அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
மோடிக்கு எதிராகப் பேசினால்.... உயிருடன் எரிக்கப்படுவீர்கள் - உபி அமைச்சர் சர்ச்சை பேச்சு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோடிக்கு எதிராகப் பேசியவர்கள் உயிருடம் எரிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தர…
-
- 0 replies
- 259 views
-
-
இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அஜய் குமார் மேலும் கூறியுள்ளதாவது, “விமானப்படை திறனை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது. அந்தவகையில் 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேவேளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறு…
-
- 1 reply
- 470 views
-
-
பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்ஷா பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்- ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் ம…
-
- 0 replies
- 208 views
-
-
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சட்டபூர்வமானது எனவும் இதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பெண் வழக்கறிஞர் புனீத் கவுர் தண்டா என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஒரு மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார். இந்த மனுவில் “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியானது எனவும் சட்டப்பூர்வமானது என்றும் அறிவித்து, அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். அரசியல் கட்ச…
-
- 0 replies
- 330 views
-
-
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார். அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது," என தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 633 views
-
-
அமெரிக்காவுடனான போர்ச் சூழல்: இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுகிறது ஈரான் அமெரிக்காவுடனான பதற்றமான சூழலை தணிப்பதற்கு, இந்தியாவின் சமாதான முயற்சியை வரவேற்பதாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் சுலைமானிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் உள்ளது. பதற்றங்கள் அதிகரிப்பதை அனுமதிக்காத அனைத்து நாடுகளிடம் இருந்தும், குறிப்பாக எங்களின் நல்ல நட்பு நாடான இந்தியாவிடம் இருந்தும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம…
-
- 2 replies
- 321 views
-
-
இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…
-
- 0 replies
- 238 views
-
-
எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானம்! எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் எயார் இந்தியா விமானச்சேவை நிறுவனம் 7,600 கோடி இந்திய ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையிலேயே, அந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/எயார்-இந்தியாவின்-பங்குக/
-
- 0 replies
- 168 views
-
-
மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – சேவைகள் முடக்கம் மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்…
-
- 0 replies
- 172 views
-
-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். …
-
- 0 replies
- 291 views
-
-
9000 கோடியில் ஒரு ரூபாய் கூட விஜய் மல்லையா செலுத்தவில்லை – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு! 9000 கோடி கடனில் ஒரு ரூபாய் கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக்கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதையடுத்து, அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனை அடுத்து கடன்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துகளை முடக்கும் வேலைகளை நிறுத்தக் கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு, உச்சநீதிமன்ற த…
-
- 1 reply
- 378 views
-
-
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு! ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ…
-
- 0 replies
- 626 views
-
-
பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் , மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். பெஷாவரின் சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், அந்த இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ரவுந்தர் சிங் என்பதும், திருமணத்திற்காக பொருட்கள் வ…
-
- 5 replies
- 617 views
-
-
வங்கதேசத்தின், முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு, பண மோசடி வழக்கில், கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், சுரேந்திர குமார் சின்ஹா, 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா, தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் மீது, வங்கதேசத்தில் பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக, சின்ஹா உள்ளிட்ட, 11 பேர் மீது, ஊழல் தடுப்பு கமிஷன், வங்கதேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 10 பேர், விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள், வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்…
-
- 0 replies
- 408 views
-
-
சுலைமானி கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கர் ஒருவர் பலியானார். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதல், சுலைமானியின் உத்தரவால் நடத்தப்பட்டது. பல அப்பாவி மக்களின் மரணத்துக்கு அவர் காரணமாக இருந்தார். இந்தியா, இங்கிலாந்தில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானியின் பங்களிப்பு இருந்தது. அவரது தீவிரவாத ஆட்சி முடிந்து விட்டது. மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதத்தை தூண்டி நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியவர் சுலைமானி. அமெரிக்கா நேற்று முன்தினம் செய்ததை, வெகு காலத்துக்கு…
-
- 1 reply
- 864 views
-
-
