Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனது நியூசிலாந்துப்பயணம் 2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர்…

    • 253 replies
    • 31.1k views
  2. திருக்குறளும் திருவள்ளூவரும் என்ற தலைப்பில் திருப்பூரை சார்ந்த பரமேஷ்வரி என்பவர் தன் எழுத்துக்களின் மூலமாக குறளையே அவருக்கு ஆடையாக போர்த்தியிருக்கிறார் பாருங்களேன் :P

  3. Started by Ponniyinselvan,

    கீதோபதேசம் "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா.. என்றோ பார்த்து ரசித்தது..

  4. இவரை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்

  5. காட்சி 1 --------------------------------------------------------------------------------- ரொம் அண்ட் ஜெரி காட்டூன் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் சிறுவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெரியோர் மத்தியிலும் செல்வாக்குச் செய்பவை.. கவலை மறந்து மகிழ்விக்க வைப்பவை.. இங்க கறுப்பி அக்காக்கு கூட ரொம் அண்ட் ஜெரியை பிடிச்சுப் போச்சு.. அப்படி இன்னும் பலர் இருப்பீங்க.. உங்களுக்கா.. இங்கும் ரொம் அண்ட் ஜெரி.. நமக்கு ரொம் அண்ட் ஜெரிய ஏன் பிடிக்குன்னா.. உதைத்தான் சின்னனில வீட்டில அனுமதியே பெறாம பார்க்கமுடியும்.. 1946 இல் இது முதலில் தயாரிக்கப்படத் தொடங்கி 1947 வெளியாகி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. நம்மை எல்லாம் விட ரெம்பவே மூத்தவை ரொம்மும் ஜெரியும்... பெ…

  6. சர்வசித்து வருடத்தில் பலன் புத்தாண்டு ராசிபலன்கள். எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 மு…

    • 26 replies
    • 6.9k views
  7. முதலை ஒன்றுக்கு anaesthetic கொடுக்க முயன்ற போது அதனால் கடியுண்டு கைதுண்டிக்கப்பட்ட மிருக வைத்தியர் ஒருவரின் கை மீளவும் பொருத்தப்பட்டுள்ளது. முதலை கையைத் துண்டிக்கும் விதத்தைப் கீழுள்ள இணைப்பில் காணலாம். Surgeons in Taiwan have reattached a vet's arm, after it was bitten off by a crocodile as he gave it an anaesthetic. வீடியோ பார்ப்பதற்கு சிறிது அதிர்ச்சியானது. http://news.bbc.co.uk/player/nol/newsid_65...bw=bb&mp=wm

    • 2 replies
    • 1.4k views
  8. 1)அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிசமும் சுமார் ஆறு பேருக்கு பதினெழு வயது பூர்தியாகிறதாம். 2)மின்சார பல்பைக் கண்டுபிடித்தவர் தோமஸ் ஆல்வா எடிசன் என்று தான் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்,ஆனால் உண்மையில் பல்பைப் கண்டுபிடித்தவர் 'ஜோசப் ஸ்வான்டிட்' என்பவராம். 3)நாம் பாவிக்கும் ரொயிலற் ரிஷ்வூ பேப்பரில் 330 சதுர அடி பேப்பர் உள்ளதாம்.1857ம் ஆண்டிலேயே ரிஸ்யூ தயாரிக்கபட்டுள்ளது. 4)உலகத்தில் உள்ள எறும்புகளின் எடையை நிறுத்தால் அது மனிதர்களின் எடையைவிட அதிகமாக இருக்குமாம் 5)இப்போதுள்ள 'பிளஷ்' கழிவறையைக் கண்டுபிடித்தவர்'தோமஸ் கிரேப்பர்' என்பவராவர்.

