உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்? பகிர்க இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். படத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCKARNATAKA Image captionமுதல்வரானார் குமாரசாமி அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல்…
-
- 2 replies
- 589 views
-
-
ட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு டொனால்டு ட்ரம்ப் - AFP ட்விட்டரில் பின்தொடர்பவர்களை ‘பிளாக்’ செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்பை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் ட்ரம்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் ட்ரம்பை பின்தொடர முடியாது. அவர்களின் கருத்துகள் முற்றிலும் மறைக்கப் படும். இதை எதிர்த்து நியூயார்க் நீதிமன்றத்தில் 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை நீதிபதி நவோமி ரீஸ் பக்வால்ட…
-
- 0 replies
- 399 views
-
-
ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? படத்தின் காப்புரிமைAFP Image captionமுன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் தன் மீதான பாலியல் குற்றச்…
-
- 0 replies
- 335 views
-
-
ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்; சீனா ஜெர்மனி துணை இருக்கும்: ஏஞ்சலோ மெர்கல் ஈரானின் ஆணுஆயுத ஒப்பந்தத்துக்கு ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் துனை இருக்கும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறியுள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனா சென்றடைந்த மெர்க்கல் கிரேல் ஹாலில் சீனா பிரதமர் லீ கெக்கியாங் உடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மெர்க்கலின் இந்தச் சீன சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வணிகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழு…
-
- 1 reply
- 395 views
-
-
வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு,யெமெனில் குடியிருப்புவாசிகள் வாழும் பகுதிகளில் செளதி கூட்டுப்படைகள் தொடர் தாக்குதல், புகை மாசுபாட்டுக்கு முடிவு கட்ட சீனாவில் அறிமுகமான மதிவண்டி பகிர்வு திட்டத்தால் புதிய பிரச்னை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 394 views
-
-
அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய்ததாக தெரிய வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ’பங்யீ ரீ’ அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 465 views
-
-
விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன? இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன…
-
- 0 replies
- 668 views
-
-
எம்.எச்.17 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணைதான்: பன்னாட்டு விசாரணையில் அம்பலம் உருக்குலைந்த நிலையில் எம்.எச்.17 விமானத்தின் ஒரு பகுதி. | ராய்ட்டர்ஸ். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தி 298 அப்பாவி மக்கள் பலியான விவகாரத்தில் ரஷ்ய ஏவுகணைதான் காரணம் என்று விசாரணைத்தரப்பினர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இது குறித்த விரிவான வீடியோ பகுப்பாய்வு அம்பலப்படுத்துவது என்னவெனில் எம்.எச்.17 மலேசிய பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை ரஷ்யாவின் ராணுவ யூனிட்டிலிருந்து செலுத்தப்பட்டதே என்பது தெரியவந்துள்ளதாக பன்னாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நெதர…
-
- 0 replies
- 344 views
-
-
தூத்துக்குடி போராட்டத்தில் உள்நுழைந்த தீவிரவாதிகள்?- (வீடியோ ஆதாரங்கள்) துத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததால்தான் தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டதாகக் கூறுகின்றார் தமிழ் நாட்டு முதலமைச்சர் பழணிச்சாமி. தமிழ் நாடு காவல்துறை, பீ.ஜே.பி. போன்றனவும் இப்படித்தான் கூறுகின்றன. தூத்துக்குடிப் போராட்டங்களை வழிநடாத்தும் இந்த சிறுவர்களைத்தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்களா? மக்கள் பார்வைக்கு அந்த வீடியோக்கள் https://ibctamil.com/crime/80/101023?ref=imp-news
-
- 0 replies
- 400 views
-
-
பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉக்ரேனியத் தலைவர் பெட்ரோ பொரோஷென்கோ- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே 20…
-
- 0 replies
- 318 views
-
-
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அயர்லாந்து நாட்டில் நாளை மறுதினம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, தென்னாஃப்ரிக்காவில் அதிக லாபத்துக்கு வழிவகுக்கும் மொட்டை மாடி தோட்டங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 433 views
-
-
வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர். அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னு…
-
- 0 replies
- 318 views
-
-
மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது கோவிந்த் சிங் தியோ மலேசிய அமைச்சரவையில் எம். குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. இதைப் போலவே மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சராகிறார் கோவிந்த் சிங் தியோ என்ற வழக்கறிஞர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். இந்த நிலையில் தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தியோவைச் சேர்த்துள்ளார். வழக்கறிஞரான கோவிந்த் சிங் தியோ, மகாதிர் முகமதுவின் அமைச்சரவையில் இணைந்துள்ளதன் மூலம் மலேசியாவில் அமைச்சரான முதல் சீக்கியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். த…
-
- 0 replies
- 451 views
-
-
நாளிதழ்களில் இன்று: உள்ளூர் விமானங்களுக்கு இனி 'போர்டிங் பாஸ்' தேவையில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள், போர்டிங் பாஸ் எனப்படும் விமானப்…
-
- 0 replies
- 360 views
-
-
வடகொரியா நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் சந்திப்பு இல்லை: டிரம்ப் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்- கிம் சந்திப்பு நடக்குமா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உனுக்கும் இடையே ஜூன் 12-ம் திட்டமிடப்பட்ட உச்சி மாநாடு நடக்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது. இந்தச் சந்திப்பு தாமதமாவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா முதலில் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நிறைவேற்றத் தவறினால் மாநாடு நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதர்களை வெளியேற்றி…
-
- 0 replies
- 368 views
-
-
சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள் கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த குழந்தைகள் தற்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளனர். இந்த நிலையில், சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான தேடலை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தமது …
-
- 0 replies
- 382 views
-
-
ஃபேஸ்புக் நிறுவனரிடம் காணொளி மூலம் விசாரணை - அனைத்து செயல்பாடுகளையும் நேரலையாக ஒளிபரப்ப ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு முடிவு,ஐ.எஸ் விரட்டப்பட்ட ஆஃப்கனிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் மறுமலர்ச்சிக்கு தயாராகும் பெண்கள், உலகின் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், முதலாவதாக தடம் பதித்த பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 310 views
-
-
'வடகொரிய அதிபரை சந்திப்பது தாமதமாகலாம்' - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வெள்ளை மாளிகை வந்த…
-
- 0 replies
- 412 views
-
-
கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா! ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. Update Time: 10.25 AM சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார். 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த. சென்னபட்ணா தொகுதிய…
-
- 36 replies
- 6.3k views
-
-
உலகப் பார்வை: 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ரா…
-
- 0 replies
- 405 views
-
-
இலக்கை நோக்கி புறப்பட்டது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்..! உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது அந்நாட்டின் நகரங்களுக்குச் சென்று மின்சாரம் வழங்க உள்ளது. ஒரு பெரிய சரக்கு கப்பலை போல் காட்சியளிக்கும் உலகின் முதல் மிதக்கும் மற்றும் நகரும் அணு மின் நிலையத்தை ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 144 மீட்டர் நீலமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையம் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. நேற்று ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழ…
-
- 1 reply
- 586 views
-
-
சிரியா போர்: ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது டமாஸ்கஸ் பகிர்க சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், டமாஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஒரு காலத்தில் ஒன்றரை லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் (Yarmouk) மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர் அல் அஸ்வத் (Aswad) தையும் கைப்பற்றியதாக தேசிய தொலைக்காட்சி மற்றும் சிரியா செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளியேறும் ஒப்பந்தத்தின்படி, ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடு…
-
- 0 replies
- 320 views
-
-
வெனிஸ்வேலா பொதுத்தேர்தலில் மீண்டும் மடூரோ வெற்றி, ஹவாய் தீவில் நச்சு வாயுவை கக்கும் எரிமலை, வறட்சியின் விளிம்பில் தவிக்கும் ஆஃப்ரிக்க நாடு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 265 views
-
-
கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHOMAS LOHNES இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ப…
-
- 0 replies
- 978 views
-
-
நாளிதழ்களில் இன்று: உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா - ஆய்வுத் தகவல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாக கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட எஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில், இந்தியா 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக உள்ளதென்று தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, முத…
-
- 0 replies
- 436 views
-