உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26590 topics in this forum
-
கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டீ சர்ட் போட்டும், புல்லாங்குழலுக்குப் பதில் செல்போனை வைத்தும் 'அழகு' பார்த்த பூசாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேக மாநிலம் பிருந்தாவனில் பேங்கி பிகாரி என்ற புகழ் பெற்ற கிருஷ்ணர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த சில பக்தர்கள், கிருஷ்ணரை மாடர்ன் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டனர். உங்க ஆசையை நிறைவேத்த நான் என்ன பண்ணனும் என்று பூசாரி ஜூகல் கோஸ்வாமியும் குஷியாக கேட்டுள்ளார். உடனே அந்த குறும்புக்கார பக்தர்கள், ஜீன்ஸ், டீ சர்ட் போட வேண்டும், குழலுக்குப் பதில் கையில் செல்போனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பண்ணிடலாமே என்று கூறிய பூசாரி கோஸ்வாமி, பக்தர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டார். கிருஷ்ணர…
-
- 1 reply
- 906 views
-
-
அப்பே சிங்கள வெதமாத்தயா "மகிந்த" கியூபாவில் லான்ட் பண்ணியிருக்கிறாராம்!! வேட்டி அவிழப் போகுது போலக் கிடக்கு!! கழுத்திலை இருக்கிற சுருக்கு வர வர இறுகிற மாதிரியும் கிடக்கு!!!! எது எப்படியோ, மாத்தயோ எஞ்ஜோய் பண்ணு!!! :wink: ஆனா ஒரு உண்மை மட்டும் சொல்லோணும், இந்த வயசிலேயும் மனுசி "லக்ஸன, கீல வடக் நா"!!!!..... :P
-
- 8 replies
- 2k views
-
-
அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிற்கு முதல் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் ஹவானாவில் மன்மோகன் சிங்கின் எயார் இந்தியா விமானம்தான் முதலில் தரையிறங்கியது. அதன் பிறகு, ஐந்து நிமிடங்கள் கழித்தே முஷாரப்பின் விமானம் தரையிறங்கியது. ஆனால், கியூப அரச அதிகாரிகள், பிரதமர் மன்மோகன் சிங் விமானத்திலிருந்து இறங்க அனுமதி வழங்கவில்லை. முஷாரப்பிற்கு முன்பாக வந்தும், கீழே இறங்காமல் அரை மணிநேரம் விமானத்திற்குள்ளாகவே பிரதமர், இந்திய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஏறக்குறைய `சிறை' வைக்கப்பட்டிருந்தனர். முதலில் முஷாரப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இடமாற்றம் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:34 ஈழம்] [காவலூர் கவிதன்] இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூது…
-
- 1 reply
- 837 views
-
-
சில கள நண்பர்கள் ஜெயலலிதா திருந்தி விட்டதாகவும் அவரே தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் போலவும் இங்கே சொல்லி வந்தார்கள்.... அவர்களுக்காக பின்வரும் செய்தியை இணைக்கிறேன்.... கிருஷ்ணசாமி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு ஆண்டிப்பட்டி, செப். 6- விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். கிருஷ்ணசாமி புகார் அண்மையில் ஒரு கூட்டத்தில், அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டத்தில் கூட அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வேண்டாத, தேவையில்லா…
-
- 34 replies
- 4.5k views
-
-
கனடா மொன்றியலில் Dawson Collegeசில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்களும் உள்ளடங்களா? என்பது இது வரை தெளிவாகவில்லை என தொலைக்காட்சி நிலையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதிய வேளை மதிய உணவிற்காக, இருந்த மாணவர்கள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் துப்பாக்கி நபர்கள் நடாத்திய தாக்குதலிலே 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 16 பேர் காயப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. பிறிதொரு செய்தியின் படி துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டவர்களின் ஒருவர் தன்னைத்தானே சுட்டுள்ளதாகவும், மற்றவர் மொன்றியல் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 1.6k views
-
-
தலிபான்களை அழிக்க அதிபயங்கர ஆளில்லாத போர்விமானத்தை கொள்வனவு செய்தது பிரிட்டன் ஆப்கானில் தலிபான்களை அழிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கியுள்ளன. ஆனால், அமெரிக்காவின் கைவசம் உள்ள வசதிக்கு பிரிட்டன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே, தீவிரவாதிகளின் இரகசிய நடமாட்டத்தை 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உளவு பார்க்கும் திறமை வாய்ந்த ஆளில்லா போர் விமானங்களை, அமெரிக்காவிடம், இருந்து பிரிட்டன் வாங்குகிறது. விண்ணில் இருந்தபடியே, தீவிரவாதிகளின் இருப்பிடத்தை இதனால் அழிக்க முடியும். லண்டன் பாதாள ரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிர…
