Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாளிதழ்களில் இன்று: பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது: மோதி முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை` சமூகத்திற்கு அசாத்திய பங்களிப்பு அளித்த சாமானியர்களுக்கு இந்த ஆண்டு பத்ம விருது அளித்து கெளரவிக்கப்பட்டு இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மான்-கீ-பாத் உரையில் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவர், "முன்பு பத்ம விருதுகளுக்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு சில முறைகள் கையாளப்பட்டன. ஆனால், இவை இப்போது மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. வெளிப்படைத்தன்மை …

  2. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி விடுதலை செய்யப்பட்டார். தேர்தலை புறக்கணிக்கச் சொல்லும் ஓர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து அ…

  3. ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இராணுவப் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், பாரிய துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மார்ஷல் பாஹீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலேயே, இன்று அதிகாலை முதல் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்களா? அல்லது, இராணுவத்தினரினுள் ஏற்பட்ட குழப்ப நிலைமையால் சம்பவமா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை. இருப்பினும், மேற்படி நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டு வருவதா…

  4. ஹொலிவுட் வெயின்ஸ்டீனின் முடிவில்லா பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் – அந்தரங்கங்களை வெளியிட்டார் அந்தரங்க செயலர்… ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 65 வயதுடைய பிரபல ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் றைம்ஸ்’ இதழ் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர். அந்த வரிசையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் தற்போது இணைந்துள்ளா…

  5. நாளிதழ்களில் இன்று: "கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - உதயநிதி ஸ்டாலின் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: " கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" தீவிர அரசியலில் பங்கெடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, அவரின் நேர்காணலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது. அந்த நேர்காணலில், "என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். என் சிறுவயதில் என் அம்மா, தாத்தாவை பார்க்க சிறைக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். நான் கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து…

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மூத்த மனிதக் குரங்கு பலி படத்தின் காப்புரிமைSAN DIEGO SAFARI PARK/ FACEBOOK உலகின் மூத்த மனிதக் குரங்குகளில் ஒன்றான `வைலா` தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தி உள்ளது. சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில…

  7. காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்திற்கு அருகே இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. ஆம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித…

    • 2 replies
    • 252 views
  8. உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை நியூயார்க்: உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947-ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டநிலையில், தற்போது 2 நிமிடங்கள் …

  9. இந்தியா வளர்கிறதா? - இலங்கைக்கும் கீழே போன ரேங்க்! ‘வளர்ச்சி’... மூன்றரை ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் முன்னிலைப் படுத்தப்பட்ட சொல் இதுதான். நடைமுறையில் இருந்த 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் பிரதான நோக்கமும் ‘வளர்ச்சி’தான். ‘இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக நாடு. இந்த உலகில் எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு இருக்க முடியாது’ என மார்தட்டிக் கொண்டிருந்த மனிதர்களின் மனதில் பலத்த அடி விழுந்திருக்கிறது. ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறியீட்டில், அண்டைநாடுகளான வங்க தேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானைவிட இந்தியா பின்தங்கியுள்ளது’ என்று கூறியுள்ளது உலகப் பொருளாதார அமைப்பு. மோடி, ட்ரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் க…

  10. செய்ன் ஆறு உடைப்பெடுக்கும் அபாயம்!!! பிரான்ஸின் தலைநகர் பரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 மீற்றர் உயரத்தில் காணப்படும் ஆற்றின் நீர்மட்டம், தற்போது 6 மீற்றராக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செய்ன் ஆறு பெருக்கெடுக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. ஆறு பெருக்கெடுக்கும் பட்சத்தில் ஆற்றை அண்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பாதுகாப்பு பணி…

  11. பலஸ்தீனாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப் பலஸ்­தீ­னர்கள் சமா­தான பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்க இணங்­கா­விட்டால் அவர்­க­ளுக்­கான உத­விகளை நிறுத்தப் போவ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். சுவிட்­ஸர்­லாந்தின் டாவோஸ் நகரில் இடம்­பெற்று வரும் உலக பொரு­ளா­தார மன்றக் கூட்­டத்தில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். டொனால்ட் ட்ரம்ப் இதன்­போது பலஸ்­தீ­னத்­துக்­கான பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு அனு­ச­ரணை உத­வி­க­ளையே நிறுத்தப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் தெரி­விக்­கி­றத…

