Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளது. மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒ பிளேக் கிற்கு, அறிவு அதிகம். இனப்பிரச்சினைக்கு காரணமே இந்த பிக்குகள்தான் -

  2. தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், நம் தமிழ் சமூக நடப்பினை தெரிந்துகொள்ளவும் வேண்டி இத்தமிழ் சமூகத்தில் அங்கத்தினனாக சேர்ந்துள்ளேன்... நன்றி அன்புசிவம்

    • 16 replies
    • 1.2k views
  3. Started by Mullaimainthan,

    any body has any idea to send a letter regarding emergency health issue in our home country world health organization.

  4. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …

  5. Started by MAHINDA RAJAPAKSA,

    People who lives in Toronto,Montreal,Ottawa feb 19 when obama come to canada we should get together in Ottawa bigger than the one we done in Toronto.

  6. Started by TamilGenocide,

    உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ... எனது பெயர் senthuran

  7. ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …

  8. Started by Maddy,

    உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ...

  9. Started by Tamilnela,

    வீர வணக்கம் தன்னுயிர் தந்து எம் தமிழ் காத்த வீரத்தமிழ் மறவன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.

  10. Started by Mullaimainthan,

    வணக்கம், நான் யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி

    • 2 replies
    • 582 views
  11. தோழர்களே!! நான் எனது நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்யும் சக தோழர்களுடன் Manchester and Liverpool இல் இருந்து தனியார் மற்றும் பொது வாகனங்களின் மூலம் எம்மால் முடிந்தளவு அனைவரையும் அழைத்துக் கொண்டு வருகிறோம். நீங்களும் நாளை லண்டனில் ஈழத்தமிழர் விடியலுக்காய் நடைபெறவிருக்கும் பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க காலத்தால் நினைவு கூறப்படும் ஓர் மாபெரும் பேரணியாக இதுவரை நடந்திராதளவில் நட்த்திக்காட்டிட அணிதிரள்வோம் வாரீர்!! உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்....அனைவரை

    • 0 replies
    • 463 views
  12. வணக்கம் உறவுகளே! சில வருடங்களுக்கு முன்பு தான் உலகம் எம் போராட்டத்தை மெல்லிய தீபோரியாக இனம் கண்டது...அதனை சர்வதேச மட்டத்தில் அணையாமல் தாங்கி பிடிப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எமது கடமை... ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே! சர்வதேசம் எம்பக்கம் தான்.... விடுதலை போராட்டத்தின் பக்கம் தான்..அந்த உண்மை அவிழ்கிறது மெல்ல மெல்ல.. உண்மையை உணர்ந்து கொள்வோம்! அதனை சர்வதேசத்திடம் உரக்கச் சொல்வோம்.... காலம் குறுகியது வேகம் வேண்டும் இன்னும் வேண்டும்!! அறம் வெல்லும்... சத்தியம் தோற்றதில்லை முயன்றால் முடியாதது எதுவுமில்லை... கடந்த காலங்களை மறந்து விடுவோம் இன்று புதிதாக பிறந்தோம்....போராடுவோம்! உலகுக்கு உணர்த்தும் வரை போராடுவோம்! சோம்பல் வேண்டாம்! தயக்கம் வேண்டாம்! புலம்பல…

  13. Started by mayavan,

    Dear Mohan, I want to share some helpful ideas and views with the yarl members and readers so I request you to permit me to av a full access on the front page fanx.

    • 0 replies
    • 558 views
  14. Started by mayavan,

    European Union, Germany,Britain,African National Congress and Norway have called for ceasefire Sri Lanka is ready for ceasefire but what about India...its all in India's hand...Tamil Nadu is on fire we beleive the ceasefire be will be declared soon....Still boldly still louderly we push the IC to stop the war.

  15. Started by mayavan,

    This is my first post. I like to share my thoughts with you

    • 6 replies
    • 922 views
  16. Started by Tamilnela,

    எல்லாருக்கும் வணக்கம். பல தடவை எழுத முயன்றும் முடியவிலலை.இன்று களத்தில் இருக்கும் ஒருவர் உதவினார்.நனறி.. என்னையும் இங்கு வரவேற்பீர்களா??

  17. எமது இனத்தின் விடிவுக்காய் தன் இன்னுயிரை துறந்த தியாகி முத்துக்குமாருக்கு எனது மனம்கசிந்த கண்ணீர் அஞ்சலிகள்.

  18. வணக்கம் புலம்பெயர் உறவுகளே! எமது தேசம் எரிந்து கொண்டிருக்கின்றது. தினம் தினம் எம் உறவுகள் பலிஎடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழைபோல கொட்டும் எறிகணை விச்சுக்களில் முதியவர்கள் சிறு பிஞ்சுகள் என நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்புவலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், அரச கட்டுப்பாட்டுப்பகுதி வதைமுகாம்களிலும் எம் மக்கள் கொல்லப்படுகின்றனர். தினம் எம்மை வந்தடையும் இச்செய்திகளால் இங்குள்ள எம்மக்கள் கலங்கிப்போய் உள்ளனர். சர்வதேசமும் கண்மூடி மௌனமாக உள்ளது. ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு அளிக்க இந்தியதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றது. புலம் பெயர் தேசங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என எம் உறவுகள் தம் கடமைகளைச்செய்யப் புறப்…

  19. Started by EelaMahan,

    வணக்கம். நான் கணணியில் தமிள் எளுதப் பழக வேண்டும். அன்புடன்; ஈழமகன்

  20. வணக்கம் எல்லோருக்கும். என்னை வரவேற்பீர்களா? நன்றி.

    • 18 replies
    • 1.6k views
  21. நெஞ்சம் பொறுக்குதில்லையே, எம் உறவுகளின் மரணம் கேட்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழனாக பிறந்ததால் அவன் உயிர் செல்லாக் காசா?

  22. Started by Hamson007,

    யாழ் உறவுகளுக்கு வணக்கத்துடன் என்னை அறிமுகம் செய்கின்றேன்.

    • 13 replies
    • 950 views
  23. Started by Valvai Inthi,

    நாட்டிலிருந்து பொறுமை காக்க சொல்லி இருப்பதால் நாம் பொறுமை காப்பதே நண்று.நல்ல பல செய்திகள் வர போகிரது.நம்புங்கள் புலிகள் நிச்சயம் வெல்வார்கள்.தமிழிழம் மலரும்.

  24. வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி

  25. உறவுகளே...அன்பு உள்ளங்களே... என் இனிய இளங்காலை வணக்கங்கள். என்னையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள். யாழ் களத்தில் இணைந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. பல நாட்கள் எழுத முயன்றேன், முடியவில்லை, தோல்விதான் கிடைத்தது. இன்று மீண்டும் ஒரு முயற்சி..வெல்வேன் என்ற நம்பிக்கையுடன்... அன்புடன், வதா

    • 49 replies
    • 4.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.