புகாரை எழுதிக்…
-
- 0 replies
- 438 views
-
-
சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகப்பட்சமாக இன்று திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் , வடக்கு மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. கேரள சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. வரும் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. மே 2-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள். இதனிடையே, தேர்தல் நடவடிக் கைகளை பல்வேறு முறைகளில் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மொபைல் அப்ளிகேஷன் சார்ந்த வாக்குப் பதிவு கண்காணிப்பு, வீடியோ பதிவு, வெப்கேமரா மூலம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கை…
-
- 0 replies
- 483 views
-
-
’நம்பி நம்பி மோசம் போனேன்..!’ -கொதிகொதிப்பில் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் பல வேட்பாளர் மாற்றங்கள் வரலாம் என காதை கடிக்கின்றது கார்டன் வட்டாரம். காரணம் கடந்த 2 தினங்களுக்கு முன், கார்டனில் நடந்த சூரசம்ஹாரம். அன்றைய தினம் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றிய கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் ஜெயலலிதா வறுத்தெடுத்தார் என்கிறார்கள். எந்த தேர்தலானாலும், வேட்பாளர் அற…
-
- 0 replies
- 732 views
-
-
அபத்தக் களஞ்சியமான தேமுதிக வின் தேர்தல் அறிக்கை! அரசியல் வாதிகளின் தேர்தல் அறிக்கை, எல்லாமே சுத்துமாத்து தனமானது. கப்டனின் அறிக்கையோ, அடடா, கப்டன் தண்ணியப் போட்டுட்டு ஓகே சொல்லி இருப்பாரோ ரகம். பாருங்கள் இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் படாமல்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்…
-
- 2 replies
- 694 views
-
-
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு [ Wednesday,20 April 2016, 05:00:48 ] இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிர…
-
- 4 replies
- 846 views
-