உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சிரியாவில், தன் கடைசி கட்டுப்பாட்டுப்பகுதியை காப்பாற்றப்போராடும் ஐஎஸ் ஆயுதக்குழு! மூன்றரை லட்சம் பேர் வீடின்றி பாலைவனத்தில் பரிதவிப்பு!! ஒரு கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது! வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் மட்டும் எழுத்தறிவற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பது ஏன்? மற்றும் தலை வழுக்கையை மறைக்கும் மருதாணி அலங்காரம்! புற்றுநோயாளிகளுக்கு உதவும் வித்தியாசமான அலங்கார நிபுணர்!! குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 286 views
-
-
சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அல்-ஷபாபின் மூத்த தளபதி உயிரிழப்பு! by : Anojkiyan சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் இஸ்லாமிய போராளிகள் இயக்கமான அல்-ஷபாபின் மூத்த தளபதி பஷீர் மொஹமட் கோர்காப் உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் சோமாலியா – அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் பஷீர் மொஹமட் கோர்காப் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தரப்பில் எவ்வி தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், கோர்காபின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் வெளியாவதற்கு ஏற்பட்ட …
-
- 0 replies
- 286 views
-
-
உலகப்பார்வை: தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். புதிய சட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தைவான் அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். தைவானை துரோகியாக கருதும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்கா "ஒரே சீனா" என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும்; தைவான் உடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. படத்தின் காப்புரிமைAFP CON…
-
- 0 replies
- 286 views
-
-
சமந்தா பவரின் இடத்தை பிடிக்கிறார் இந்திய வம்சாவழிபெண் அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக தென் கரோலினா மாகாண ஆளுனர் நிக்கி ஹாலேயை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நாவுக்கான தற்போதைய தூதுவர் சமந்தா பவரிடம் இருந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு இணையானதாகும். தற்போது ஐ.நாவுக்கான தூதுவராக பதவி வகிக்கும் சமந்தா பவர், இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண…
-
- 0 replies
- 286 views
-
-
நாளிதழ்களில் இன்று: ரஜினியின் அரசியல் - அரசு என்ன செய்ய வேண்டும்? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைKAALA தி இந்து (தமிழ்) - 'ரஜினியின் அரசியல்' காலா திரைப்படம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ். "ரஜினியின் அரசியல் கருத்துகளுக்காகவோ, அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான சித்தரிப்புக்காகவோ 'காலா' படத்தை ஒரு ரசிகர் புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பது ரசிகர்களுக்குள்ள உரிமை. எந்தவொரு கலைப் படைப்பையும் அது என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் முன…
-
- 0 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹுசம் அசல் பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார். …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் ஒரே விவாதப்பொருளான கெடலோனியா ! பிரிவினை பிரச்சனையில் அடுத்தது என்ன? இலங்கை, தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமானநிலையத்தையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வலுக்கும் எதிர்ப்பு! ஹம்பாந்தோட்டை ஆர்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகையை ஏவிய காவல்துறை!! மற்றும் பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரிடம் அசைவை ஏற்படுத்திய பரிசோதனை முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 286 views
-
-
விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் விர…
-
- 1 reply
- 286 views
-
-
புதுடெல்லி: முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்போம் என்ற ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு சிவசேனா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முஸ்லீம் மக்களின் பங்கு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் அவர் கூறும்போது, ''பா.ஜ.க., முஸ்லீம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. நரேந்திர மோடியின் நற்பெயரையும், பா.ஜ.க.வின் நற்பெயரையும் கெடுப்பதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. முஸ்லீம்கள், பா.ஜ.க.வை விட்டு சென்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். எப்போதாவது, எங்காவது, தவறு நடந்திருந்தால், அதில் எங்கள் தரப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் அதற்காகக் கைகளைக் கட்டி கொண்டு மன…
-
- 1 reply
- 286 views
-
-
சம்பள உயர்வு கோரி லுஃப்தான்சா பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: 115,000 பயணிகள் பாதிப்பு ஜெர்மனி, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் வரிசையாக நிற்கும் லுப்தான்சா விமானங்கள்.| ஊதிய உயர்வு கேட்டு பைலட்கள் போராட்டம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவன பைலட்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் இதுவரை 900 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் 115,000 பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லுஃப்தான்சா விமானிகள் ஆண்டு ஒன்றுக்கு 3.66% சம்பள உயர்வு கோரியும், பணிச்சூழல் சீரமைப்பு கோரியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பணவீக்கத்தினால் விமானிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லுஃப்தான்சா நிறுவனமோ பில்லியன்களி…
-