தாதாசாகேப் அமிதாப்: குவியும் வாழ்த்து! மின்னம்பலம் இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (டிசம்பர் 29) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு வழங்கினார். இதுவரை நான்கு முறை நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற அமிதாப் பச்சன், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மற்ற மிகவும் மதிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார். 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி படத்தில் அறிமுகமான அமிதாப் பச்சனுக்கு, 1972ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சீர் திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவதற்கு வித்திட்டது. 1984 இல் உ.பி மாநிலம் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்…
-
- 2 replies
- 722 views
-
-
மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதனூடாக கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மல்லையாவின் யு.பி.ஹெ.ச்.எல்.நிறுவனத்தின் வசமுள்ள பங்குகள் உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷா் நிறுவனத்தின் உரிமையாளா் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளாா். இந்நிலையில் அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. …
-
- 0 replies
- 251 views
-
-
6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் உள்ளிட்ட 24 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிலைக்குழு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய கடற்படையிடம் தற்போது 15 மரபுரீதியிலான ((conventional submarines)) நீர்மூழ்கிகள் இருப்பதாகவும், மேலும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் குத்தகை அடிப்படையில் ((lease)) பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நீர்மூழ்கிகளில் 13, பதினேழு ((17)) முதல் 31 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று சுட்டிக்காட்டியுள்ள நிலைக்குழு, ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் ஏவுகணை தாங்கும் அரிஹந்த் ரக நீர்மூழ்கிகளுடன் சேர்த்து, 18 மரபுரீதியிலான…
-
- 4 replies
- 614 views
-
-
சிங்கப்பூரின் அரசகரும மொழிகளில் ஒன்றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தமிழ்மொழி சிங்கப்பூர் பாராளுமன்றத்தில், பாடசாலைகளில் தாய்மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் தமிழுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதுடன், ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலம், சீனமொழி மற்றும் மலே மொழி ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்டுக்களில் அச்சிடப்படுகிறது. தமிழுக்குரிய அந்த அந்தஸ்தை எந்தத் தடங்கலுமின்றித் தொடர்ந்து பேணுவதில் அரசாங்கம் முழுமையான உறுதியுடன் இருக்கிறது. …
-
- 1 reply
- 718 views
-
-
அமைதிப் படையில் பணியாற்றியவர் இந்திய ராணுவத்தின் புதிய தளபதி! மின்னம்பலம் நம் நாட்டின் ராணுவத் தளபதியாக இதுவரை பொறுப்பு வகித்த பிபின் ராவத் இன்றோடு (டிசம்பர் 31) ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். புதிய ராணுவத் தளபதியின் வயது 62. இவர் 2022 ஏப்ரல் வரை ராணுவத் தளபதியாக பதவி வகிப்பார். ஜெனரல் ராவத்துக்குப் பிறகு ராணுவத்தில் மூத்த அதிகாரியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நாரவனே, கடந்த செப்டம்பர் 1 முதல் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்னர், அவர் இந்திய இராணுவத்தின் கிழக்கு கட்டளைக்கு தலைமை தாங்கினார். ராணுவத்தில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் பணி…
-
- 1 reply
- 500 views
-
-
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்க இலட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள, வருமான வரி விலக்கு பெற, 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கும் பான் அட்டை அவசியமாகிறது. இந்நிலையில், பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீடிக்கப்பட்டது…
-
- 0 replies
- 335 views
-
-
நித்யானந்தாவின் ஆசிரமம் இடிப்பு December 29, 2019 சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (28) இடிக்கப்பட்டுள்ளத. அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பாடசாலையின் கிழக்குப் பகுதியில்தான் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்திருந்தது. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் தற்போது நித்யானந்தாவின் கட்டுமுப்பாட்டில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பின்னர்தான் குறித்த பாடசாலை வளாகத்தில் நித்தி ஆசிரமம் இருப்பதே தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்திய குஜராத் அரச அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர்களைக் க…
-
- 0 replies
- 266 views
-
-
பிரியங்காவின் காதை பிடித்து திருகியதாக குற்றச்சாட்டு – பொலிஸ் மறுப்பு உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை சந்திக்க சென்றபோது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன் கழுத்தைப் பிடித்து திருகியதாக காங்கிரஸ் பொது பிரியங்கா முன்வைத்த குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிவருகின்றன. இந்நிலையில் உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்திப்பதற்காக பிரியங்கா சென்றபோது அவரை பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு ம…
-
- 0 replies
- 278 views
-
-
டெல்லியில் கடுங்குளிர்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லியில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2.4 டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை சென்றது. டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாகக் குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலையில் நீண்ட நேரமாகியும் மக்க…
-
- 0 replies
- 289 views
-
-
ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு! ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதியளவான ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. http://athavannews.com/ராஜஸ்தான…
-
- 0 replies
- 328 views
-