Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக…

  2. தலிபான்களுக்கு எதிராக போரிட மேலதிக துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்புவது என்ற அதிபர் டிரம்பின் முடிவை ஆப்கான் பிரதமர் வரவேற்றுள்ளார் ; கர்னல் கடாபி வீழ்த்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பின்னரும் லிபியா மோதல்களமாகவே தொடர்கிறது மற்றும் அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை அதிபர் டிரம்ப் நீக்கினார்! அதன் விளைவு என்ன என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  3. 'அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்­கான மயா­ன­மாக ஆப்­கா­னிஸ்தான் மாறும்' தலிபான் எச்­ச­ரிக்கை.! அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்கா தொடர்ந்து போரில் ஈடு­படப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். இரா­ணுவ கட்­டளைத் தலை­வ­ராக நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை அவர் ஆற்­றிய முத­லா­வது உரையின் போதே இவ்­வாறு சூளு­ரைத்­துள்ளார். ஆப்­கா­னிஸ்­தானில் கடந்த 16 வருட கால­மாக அமெ­ரிக்கப் படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த நிலையில் அந்­நாட்­டி­லி­ருந்து அந்தப் படை­யி­னரை விரை­வாக வாபஸ் பெறு­வதால் ஏற்படக்கூடிய ஏற்­றுக் ­கொள்ள முடி­யாத விளை­வு­களை தவிர்க்க அந்­நாட்டில் அமெ­ரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடு­பட வேண்­டி­யுள்­ள­தாக அவர் தெரி­வி…

  4. 3 முகவரிகளில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்துவருகிறார் - பிரிட்டன் நிதி அமைச்சகம்! இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் 3 முகவரிகளில் 21 பெயர்களில் செயல்பட்டுவருகிறார் என பிரிட்டன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1993-ம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது. ஆனால், இவர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங…

  5. ``பார்சிலோனாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தோம்``- சந்தேக நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 1…

  6. “தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தனானின் செயற்பாடுகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது” :ட்ரம்ப் எச்சரிக்கை “தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும் ஆனால் தீவிரவாதிகளுக்கு …

  7. ரஷ்ய விமானப் படை தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி ரஷ்ய விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை அந்த நாட்டில் முகாமிட்டுள்ளது. ஆசாத் ஆதரவு படை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதற்கு ரஷ்ய விமானப் படை பக்கபலமாக செயல்படுகிறது. சிரியாவின் டியர் இஸ்-ஜார் என்ற நகருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இதைத் கண்காணித்த ரஷ்ய விமானப் படையின் போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 200-…

  8. பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பார்சிலோனாவில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப் என்பவரை சுட்டுக்கொன்றிருப்பதாக ஸ்பெயின் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலீசார், பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் வெடிகு…

  9. கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற தாக்குதலில் பதிமூன்று பேர் கொல்லப்பட காரணமாக இருந்தவர் யூனஸ் அபு யாகூப் என்று ஸ்பேனிஷ் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர், சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க கடற்படை கப்பலும், எண்ணெய் கப்பல் ஒன்றும் மோதியதில் பத்து மாலுமிகளை காணவில்லை மற்றும் அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதல் முறையாக தெரியவுள்ள பூரண சூரிய கிரகத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  10. 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல் இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட `யுஎஸ்எஸ் இண்டியானாபொலிஸ்` என்ற கனரக கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP அந்த போர் கப்பல் கடலுக்கு அடியில் 18,000 ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமாவில் பிற்காலத்தில் போடப்பட்ட அணுகுண்டிற்கான பாகங்களை எடுத்துச் செல்லும் ரகசிய பணியில் இருந்து இண்டியானா பொலிஸ் போர்க்கப்பல் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது அது அழிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 1,196 பேரில் வெறும் 316 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். அமெரிக்க கடற்படை வரலாற்றில்…

  11. அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாப் பாடகி அர்யானா சயீத் நடத்திய இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். …

  12. அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படம். மீண்டும் வட கொரியாவை கோபமூட்டும் வகையில், அமெரிக்கா மற்றும்…