- 0 replies
- 286 views
-
-
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு…
-
- 0 replies
- 286 views
-
-
தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்…
-
- 0 replies
- 286 views
-
-
சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இவ்வாறு இணங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்த்தரப்பினரின் பிடியில் காணப்படும் சில பகுதிகளின் மீது சிரிய படையினர் தாக்குதல் நடத்துவதனை நிறுத்திக் கொள்ள உள்ளனர். ரஸ்யாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் ரஸ்ய ராஜாங்கச் செயலாளர் Sergei Lavrov ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போ…
-
- 0 replies
- 286 views
-
-
சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் உயிர் இழக்கவில்லை. சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மட்டுமின்றி ஏராளமான அச்சகங்களும் உள்ளன. அங்கு டைரி, காலண்டர், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு வழங்கும் பள்ளி புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பெரும்பாலும் சிவகாசியில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று காலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சக விரிவாக்கப் பணியின் ஒரு கட்டமாக வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வெல்டிங் செய்யும்போது சிதறிய தீப்பொறி அங்கிருந்த குடோனில் பட…
-
- 0 replies
- 286 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு! ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பிய ஆஸ்த…
-
- 0 replies
- 286 views
-
-
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவுக்கு 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின் அதிபர்களை கினீயிலுள்ள கொனாக்ரியில் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.இபோலா நோய் அதன் சரித்திரத்தில் இதற்கு முன் இவ்வரவு பெரிய அளவில் பரவியது இல்லை என்று டாக்டர் சான் தெரிவித்தார். ஆனால் இந்த நோயைக் …
-
- 0 replies
- 285 views
-
-
ஃப்ளோரிடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் காப்பாற்றிய தமிழக ஆசிரியை அமெரிக்காவில் இருந்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி, பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் நிறுவனர் புதிய திட்டம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
-
- 0 replies
- 285 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அரசியல் கைதிகள் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 80 பேரை வெனிசுவேலா அரசு விடுவிக்கத் துவங்கியுள்ளது. கிட்டதட்ட 300 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாக எ…
-
- 0 replies
- 285 views
-
-
திருப்பூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு சரியான பாதுகாப்பு தர தி.மு.க. அரசு தவறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. ராகுலின் வருகையைத் தடுக்க தி.மு.க. இப்படி தப்புக் கணக்கு போடுவதாகவும் அவர்கள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்த ராகுல்காந்தி, கடந்த 23-ம் தேதி திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் எட்டாயிரம் பேருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந் துரையாடிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பினார். அப்போது, பாரதிய ஜ…
-
- 0 replies
- 285 views
-
-
ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்! மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின், சமூக ஊடகங்களில் குறைந்தது 19 உக்ரேனிய ட்ரோன்கள் “வெவ்வேறு திசைகளில் இருந்து” நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகக் கூறினார். சில ட்ரோன்களின் பாகங்கள் நகரத்திற்குள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றில் விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற…
-
- 0 replies
- 285 views
-
-
தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! [Sunday 2017-04-30 09:00] மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள். கடந்த வாரம் சந்தர் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் அந்த கிராமப்பகுதி வழ…
-
- 0 replies
- 285 views
-
-
உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்: ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது புளோரிடா மாநிலம், கேப்கேனவெரல் நகரில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்ட காட்சி - படம் உதவி: ராய்டர்ஸ் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெ…
-
- 1 reply
- 285 views
-
-
மெக்ஸிக்கோவில் மேலும் இரண்டு பூகம்பங்கள் ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் மெக்ஸிக்கோவில், புதிதாக அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டன. நேற்று சனிக்கிழமை காலை ஒக்ஸாகா மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. மாலை ஏழு மணியளவில் அதே ஒக்ஸாகா மாகாணத்தை, 4.5 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு பூகம்பம் தாக்கியது. பூகம்பம் ஏற்படப்போவது அறியப்பட்டதுமே எச்சரிக்கை சமிக்ஞை விடப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் ஏற்கனவே இடம்பெற்ற பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப் போயினர். இந்த பூகம்பங்களையடுத்து, மெக…
-
- 0 replies
- 285 views
-
-
"ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்ச…
-
- 0 replies
- 285 views
-
-
சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல் ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள இந்த ஃபொக்ஸ்கொன் ஆலையில் நடந்த ஒரு வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தை அடுத்து இந்தப் புலன…
-
- 0 replies
- 285 views
-