Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது! மின்னம்பலம் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை தமிழில் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாகிறது. 1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. பல்வேறு படங்களில், தனிப் பாடல்களில் நடனத்தாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்போதும் சில்க் ஸ்மிதாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் மிகவும் சிரமப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘தி டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கினார்க…

  2. கலைப்புலி தாணு கைது? கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், சென்னை 10-வது உதவி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘வி.கிரியேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கலைப்புலி எஸ்.தாணு எனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும். இதுகுறித்து நாகர்கோவில் முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.2 லட்சத்தையும், அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைப்புலி தாணு எனக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் திகதி தீர்ப்பளித்தார். ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில…

    • 0 replies
    • 267 views
  3. “ஆரம்ப நாட்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman ``ஆரம்ப நாட்களில் இசை மேடைகள், இசைக்கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன். காரணம் என்ன தெரியுமா? பாடல்களுக்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு நான் உருவாக்கிய நுட்பமான சத்தங்கள் ஆடியோவில் கேட்ட தரத்தில் மேடைகளில் இருக்காமல் வேறுமாதிரி ஒலித்து மொத்தப் பாடலையும் கெடுத்துவிடும். இதனாலேயே பல நாட்கள் தூக்கமிழந்து தவித்திருக்கிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் `பளிச்' புன்னகையில் தியேட்டரின் ஸ்கிரீனில் தோன்றி கண்கள் விரிய இப்படி ஓப்பனாகப் பேசும்போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா? One Heart-ஐ பார்க்கையில் நமக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. திரை இ…

  4. ''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா. ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும்…

  5. சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெவ்வேறு கதைகளைச் சொல்லும் படங்களை ஒன்றாக இணைத்து வெளியாகும் 'ஆந்தாலஜி' வகைத் திரைப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு. ஒரு வீடு இரு வாசல், மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே இயக்குனரால் இயக்கித் தொகுக்கப்பட்டவை. இந்த ஆறு அத்தியாயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஆறு த…

  6. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…

  7. வழக்கமாக ஒரு படம் முடிந்தால், அடுத்த படம் எடுப்பதற்கு நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் இயக்குநர் ஷங்கர் தற்போது ரொம்பவே மாறிவிட்டார். ‘சிவாஜி’ படம் முடிந்த கையோடு, அடுத்த படம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாராம். ஏற்கெனவே கமல் நடிக்க ‘ரோபோ’ என்ற பெயரில் படமெடுக்க திட்டமிட்டு, அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று போனது. அந்தப் படத்தைத்தான் நடிகர் அஜித்தை வைத்து எடுக்கப் போகிறாராம், இயக்குநர் ஷங்கர்.

    • 0 replies
    • 2.7k views
  8. ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா? திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘அவதாரம்’. நாடக கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பேசப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரேவதி, பார்வை தெரியாதவராக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் குரலில், படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இன்றளவும் எவர்கிரீன் மெலடி பாடலாக பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் குறித்து இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் …

    • 0 replies
    • 1.1k views
  9. பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..? மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா. பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா. ஒருநாள் நிஜமாகவே பேய…

  10. திரை விமர்சனம்: விசாரணை ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்…

  11. சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் பரபரப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். 'சிங்கம் 2' படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். இப்பாட்டிற்கு சூர்யாவுடன் ஆட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தேதி பிரச்னையால் அவர்களால் ஆட இயலவில்லை. தற்போது அப்பாட்டிற்கு ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சுந்தர் சி.யின் 'கலகலப்பு', ஆர்யாவுடன் 'சேட்டை' படத்தில் முத்தக்காட்சி என கிளாமர் பக்கம் கவனம் காட்டும் அஞ்சலியை இப்பாட்டிற்கு ஆட பெருந்த…

  12. கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது... கவிஞர் யுகபாரதியுடன் நேர்காணல் சந்திப்பு : முத்தையா வெள்ளையன் பாரத நாடு பழம் பெரும் நாடு நாம் அதன் புதல்வர் நாசமாய்ப் போவோம்" என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம். உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க... என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை…

    • 0 replies
    • 2.5k views
  13. உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…

