Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரட்டை குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகுதி நீக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன்: பர்னபி ஜாய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்பட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக ஜாய்ஸ் உள்பட மூன்று பேர் தாங்களது தற்போதைய பதவிகளிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்ற இருவரும் ஜூலை மாதமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஆஸ்திரேலியாவின் அரசிய…

  2. விருது நிகழ்வுக்குப்பின் பாலியல் வல்லுறவு செய்தார் வைன்ஸ்டீன்: நார்வே நடிகை புகார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைAFP Image captionஎலெக்ட்ரா மற…

  3. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உறுதியானது தமிழ் இருக்கை! அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. \ அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங…

  4. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு : 50 ற்கும் மேற்பட்டோர் பலி இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட வாகனமொன்றிலேயே நேற்று இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விச…

  5. பிரெக்சிற் சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரித்தானிய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் சட்டமூலம் குறித்தே நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. இந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாற்றிய சட்ட மூலத்தை கைவிடுவதை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சட்…

  6. பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் ப…

  7. கட்டாரில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! கட்டார் அர­சாங்­க­மா­னது தனது நாட்­டி­லுள்ள 2 மில்­லியன் வெளி நாட்டுத் தொழி­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான புதிய சட்­ட ­மூ­ல­மொன்­றுக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது. கட்­டா­­ரி­லுள்ள வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்களுக்கு நிதி ஆத­ரவை வழங்கும் மேற்­படி சட்­ட­மூ­ல­மா­னது அங்கு பணி­யாற்றும் தொழி­லா­ளர்கள் உரிய வேத­னத்தைப் பெற்றுக் கொள்­வதை உறு­திப்­ப­டுத்தும் என அந்­நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா­ யிமி தெரி­வித்தார். 'தொழி­லா­ளர்கள் ஆத­ரவு மற்றும் காப்­பு­றுதி நிதி' என அழைக்­கப்­படும் மேற்­படி நிதி­ய­மா­னது அமைச்­ச­ர­வையின் ஆத­ரவின் கீழ் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக அவர் கூறினார். …

  8. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் போதை மருந்து விவகாரம் ஒரு தேசிய அவசர நிலை: டிரம்ப் Image captionடிரம்ப். போதை மருந்துகள் மற்றும் வலி நீக்கி மருந்துகளுக்கு அமெரிக்க மக்கள் மேலும் மேலும் அடிமைப்பட்டு வரும் விவகார…

  9. கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைEPA Image captionகென்னடியின் (வலத…

  10. அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட் அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது. மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அக…

    • 7 replies
    • 1.3k views
  11. தாய்லாந்தின் மறைந்த மன்னரின் இறுதிக்கிரியைகளைக் காணக்குவிந்த ஆயிரக்கணக்கானவர்கள்! குடும்பம் குடும்பமாக பாங்காக் தெருக்களை நிறைத்த மன்னரின் ஆதரவாளர்கள்!! ஷீ ஜின் பின்கின் நவீன சீனாவில் ஒடுக்கப்படும் எதிர்க்கருத்தாளர்கள்! தன் சொந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் சீன மனித உரிமை வழக்கறிஞர்! மற்றும் அழிவின் விளிம்பில் ஜாவா காடுகளின் பாடும் பறவைகள்! அவற்றின் இனிய குரலுக்காக கண்ணிவைத்து பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படும் கொடூரம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. ஷி ஜின்பிங் ஆ்ட்சியில் சித்ரவதை: சீன வழக்கறிஞரின் அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஷிய யான் இயை பொருத்தவரையில், உடல்ரீதியாக செய்யப்படும் தாக்குதல்கள் தான் சகித்துக் கொள்வதற்கு கடினமானது என்றும் இல்லை. எனினும் வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரம் என்று அவர் அளிக்கும் பட்டியல் நீள்கிறது. படத்தின் காப்புரிமைWANG FAMILY அவர் மிகவும் நெருக்கடியான சூழலில் உட்கார வைக்கப்பட…

  13. உத்தர பிரதேசத்தில் சுற்றுலா சென்ற சுவிஸ் ஜோடி மீது தாக்குதல்; செல்ஃபி எடுக்குமாறு மிரட்டல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAXMI KANT இந்தியாவின் பிரபல சுற்றுலா தளமான ஃபதேபூர் சிக்ரியில் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹாலிலிருந்து சுமார் 44 கி.மீட்டர்…

  14. கேரளாவில் இருந்து வருவது ரெட் சிக்னலா? க்ரீன் சிக்னலா? | Socio Talk தமிழ்நாட்டை போல கேரளாவிலும் இரண்டு காட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அவை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ். அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநிலத்தில் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். மேலும் பல கேள்விகளும், பதில்களும்.

