யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
களத்துக் கண்மணிகளுக்கு வணக்கம் என்னுடைய பெயர் விடுப்பு விமலா (விவிமலா) களத்திலே பல சுவையான தகவல்களைத் தருவதுடன் பல விடுப்புகளையும் பகிர்வேன். இது சத்தியம்
-
- 28 replies
- 3.7k views
-
-
வணக்கம் இணைய தளத்தில் இணைவது இதுவே முதல் முறை அமுதினி 5 வருட கருவாக… பூர்வீகம் - தமிழகம் இருப்பு - குவைத்
-
- 15 replies
- 1.8k views
-
-
வணக்கம். நான் "பாலபண்டிதர்" என்ற எனது பெயரை "பண்டிதர்" என மாற்றிவிட்டேன். காரணம்: "பாலபண்டிதர்" என்பது யாழ்களத்திற்கு நீளமான பெயர் போலும். தமிழில் மாற்றிய போது காடைசி எழுத்து பலவிடங்களில் காணாமல் போகிறது அல்லது திரிபடைகிறது. நன்றி. பண்டிதர்
-
- 18 replies
- 2.5k views
-
-
என்னுடைய பெயர் ஈழநிலா..நான் பரிசில் இருக்கிறேன். இந்த தளத்திற்கு பல வருடங்களாக நான் வந்து செல்லுகிறேன். இங்குள்ள செய்திகளும், ஆய்வுகளும், கருத்துப்பரிமாறல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முக்கியமாக அரசியல் ஆய்வுகள் வல்வை மைந்தன் போன்றவர்களினால் திறமையான முறையில் ஆராயப்படுகின்றன. ஆகவே நானும் இன்றிலிருந்து உங்களுடன் இணைவதையிட்டு மகிழ்சியடைகிறேன். நிச்சியமாக நீங்கள் எல்லோரும் என்னை வரவேற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது... '' எம்மக்களின் சோகம் என் சோகம் "
-
- 12 replies
- 1.8k views
-
-
-
-
என் இனிய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
-
- 17 replies
- 2.3k views
-
-
வணக்கம் அறிவாளிகளே மற்றும் அறிவற்றவர்களே இதில் தொப்பி அளவானவர்கள் தங்களுக்கு அளவானதை தேர்வு செய்து என்னை வரவேருங்கோ. என்ன மாட்டியளோ?? அன்பானவன் பண்பானவன் மக்ஸிமஸ் ஆனால் சண்டை எண்டால் பொல்லாதவன் [எப்படி என் டயலொக் :P ]
-
- 14 replies
- 1.9k views
-
-
-
என் பெயர் மயூரேசன். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் முகாமையும் தகவல் தொழில் நுட்பமும் எனும் பிரிவில் கல்வி கற்கின்றேன். பூர்வீகம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆயினும் படித்தது வளர்ந்தது எல்லாம் திருகோணமலை. இந்த மன்றத்தில் இன்று குளந்தையாக நடைபோடத் தொடங்குகின்றேன். கொழும்பில் இருப்பதால் அவ்வளவாக அரசியல் பேசமாட்டேன். அது எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அன்புடன், மயூரேசன்.
-
- 24 replies
- 3.3k views
-
-
வணக்கம் தமிழ் மக்கள், உஙளுடன் இனணந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி தாயகத்தில் இருந்து அன்புடன், தமிழன், பிரசன்னா உலகத்தில் முதல் மொழி தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா
-
- 45 replies
- 5.4k views
-
-
-
வணக்கம் ... தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்! தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? பிடித்தது> இசை, கவிதை, நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [
-
- 42 replies
- 5.7k views
-
-
-
-
Vanakkam From Vilan Mainthan தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது:- யாழ்பிரியா
-
- 14 replies
- 2k views
-
-
-
-
எல்லோருக்கும் நம் தமிழ் வணக்கம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருத்தி அவ்வளவுதான். ஈழத்தின் தலைநகரில் பிறந்ததை இட்டு பெருமைப்படும் நான் தற்போது கனடாவின் தலைநகரில் வசிக்கின்றேன். அப்பப்ப்போ கவிதை, கதை கட்டுரை, விவாதம் எனவும் பல மேடை நாடகங்களிலும் வானொலியில் பங்காற்றிய அனுபவங்களும் உண்டு.. நம்மவர்களோடு இணைவதில் ஈடற்ற மகிழ்ச்சி தமிழ் தங்கை.
-
- 17 replies
- 2.6k views
-
-
வணக்கம் நான் இலண்டனில் இருந்து வருகின்றேன் என்ன எல்லோரும் நலமா? ஆமாம் என்னையும் உங்களடன் சேர்த்துப்பீங்களா? நான் சின்னப் பொண்ணு
-
- 15 replies
- 2k views
-
-
வணக்கம்
-
- 49 replies
- 4.7k views
-
-
வணக்கம் கள உறவுகளே நான் மறுத்தான். என்னை மறுக்காமல் வரவேற்பீர்களென நம்புகிறேன்.நன்றி
-
- 16 replies
- 2k views
-
-
நண்பர்களே, வணக்கம். நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா? இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர். மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன். யாழ் இசைக்களத்தில் தமிழ்ப்பண் மீட்டிக்கொண்டிருக்கும் பாணர்களுக்கு என் பாரட்டுக்களை சமர்ப்பிக்கிறேன்.
-
- 16 replies
- 2.3k views
-
-
யாழ் களத்தின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை நாளும் தமிழ்நதி என்ற பெயரில் தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்து நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாசிப்பு நிறையவே கற்றும் தந்திருக்கிறது. ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காமல் நகர்வதுதான் நதி என்பார்கள். எழுத்தென்னும் கரைக்குக் கட்டுப்பட்டு இந்த நதிக்கும் காடு,மலை பார்த்து நடக்க ஆசை. அறிமுகத்தின் வழியாக வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி,பொறாமை,முது
-
- 21 replies
- 2.7k views
-