  13. பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார் ஹொலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் தனது 91 ஆவது வயதில் லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி லூவிஸ் ஹொலிவுட் உலகில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும் விளங்கிய ஜெர்ரி லூவிஸ், சக நடிகர் டீன் மார்டினுடன் இணைந்து காமெடி தொடர்களை நடத்தியுள்ளார். ஜெர்ரி லூவிஸ் நடத்திய காமெடி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகும், த நாட்டி புரபெஸ்ஸர், த பெல் பாய் உள்ள…

  14. அதிர்ச்சி வீடியோ: எல்லையில் இந்திய - சீன ராணுவம் மோதல் சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறி…

  15. பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇனவெறிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் எரிக்கப்படும் டிரம்பின் உருவபொம்மை. மொட்டைக் கடிதம் "தேர்தல் குதித்து விட்டத…

  16. உ.பி. ரயில் விபத்து: 23 பேர் சாவு உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் அருகில் உள்ள கதௌலி பகுதியில் சனிக்கிழமை தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று சரிந்து கிடக்கும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள். உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை மாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே ரயில் சனிக்கி…

  17. l பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆச்தூண்தீச்tஞுணூ பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் லண்டனில் ஏற்பட்ட பாரி…

    • 0 replies
    • 394 views
  18. ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் பதவி நீக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் நேற்று பதவி நீக்கம் செய்யப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வலதுசாரி அரசியில் நோக்குகளில் பிரபல்யம் பெற்ற ஸ்டீபன் பன்னன் டிரம்பின் அரசியல் திட்டங்களின் பின்னணியில், பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களுக்கு விதித்த பயணத் தடைத் திட்டம் உட்பட, பல திட்டங்களின் பின்னணியில், இவர் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து வந்துள்ளார் . கடந்த சனிக்கிழமையன்று வெர்ஜீனியாவின் பட்டினமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இவர் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களே இவரின் பதவி நீக்கத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. 63 வயதான ஸ்டீபன் முன்னாள் கடற…

  19. 99 வருடங்களின் பின்னர் முழு அமெரிக்காவையும் இருளில் ஆழ்த்தும் சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற எதிர்வரும் 21 ஆம் திகதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். இதனால் சூர…

  20. பன்றி ரத்தத்தில் நனைத்த தோட்டாக்கள்: டிரம்ப் சொன்னது கட்டுக்கதையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இஸ்லாமியவாத தீவிரவாதிகளைக் கொல்ல அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ தளபதி ஒருவர், பன்றியின் ரத்தத்தைப் பயன்படுத்திய கதை ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அது ஒரு கட்டுக்கதை என்று ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image ca…

  21. ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கிய…

  22. பின்லாந்து: பலரை கத்தியால் குத்தியவரை சுட்டுப்பிடித்தத காவல்துறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பின்லாந்து நாட்டின் தென் மேற்கு நகரான டூர்க்குவில் பலரைக் கத்தியால் குத்திய நபரைச் சுட்டுப் பிடித்துள்ளதாக அந்நாட்டுக் காவல் துறை கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைLEE HILLS Image captionசம்பவம் நடந்த பகுதி - பாதுகாப்பு வலயத்தில் காலில் சுடப்பட்ட அந்த நபர் தற்போது…

  23. ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  24. வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ''கோமாளிகள்'' என விமர்சித்த டிரம்பின் ஆலோசகர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS Image captionஸ்டீவ் பனன் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் வெள்ளை மாளிகையின் முக்கிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர் அமெரிக்காவின் சார்லட்ஸ்வீல் நகரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பு குழுவின…

  25. மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு; ஐரோப்பாவில் இருக்கும் ஐ எஸ் அமைப்பின் முன்னாள் சிறார் போராளிகளின் எதிர்காலம் என்ன? அவர்களிடம் பேசியது பிபிசி! மற்றும் மகப்பேற்றின் போதான மரணம் இன்றுவரை பல நாடுகளில் பெரும் பிரச்சினை! ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும் புதிய முயற்சி ஒன்று குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.