-
- 1 reply
- 923 views
-
-
-
சந்தேகத்துக்கிடமான கம்யூட்டரால் திருப்பிவிடப்ட்ட அமெரிக்க விமானம் அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் எனக் கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த `யுனைட்டட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் இச்சம்பவம் நடந்தது. http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10650.htm
-
- 1 reply
- 876 views
-
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:52 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமத…
-
- 0 replies
- 664 views
-
-
நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது. நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள். அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீ…
-
- 0 replies
- 879 views
-
-
இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற¬முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும், கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். …
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேர் தனது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி அவரது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் குறித்தும் அவர் எப்போது தனது பதவியை துறப்பார் என்பது குறித்து பல எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன. தனது தற்போதைய அரசாங்கத்தின் பாதிக்காலத்தில் தான் பதவி விலகுவேன் என்று டொனி ப்ளேர் முன்னமே கூறியிருந்தார், ஆனால் அவரது செல்வாக்கு குறைவதையொட்டி, அவர் முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. தொழில் கட்சியோ அல்லது நாடோ, ப்ளேர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்பாது என்று பதவி விலகும் துணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பிபிசி தமிழ் -------------------- …
-
- 7 replies
- 1.8k views
-
-
12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார். 40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
மதுரையை கலக்கும் மறுஜென்ம விவகாரம்... "சாய்பாபாவை மணமுடிக்க காத்திருக்கிறேன்!" சில மாதங்களுக்கு முன்பு லக்னோ வில் 'நான்தான் ராதையின் அவதாரம்' என்று சொல்லி ஏக பரபரப்பைக் கிளப்பினார், போலீஸ் ஐ.ஜி- -யான தேவேந்திரகுமார் பாண்டா. இப்போது பாண்டாவைப் போல் நம்மூர் மதுரை யில் வசந்தா என்ற பெண்மணி, 'நான்தான் ராதையின் மறுபிறப்பு. சாய்பாபாதான் கிருஷ்ண பகவானின் அவதாரம். இன்னும் பன்னிரண்டு வருடம் கழித்து சாய்பாபாவோடு நான் ஜோதியாகக் கலக்கப் போகிறேன்' என்று கிளம்பியிருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே இருக்கிறது வடக்கம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வாருக்கும்-வேதவல்லிக்கும் அறுப தாண்டுகளுக்கு முன் மகளாகப் பிறந்தவர் தான் வசந்தா. தீவிர வைஷ்ணவ கு …
-
- 3 replies
- 1.9k views
-
-
ரெஸ்கோ (Tesco) என்று அழைக்கப்படும் சுப்பர் மார்கட் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து உலகின் மிகவும் சோம்பேறிகளா பிரித்தானியச் சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிரித்தானியச் சிறார்கள்..கணணி விளையாட்டுக்களோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பதுடன்..2 தொடக்கம் 15 வயதுக்குள் அடங்கும் 19% பையங்களும்..22% பெண்களும்..கொழுத்த தேகம் உடையவர்களாக விளங்குகின்றனராம்.. மிச்சம் மீதிக்கு... http://news.bbc.co.uk/1/hi/health/5315358.stm
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரபை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதா சதி திட்டம் தீட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது வைகோவுடன் கூடடணி வைத்துள்ளார். வைகோ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஜ…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழகத்தின் முக்கிய பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக கட்சியினர் புதியதொரு தொலைக்காட்சியை தொடங்கவுள்ளனர். மக்கள் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த தொலைக்காட்சி எதிர்வரும் 6ம் திகதி தொடங்கப்படவுள்ளது. last update 13:23 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் 6 ம் திகதி காமராஜர் அரங்கில் இடம்பெறவிருப்பதாக தெரிவித்தார். முதலில் ஆசிய நாடுகளில் தனது ஒளிபரைப்பை தொடங்கவிருக்கும் மக்கள் தொலைக்காட்சி 3 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்ப…