  12. 6 மணி நேரத்தில் 102 மொழிகளில் பாடல்களை பாடிய கேரள மாணவி துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடிய கேரள மாணவி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் சான்றிதழுடன் மாணவி சுதேசா துபாய்: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கன…

    • 0 replies
    • 204 views
  13. செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள் த இந்து (தமிழ்) ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்" என ஆவேசமாக பேசியுள்ளாதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா தன்னுடைய வாழ்வில் வாழ்வின் உண்மையான ஹீரோக்களில் ஒருவராக போலியோவுக்கு சிகிச…

  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாரி நாசர் பாலியல் விவகாரத்திற்கு பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியம் பதவி விலகல் படத்தின் காப்புரிமைAFP பாலியல் முறைகேடு தொடர்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரிய உறுப்பினர்கள் கீழ்படிவதாக தெரிவித்துள்ளனர். 18 உ…

  15. இராக் கட்டுப்பாட்டுக்குள் குர்துக்களின் பிராந்தியம் மீண்டும் வர காரணம் என்ன?, பாகிஸ்தானில் வாழும் மூன்று தலைமுறை பெங்காலிகளுக்கு குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது – ஐரோப்பிய நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா இல்லையா என்பதனை கண்டறியும் வகையிலான உளவியல் ரீதியான பரிசோதனைகள் நடத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது பால்நிலை தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளார்களா இல்லையா என்பது கு…

  17. நாளிதழ்களில் இன்று: ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் நியாய விலைக் கடையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டு, லுகி முர்மு எனும் 32 வயது பெண் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக அவரது அண்டை வீட்டினரும், செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு முன்பும் அந்த மாநிலத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பொது விநியோக திட்டத்தை சீர் செய்ய அம்மாநில அரசு முயன்று வருகிறது. தினத…

  18. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மியான்மர் தலைவர் அமைத்த குழுவிலிருந்து அமெரிக்கா விலகல் ரோஹிஞ்சா விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்காக மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகி அமைத்த சர்வதேச குழுவிலிருந்து அமெரிக்க பிரதிநிதியான பில் ரிச்சர்ட்ஸன் ராஜினாமா …

  19. அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  20. இத்தாலி ரயில் விபத்தில் மூவர் பலி!!! இத்தாலியின் மிலன் நகரில் இன்று ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிலனிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பியொல்டெலோ லிமிட்ரோ நிலையத்தில் குறித்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “மூன்று முதல் ஐந்து பேர் வரையில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29911

  21. நாளிதழ்களில் இன்று: பொதுத் துறை வங்கிகளுக்கு ரூபாய் 89,139 கோடி மூலதனம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வாராக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 8,139 கோடி ரூபாய் மூலதனம் செலுத்தப்படும் என்றும், வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள் பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்க கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றவாளிக்கு சிறை படத்தின் காப்புரிமைREUTERS Image captionலாரி நாசர் ஒலிம்பிக் வீராங்கனைகள் உள்பட பல பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மர…

  23. அமெரிக்கா: தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக டிரம்பிடம் விரைவில் விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தாம் நேரில் விசாரிக்கப்படுவதை எதிர்நோக்கி இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர…

  24. இராக்கில் ஐ.எஸ். குழு உண்மையில் வீழ்ந்ததா? வடக்கு, தெற்கு கொரிய எல்லையோர கிராமத்தில் நடப்பது என்ன? முதன் முறையாக பயோனிக் கை பொருத்தி மருத்துவர்கள் பரிசோதனை உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  25. ” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்- தொடர் -1 Chennai: சீனா என்றவுடன் உங்களுக்குச் சட்டென்று என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வரும்..? மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, அண்டை நாடுகளின் எல்லையில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வம்புக்கு இழுக்கும் அதன் முரட்டுத்தனமான ராணுவம், அரசையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஒடுக்குமுறை அரசாங்கம், உள்நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது வெளியில் கசிந்துவிடாதபடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை எனப் பெரும்பாலும் நெகட்டிவ் சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.