உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பலி சர்வதேச நாடுகளின் பல பகுதிகளில் நடந்து வரும் யுத்தத்தினால் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குவட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் ஆயுததாரிகளின் தாக்குதல்களினால் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பிலான அறிக்கை நேற்றைய தினம் குவட்டர்ஸினால் வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மாத்திரம் சுமார் 3,512 சிறார்கள் உயரிழந்துள்ளதாக குறிப்பிடப்படடுள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த குவட்டர்ஸ், "சிறுவர்களை …
-
- 0 replies
- 264 views
-
-
ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 509 views
-
-
தெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் தெரேசா மே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடையத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய ஓன்றியம் தன்னை அதற்காக தயார்படுத்த தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிற்கும்; ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பில் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேர்மனியின் அதிகாரிகள் இதனை உறுதிசெய்துள்ளனர். பிரித்…
-
- 1 reply
- 203 views
-
-
அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது. சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது. அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வு…
-
- 1 reply
- 704 views
-
-
அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது. ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல…
-
- 3 replies
- 412 views
-
-
ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் ஒரே விவாதப்பொருளான கெடலோனியா ! பிரிவினை பிரச்சனையில் அடுத்தது என்ன? இலங்கை, தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமானநிலையத்தையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வலுக்கும் எதிர்ப்பு! ஹம்பாந்தோட்டை ஆர்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகையை ஏவிய காவல்துறை!! மற்றும் பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரிடம் அசைவை ஏற்படுத்திய பரிசோதனை முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 287 views
-
-
ரஷ்ய ரயில் விபத்து 19 பேர் பலி ரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரழந்துள்ளதாகவும், ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலநைகர் மொஸ்கோவின் கிழக்கு பகுதியிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளாடிமிர் நகரத்திலேயே இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் ரயிலில் பயணித்த எவருக்கும் எது வித பாதிப்பும் இல்லை எனவும் பஸ்ஸில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படு காயமடைந்து வைத்தியசாலை…
-
- 0 replies
- 475 views
-
-
சவூதி அரேபிய மன்னர் சல்மான் ரஷ்யாவுக்கு முதலாவது முக்கியத்துவம் மிக்க விஜயம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் ரஷ்யாவுக்கு தனது முதலாவது முக்கியத்துவம் மிக்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மொஸ்கோ நகரிலுள்ள வனுகொவோ- – 2 விமானநிலையத்தில் தரையிறங்கிய மன்ன ரது விமானத்தின் நகரும் படிக்கட்டுகள் இடைநடுவில் செயற்பட மறுத்ததால் 81 வயதான அவர், ஊன்றுகோலின் உதவியுடன் சுயமாக படிக்கட்டுகளில் சிரமப்பட்டு இறங்க நேர்ந்துள்ளது. சிரிய பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்குமிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற போதும் அவர் ரஷ்ய ஜனாதிபதி விளா…
-
- 0 replies
- 444 views
-
-
'நேட்' புயல்: மத்திய அமெரிக்க நாடுகளில் 20 பேர் பலி; யு.எஸ்.சையும் தாக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் 'நேட்' என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டலப் புயலால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionகோஸ்டா ரிகாவில் புயலால் கரைபுரண்டு ஓடும் ஓர் ஆறு. இந்நாட்டில் உள்ள பல நகரங்கள் இ…
-
- 0 replies
- 407 views
-
-
உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்ளையை நடத்துவதற்காக 600 மீற்றர் நீளமான சுரங்கம் அமைத்த கொள்ளையர்கள் – பிரேஸில் பொலிஸாரினால் கொள்ளை முயற்சி முறியடிப்பு உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்ளையை நடத்துவதற்காக 600 மீற்றர் (2000 அடி) நீளமான சுரங்கமொன்றை தோண்டிய கொள்ளையர்களை பிரேஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேஸில் அரசுக்குச் சொந்தமான பேங்கோ டோ பிரேஸில் (பிரேஸில் வங்கி) எனும் வங்கியின் சாவோ பௌலோ நகர கிளையொன்றில் இக்கொள்ளையை நடத்துவதற்கு இக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 100 கோடி பிரேஸில் றியால்களை (சுமார் 4877 கோடி இலங்கை ரூபா) அவ்வங்கியில் கொள்ளையடிப்பதே இக்குழுவின…
-
- 0 replies
- 359 views
-
-
நீடிக்கும் போராட்டங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கெடலோனிய அதிபர்! ஆனால் சமாதானத்துக்கு முன் கெடலோனியா சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்! தீவிரவாத கருத்துக்களை இணையம் மட்டுமே விதைக்கிறதா? பாரம்பரிய ஊடகமும் அதையே செய்கிறதா? ஆராயும் செய்தித் தொகுப்பு மற்றும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவில் வாழத்தயாரா?ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ் அரசு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 384 views
-
-
6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி…
-
- 0 replies
- 417 views
-
-
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆங் சாங் சூகி படம் அகற்றம்! மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரது புகைப்படத்தை அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளிலிருந்து, ஐ.நா சபை வரை அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருப்பவர் ஆங் சாங் சூகி. இவர் தனது பட்டப்படிப்பை 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் தத…
-
- 4 replies
- 646 views
-
-
'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி Image captionபேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார். ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின. தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்கு…
-
- 0 replies
- 314 views
-
-
அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை! அ மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிக மோசமானது என்று கருதப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்…
-
- 0 replies
- 971 views
-
-
அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்கள…
-
- 0 replies
- 283 views
-
-
`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பே கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்பெயினிலிருந…
-
- 4 replies
- 798 views
-
-
கேட்டலான் பிராந்திய காவல்துறைத் தலைவர் சந்தேகநபராக நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெய்ன் உச்சநீதிமன்றம் உத்தரவு! கேட்டலான் பிரிவினைக்கான சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பால் உருவான மோதல் முற்றுகிறது!! இலக்குவைக்கப்படும் அமெரிக்க துப்பாக்கிச் சட்டங்கள்! லாஸ் வேகாஸில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதால் சூடுபிடிக்கும் விவாதம்!! மற்றும் பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ அவர் கதாநாயகன்! அமெரிக்க பிரிட்டன் ரகசியங்களை தனக்களித்த பிரிட்டன் உளவாளியை போற்றி மாஸ்கோவில் கண்காட்சி!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 340 views
-
-
பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார். உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் …
-
- 0 replies
- 262 views
-
-
லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைUNDATED IMAGE Image capt…
-
- 7 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள், இணைப்பு ) அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/25212 The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if mo…
-
- 12 replies
- 1.7k views
-
-
இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட. விளம்பரம் இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம். ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் …
-
- 0 replies
- 431 views
-
-
தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள் ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பத…
-
- 3 replies
- 532 views
-
-
பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இதுவென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தேசிய எழுச்சிக்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தில் உறுதியான தலைமையை வழங்குவதற்காக பிரதமர் தெரேசா மேயை அவர் பாராட்டியுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் முழு அமைச்சரவையும் பிரதமரிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 718 views
-
-
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்க…
-
- 1 reply
- 263 views
-