    • 6 replies
    • 1.6k views
  9. இங்கிருந்து பார்த்தால் இன்முகம் தெரியும். அங்கு போய்ப்பார்த்தால் பூசா முகம் தெரியும் புதன்கிழமை காலை நேரம் 10.00 மணியிருக்கும் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது மறுமுனையில் நண்பரின் குரல் காலநிலை இன்று நன்றாக உள்ளது மூன்றுநாடுகள் சந்திக்கும் எல்லைக்கல் அமைந்தஇடத்திற்கு போய்வருவோமா? என்று கேட்டார் நானும் உச்சாகத்துடன் ஆம் என்று சம்மதம் தெரிவித்தேன்.... நண்பர்கள் நால்வரும் ஒன்றுகூடி மதியம் 12.00 மணியளவில் புறப்பட்டோம். அண்ணா கதைக்க ஆரம்பித்தார்.... நான் இந்த இடத்துக்கு 10 வருடங்களுக்கு முதல் போயிருக்கிறேன் ஆனால் பாதை நினைவில் இல்லை என்றாலும் Maastricht என்ற இடத்தைப்பிடித்தால் Vaals என்கின்ற இடம் காட்டும் அந்த இடத்தில்த்தான் நெதர…

  10. கானொளி - youtube. இணைப்பு - கிறீன் பிரிகேட்

  11. இந்த நிகழ்ச்சி பார்த்தீர்களா .?

  12. இந்தப் பாடல்களின் ஆரம்ப வரிகளைக் கண்டுபிடியுங்கள்...பரிசாக மாப்ஸ்ட அடுத்த சீரியல்ல நடிக்க சான்ஸ் வழங்கப்படும். http://snegethyj.blogspot.com/2007/04/blog-post_07.html

    • 0 replies
    • 809 views
  13. பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/04/blog-post.html

    • 0 replies
    • 815 views
  14. நான்சென்ஸ் நாற்பது... நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக… 1.sunday-க்கு பிறகு வரும் Monday 2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன் 3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி 4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள் 5.சமத்து குழந்தை 6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும் 7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுச…

  15. ஒரு கலைநிகழ்ச்சியில் ஜப்பானிய சிறுமிகள் தமிழ் சினிமாப் பாட்டுக்கு ஆடும் அழகைப்பாருங்கள்

  16. சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/04/blog-post.html

    • 5 replies
    • 2.4k views
  17. மாணவியிடம் முத்தம் கேட்ட ஆசிரியர் கைது ஏப்ரல் 05, 2007 கோவை செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் போட வேண்டுமானால் தனக்கு முத்தம் தர வேண்டும் என எம்எஸ்சி மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர பிரிவின் தலைவராக இருப்பவர் பிலிப். லீனா என்ற எம்.எஸ்.சி. முதலாமாண்டு மாணவியின் மீது பிலிப்புக்கு மோகம் பிறந்துள்ளது. அவ்வப்போது அவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். பிலிப்பின் நோக்கத்தை அறிந்த லீனா, அவரிடம் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் செய்முறைத் தேர்வு வந்துள்ளது. லீனாவைக் கூப்பிட்ட பிலிப், கூடுதல் மார்க் போடுகிறேன…

  18. Started by Kishaan,

    அனைவரும் இணையத்தில் இலவசமாக SUNTV ஐ பார்க்கலாம்.. அந்த முகவரியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... http://tv.tamilwire.com

    • 0 replies
    • 1.2k views
  19. ஏப்ரல் பூல் வந்ததெப்படி................? ""ஏய்...அதோ பார்றா வானத்திலே வெள்ள காக்கா பறக்குது...'' ""ஹலோ மிஸ்டர்...உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு...'' ""உன் ஒரு காது கம்மல காணோம்பா...'' இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் ஃபூலாக்க, ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் பலர். பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபலம். இந்த வழக்கம் எப்படித் தொடங்கியிருக்கும்? முட்டாள்கள் தினம் தொடங்கியதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல இருந்தாலும், அவ…