  14. திரை விமர்சனம்: அச்சமின்றி கல்வித் துறையில் நடக்கும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவனுடைய அக்காவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். கொலை களை ஆராயும் காவல் துறை அதிகாரி சமுத்திரக்கனிக்குக் காவல் துறையிலிருந்தே ஆபத்து வருகிறது. ஒரு தாதாவிடமிருந்து தற்செயலாக மணிபர்ஸைத் திருடும் விஜய் வசந்த், அதிலிருக்கும் பொருள் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணு டைய மகளின் கல்விக்கு உதவப்போய் சிருஷ்டி டாங்கே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். சங்கிலித் தொடர்போல நீளும் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என…

  15. தமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்…

  16. எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள் இயற்பெயர் - மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் சினிமா பெயர் - எம் எஸ் விஸ்வநாதன் பிறப்பு - 24-ஜுன்-1928 இறப்பு - 14-ஜுலை-2015 பிறந்த இடம் - பாலக்காடு - கேரளா சினிமா அனுபவம் - 1940 - 2015 துணைவி - ஜானகி (இறப்பு - 2012) பெற்றோர் - சுப்ரமணியன் - நாராயணி புனைப்பெயர் - மெல்லிசை மன்னர் ஆரம்ப காலங்களில் ராமமூர்த்தி விஸ்வநாதன் என்று பணிபுரிந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று மாறியது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் "பணம்" திரைப்படத்திலிருந்துதான். …

  17. இது சினிமாக்காரர்களின் வாரம்' என்று சொல்லும் அளவுக்கு செப்டம்பர் முதல்வாரம் அமையவிருக்கிறது. 3ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக் கல்யாணம்.மகள் சவுந்தர்யாவுக்கு 3நாள் கல்யாணம் நடத்தி அழகு பார்க்கிறார்.5ஆம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து வீட்டுக் கல்யாணம்.மகன் கபிலனுக்கும் டாக்டர் ரம்யாவுக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடக்கிறது. 4ஆம் தேதி குஷ்புவின் தயாரிப்பான 'நகரம்' படத்தின் ஆடியோ லாஞ்ச். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். 1ஆம் தேதி 'குவார்ட்டர் கட்டிங்' பட ஆடியோவை சூர்யா வெளியிடுகிறார். (எப்பூடி!) * 'நெல்லு' படத்துக்கு நம்ம ஊரு சென்சார் தடைபோட்டிருக்கு. கீழ வெண்மணியில் நிகழ்ந்த தீகொளுத்தி நிகழ்வை அப்படியே கதை நினைவுபடுத…

    • 0 replies
    • 1.3k views
  18. நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …

  19. நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. இயக்குனர் ரான் ஹோவர்ட் நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். …

  20. கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல சினிமா இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் இந்த தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 7 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3 இந்தி, 2 வங்காளம், ஒரு மர…

  21. பிப்ரவரி வரவுகள் : மாறும் தேதிகள் 2006க்கும் 2007க்கும் இடையே பல படங்கள் திரையிட திட்டமிடப்பட்டு, சில திரைக்கு வந்து, பல தாமதமாகி, தேதிகள் மாறி என கோலிவுட் வட்டாரம் வழக்கத்தைவிட சற்று அதிக பரபரப்புடன் இருக்கிறது. தீபாவளி முதலே பல படங்களின் படபிடிப்பு தாமதமாகியது. எடிட்டிங் போன்ற படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளும் பல படங்களுக்கு தாமதமாகி பொங்கல் சமயம் பல படங்கள் திரைக்கு வர நெருக்கடி ஏற்பட்டது. மேலும் விஜய், அஜித் படங்களோடு தங்கள் படங்களையும் வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. எனவே தங்கள் படங்களுக்கு ஏற்ற ரிலீஸ் தேதிகள் அமைக்க படவுலகும் திரைப்பாளர்களும் பரபரக்கின்றனர். இவற்றின் விளைவாக 2007 பிப்ரவரியில் எக்கச்சக்கசக்கமான புதிய திரைப்படங்கள் திரைக்கு வ…

    • 0 replies
    • 867 views
  22. ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி

  23. நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்: கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்க *சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் * கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! * பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்! * அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்ட…

  24. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது. எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.