  15. சீனாவைப் பற்றிய வியப்பூட்டும் 13 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவின் அதிகாரம் மீண்டும் ஷி ஜின்பிங்கிடம் வந்திருக்கிறது. ஷி ஜின்பிங்கின் பெயர் உலகின் வலுவான தலைவர்களில் ஒன்றாகி வரும் நிலையில் அவரது பெயர் சீனாவிலும் அதிமுக்கியத்துவம் பெற்றுவிட்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரான மோ சே-துங்கிற்கு சமமாக ஷி ஜின்பிங் உயர்ந்துவிட்டார். படத்தின்…

  16. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிழைக்கவே முடியாது என்ற அச்சத்தில் பாஜக 09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (2019) வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் உறுதியாக எதிரொலிக்கும். இத்தேர்தலில் அக்கட்சிக்கு காங்கிரஸுடன் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் தங்கள் மேற்கொண்டிருந்த அதிகார பலத்தையே இந்திய அரசை ஆள தாங்களே தகுதியானவர்கள் என்று நடித்…

    • 0 replies
    • 436 views
  17. உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும். சிங்கப்பூர்: சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சி…

  18. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் பகிர்க 'ஷி'யின் 'அசாதாரண வளர்ச்சி'யை வாழ்த்திய டிரம்ப் படத்தின் காப்புரிமைREUTERS Image captionடிரம்ப்-ஷி ஜின்பிங் விளம்பரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தமது அதிகாரத்தை ஷி ஜின்பிங் வலுப்படுத்திக்கொண்டதை அடுத்து அவரை தொலைபேசி மூலம் அழைத்து அவரது அசாதாரண வளர்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதை டிவிட்டரில் தெரிவித்த டிரம்ப் ஷியுடன் வடகொரியா மற்றும் வணிகம் தொடர்பாக உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச கூலிச் சட்டம் நிறைவேற்றும் கத்தார் படத்தின் காப்புரிமைAFP முதல் முறையாக குறைந்தபட்ச கூலிச் சட…

  19. டொனால்ட் ட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது (Video) அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத சம்பவமொன்றுக்கு முகங்கொடுத்தார். கூட்டம் நிறைவடைந்த பின்னர், செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இருவருடன் சென்றுகொண்டிருந்தார். இதன்போது, ஊடகவியலாளர்களுக்கான பிரிவிலிருந்த ஒருவர் ரஷ்ய நாட்டு கொடிகள் பலவற்றை அவர் மீது வீசி எறிந்தார். அத்துடன், ட்ரம்பை அரச துரோகி என கூறி கூச்சலிட்டார். இதனை கருத்திற்கொள்ளாது ட்ரம்ப் அங்கிருந்து வெளியேறினார். எவ்வாறாயின…

  20. ஜோர்ஜ் புஷ்....!!! நீங்களுமா??? அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தன் மீது பாலியல் சேட்டை புரிந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை ஹீதர் லிண்ட் (34) புகார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் விளம்பரப் பணிகளுக்காக லிண்ட் தனது குழுவினருடன் 2013ஆம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷை (93) சந்தித்தார். அப்போது புகைப்படம் பிடிப்பதற்காக அனைவரும் ஒன்று கூடிய வேளையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த புஷ், லிண்டின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவரது பின்புறத்தை இறுக்கிப் பிடித்ததாகவும், ஒரு மூன்றாம் தர நகைச்சுவை ஒன்றையும் கூறித் தன்னை முகம் சுளிக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டாம் முறை மீண்டும…

  21. ஜேர்மனியில் 2 வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை! [Tuesday 2017-10-24 18:00] ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை தாயாரின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தை அடுத்து மாயமான குறித்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.hamburg மாகாணத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில்இருந்து நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் குழந்தையின் நிலை கண்டு கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குழந்தை கொல்லப்பட்டு கிடந்த அறையின் ஒரு பகுதியில் இருந்து …

    • 0 replies
    • 559 views
  22. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை நிர்வாகிகள் அறிவிப்பு!ஆனால் அதிபர் ஷீ ஜின் பிங்கின் அடுத்த வாரிசு எங்கே? அமெரிக்காவில் இன்றும் நீடிக்கும் குழந்தை திருமணங்கள்! ஆயிரக்கணக்கான சிறுமிகள் வயதான ஆண்களுக்கு கட்டாயமாக கட்டிவைக்கப்படும் அவலம்!! பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு!! மற்றும் அரசரின் விமரிசையான இறுதிக்கிரியையைக் காணக்குவியும் தாய்லாந்து மக்கள்! ஓராண்டாக செய்யப்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகள் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் குறியா?: மெஸ்ஸி போஸ்டர் மூலம் மிரட்டல் ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்துவோம் என அறிவிக்கும் விதமாக ஐ,எஸ் ஆதரவு இணையதளம் ஒன்று போஸ்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டு ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. …

  24. சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கிறார் இன்னொரு செனட்டர் பகிர்க படத்தின் காப்புரிமைWIN MCNAMEE/GETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். விளம்பரம் அரிசோனா மாகாண செனட்டரான ஜெஃப் ஃபிலேக், நாட்டின் தலைமையில், "பொறுப்பற்ற, மூர்க்கத்தனமான, கண்ணியமற்ற நடத்தை," என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றார். இதற்கு முன்பு, அதிபர் டிரம்ப், ஃபிலேக்கை, "நச்சு" எனத் தெரிவித்திருந்தார். டிரம்ப் ஏற்கனவே இன்னொரு குடியரசு கட்…

  25. முடிவுக்கு வந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய மாநாடு! அதிபர் ஷி கட்டமைக்க விரும்பும் உன்னத சீனாவில் பெண்களின் பங்கென்ன? ஆராய்கிறது பிபிசி!! மியன்மாருக்கான இராணுவ உதவிகள் சிலதை நிறுத்தியது அமெரிக்கா! ரோஹிங்ஞா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடவடிக்கை!! மற்றும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சி! நைஜீரிய தேசியவிளையாட்டான கால்பந்தாட்ட அணியை புதுப்பிக்கும் பயிற்சி குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.