    • 10 replies
    • 5k views
  20. உங்களுக்கு பொழுதுபோக்க பல அம்சங்கள் இருக்கும். இவங்க என்னடா வேலையில்லாம இதுகள இதுக்குள்ள கொண்டு வாராங்க என்று எரிஞ்சு விழுவீர்கள்.. ஆனால் உங்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்தை உணராத நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் சூழலியல் கடமையை மறந்து வாழ்ந்து மடியப் போகும்போது உயிர் வாழ்வுக்கு உகந்ததான பூமியை உங்கள் எதிர்கால சந்ததியிடம் விட்டுச் செல்வீர்களா என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது. உங்கள் பாட்டன் பூட்டன் செய்யத்தவறியதை நீங்கள் செய்து பூமியை விரைந்து மாற்றிச் சீரழித்துக் கொண்டிருப்பதை காணுங்கள்.. உங்களுக்கு சூழல் மீதுள்ள பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ளுங்கள்...! யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உ…

  21. Started by BLUE BIRD,

    நடு வானில் தவிர்க்கப்பட்ட மாபெரும் உயிரிழப்பு பற்றிதெரியவருவதாவது:ஸிலி நாட்டுவிமானமொன்று பயணிகளுடன் நியூசீலாந்து கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் பயணித்துள்ளது.அவ்வேளை வானிலிருந்து முன்னும்பின்னுமாக 8கி.மீ வித்தியாசத்தில் இரு எரிபொருட்கள் வீழ்ந்துள்ளது ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் விமானத்துக்கு எட்டு கி.மீ வித்தியாயம் ஒருசில செக்கன்கள் எனலாம்.இதுபற்றி ஏற்கனவே ரஸ்யா நியூசிலாந்து கட்டுபாட்டறைக்கு அறிவித்தபோதும் பன்னிரெண்டுமணித்தியாலத்துக

    • 0 replies
    • 992 views
  22. வாய்விட்டுச் சிரித்தால்...! ஜர்மனி நாட்டில் டாட்டெல்ன் நகரைச் சேர்ந்தவர் ஜோயச்சிம் பாரன் பெல்டு. 54 வயதான இவர் ஒரு அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும், பூங்காவுக்குச் சென்று வாய்விட்டுச் சிரிப்பது வழக்கம். இப்படி அவர் சிரிப்பதற்கு அந்த பூங்காவில் நடைப்பயிற்சி செய்யும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இது அமைதியைக் கெடுப்பதாக கூறி அவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது சுவாசிப்பது மாதிரி. பூங்காவில் வாய்விட்டுச் சிரிப்பதும், வாழ்க்கையின் ஒரு அம்சம். உடல் ஆரோக்கியத்துக்காக இதைச் செய்வதாகவுமë அவர் கூறினார். கோர்ட்டு இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாரென்பெல்டு மீண்டும் சிரித்தால் அவருக்கு…

    • 5 replies
    • 1.5k views
  23. பதில் சொல்ல முடியுமா..........? 1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா? 3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா? 4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்? 5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு? 6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்? 7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா? 8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர்…

    • 53 replies
    • 8.3k views
  24. ஆபாசப் படங்களுடன்பௌத்த பிக்கு கைது ஆபாசப் படங்கள், இறு வெட்டுகள், வீடியோ நாடாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை விளக்க மறியலில் வைக்குமாறு தங்காலை நீதிவான் தாமர தென்னக்கோன் உத்தரவிட்டார். தங்காலை-ரண்ண என்ற இடத்தில் உள்ள விகாரையில் பணிபுரியும் இவரின் நடத்தைகள் குறித்து தங்காலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் கீழ் பயிற்சி பெறுகின்ற பௌத்த பிக்கு மாணவர்களுடன் பாலியல் குற்றம் புரிந்ததாகவும், சில பிக்கு மாணவர்களைத் தாக்கியுள்ளார் எனவும் முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இவரது அறையை சோதனையிட்ட பொலிஸார் இவரைக் கைது செய்தனர். http://www.thinakkural.com/news/2007/3/26/...s_page24033…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.