-
- 1 reply
- 963 views
-
-
-
உண்மைப் படம் உல்டாப் படம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் விமானம் அங்குள்ள விமான ஓடுதளம் ஒன்றில் பயணம் செய்த போது பெறப்பட்ட படங்களை திருடி..கிரபிக்ஸ் மூலம் உல்டா பண்ணி..புலிகள் விமானமாக காட்டியது அம்பலமாகிறது..! கிராபிக்ஸ் மன்னர்களே..இது உங்களுக்கல்ல...மீண்டும்...புலி
-
- 8 replies
- 2.1k views
-
-
உலகெங்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமென்று அமெரிக்காவும் அதன் மேற்குலக நேட்டே கூட்டாளிகளும் நடத்தும் எடுபிடி ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பிரித்தானியா தனது உயர்தொழில் நுட்ப விமானத்தையும் 14 வீரர்களையும் சமர்பணம் செய்துள்ளது. மேற்குலக சுரண்டல் செல்வந்தத்துள் வளர்ந்து வரும் எடுபிடி ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாதிகளின் இந்த போர் இழப்பு...அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடிக்கடி தனது உயிர் தொழில்நுட்ப விமானங்களை இழந்து வந்த நிலையில் அமெரிக்கத் தயாராரிப்பான உலகின் சுப்பர் பைரர் என்று செல்லமாக அழைக்கப்படும் எப் 16 சண்டை விமானமும் அண்மையில் வீழ்ந்து நொருங்கியது. தற்போது உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய றோயல் விமானப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
Saturday, 02 September 2006 உலகில் பலமிக்க முதல்ப்பெண் ஜேர்மன் அதிபர். உலகின் பலமிக்க பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர்ப்ஸ் ஊடக இதழ் மேற்கொண்ட தரப்படுத்தலின்படி உலகின் பலமிக்க பெண்களில் முதல் இடத்தை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெக்கல் பெற்றுள்ளார். last update 14:01 இரண்டாம் இடத்தை சென்ற வருடம் பெற்றிருந்த அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டோலிசா ரைஸ் பெற்றுள்ளார்.மூன்றாம் இடத்தை சீன துணை பிரதமர் வூயி பிடித்துள்ளார். 4 ஆம் இடத்தை பெப்சி நிறுவனத்;தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி பெற்றுள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி 13 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டு;ள்ளார். மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமைய…
-
- 0 replies
- 908 views
-
-
தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது: வட அமெரிக்க, ஐரோப்பிய சங்கம் கவலை [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 20:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ள நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என்று வட அமெரிக்க ஐரோப்பிய தமிழர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் எம்முடன் இரண்டறக் கலந்து செயற்படும் எமது உறவுகளான திரைப்படக் கலைஞர்கள் தற்போதைய ஈழத்து நிலவரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்பாக ஐரோப்பிய வட அமெரிக்க திரைப்பட ஆர்வலர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை: ஈழத…
-
- 0 replies
- 793 views
-
-
சிறீலங்காவிற்கு ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்க அமெரிக்க அழுத்தம்-சிங்கள நாளிதழ் சிறீலங்காவிற்குஆயுதத் தளபாடங்களை பாகிஸ்தான் வழங்குவதைத் தடுக்கும் விதத்திலான அழுத்தமொன்றை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுத்துவருகிறது. சிங்கள நாளிதழான லங்கா தீபவில் நேற்று வெளியான "தரலிய பெரல'என்ற தலைப்பிலான உள்நாட்டு அரசியல் பற்றிய அந்தக்கட்டுரையில் குறிப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் கடந்த காலம் முழுவதும் எமக்கு ஆயுத உபகரணங்களை வழங்கி உதவிகளைச் செய்திருந்தாலும், அரசு வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் இராணுவத் தீர்வை மட்டும் நாடுவது தவறெனக் கூறியிருக்கும் அமெரிக்கா, இலங்கைக்கு ஆயுதங்களை விற்பது தொடர்பான விடயத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பெரு…
-
- 0 replies
- 816 views
-
-
வெள்ளி 01-09-2006 18:27 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மன்மோகன் சிங் இணக்கம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/ind…
-
- 3 replies
- 1.2k views
-