வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கோடம்பாக்கத்துக்கு தற்காலிமாக குட்பை சொல்லிருக்கிறார் நயன்தாரா. பரப்பரப்பாக பேசப்படும் இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை? நிலவரம் அறிய நாலு பேரை சந்தித்தோம். சிம்புவுடன் உறவு முறிந்த பிறகு கோடம்பாக்கம் நயன்தாராவுக்கு கசந்து விட்டது உண்மை என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். பிரச்சனையின் சூடு தணியும் முன் இங்கு ஏதேனும் படத்தில் நடித்தால் நிருபர்கள் கேள்வி கேட்டே ஆளை கீழ்ப்பாக்கம் ஆக்கி விடுவார்கள். அதனால் ஹைதாரபாத்திலே சிறிது நாள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். தவிர, தெலுங்கில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. விட்டமின் 'ப'வும் அங்கு அதிகம். தமிழில் சேர்ந்து நடிக்கலாம் என்று நயன் 'டிக்' செய்து வைத்திருக்கும் யாரும் ப்ரீயாக இல்லை. விஜய் 'அழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். பேச்சிலராக இருந்தபோது சூர்யாவிடம் இருந்த கலகலப்பு பிளஸ் ரசிகர்களை மதிக்கும் மனோபாவம் குடும்பஸ்தரான பிறகு மிஸ்ஸிங். காரணம் திருமதி சூர்யா? சென்னை கடையொன்றில் இந்த ஜோடி பர்சேஸ் செய்தது. ரசிகர்கள் வெளியே கூடிநின்றனர். அதிகமும் சாப்ட்வேர் என்ஜினியர்கள். வெளியே வந்த சூர்யா,ஜோதிகா ஜோடி காத்து நின்ற ரசிகர்களை கண்டு கொள்ளாததுடன், 'கஜினி' முகத்துடன் தொலைச்சுடுவேன் என்பதுபோல் சுண்டு விரலை நீண்டி மிரட்டினார் சூர்யா. இந்த அவமரியாதையால் சுண்டிவிட்டது ரசிகர்களின் முகங்கள். இதேபோல் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றது இந்த நட்சத்திர ஜோடி.தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதியில் சிறது ஒய்வு எடுத்தவர்கள் ஒன்பது மணிக்கு க…
-
- 0 replies
- 809 views
-
-
பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஏ.வி.எம்.மில் 'போக்கிரி' பாடல் காட்சி ஷூட்டிங். எண்பது கிலோமீட்டர் வேகமுள்ள குத்துப்பாட்டு. செருப்பு போட்டு ஆடினால் பாடலின் வேகத்துக்கு போய்ச்சேர முடியாது என்று அசினை வெறுங்காலில் ஆட வைத்தார் இயக்குனர் பிரபுதேவா. நான்கைந்து ஸ்டெப்கள் தான் போட்டிருப்பார் அசின். அதற்குள் 'ஆ'வென்று அவர் வலது கால் தூக்கி நடராஜர் போஸில் அலறஇ பயந்து விட்டது யூனிட். காரணம்இ அசின் காலிலிருந்து கொட்டிய ரத்தம்! ப்ளோரில் கிடந்த ஆணி அசின் பாதத்தில் ஆழமாக ஊடுருவியதே களேபரத்துக்கு காரணம். உடனடியாக அசினின் பாடிகார்ட் ஜோசப் (இவர்தான் அசி…
-
- 16 replies
- 2.5k views
-
-
ஆட்டோகிராஃப் என்பது வெறும் கையெழுத்தல்ல. அது ஓர் ஆவணம். ஒரு மனிதன் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிடும் அடையாளச் சின்ன பொதுவாக, மனதுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்களிடோமோ அல்லது பிரபலங்களிடமோ ஆட்டோகிராஃப் வாங்க விரும்புவது நமது இயல்பு மட்டுமல்ல, கனவும்கூட. என்றாலும், நம் எல்லோருக்குமே அந்த கனவு எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அதிலும் குறிப்பாக, எந்நேரமும் ஷூட்டிங், ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால், அபிமான நட்சத்திரங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க …
-
- 0 replies
- 903 views
-
-
டிசம்பர்_12. சூப்பர் ஸ்டாரின் 57_வது பிறந்தநாள். வழக்கம்போல் அவரது பிறந்தநாளின் போது கூடவே இறக்கை கட்டிப் பறந்து வரும் அரசியல் ஆரூடங்களுக்கும், ஹேஷ்யங்களுக்கும் இந்த வருடமும் இறக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதில் முக்கியமானதும், முதன்மையானதும் ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரஜினி சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்’ என்பதுதான். ‘‘இப்போது விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார், ரஜினி. தவிர, ‘தான் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்பதான ஒரு மாயையை உருவாக்கி, தனது ரசிகர்களைப் புடம் போட்டு, அவர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை இனம் கண்டு விரட்டத் தொடங்கி விட்டார். தன்னைப் போலவே தனது ரசிகர்களையும் தூய்மையான அரசியலுக்குத் தயார்படுத்தும் முயற்சிதான் இது!…
-
- 0 replies
- 1k views
-
-
புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி புகழ் என்பது ஆயிரம் கிலோ பாறை போன்றது. நமது தலையில் அது ஏறும்போது நிலையாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஆடினாலும் அது நம்மை பதம் பார்த்து விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விவேக் ஹீரோவாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு முதல் கேசட்டை வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். முதல் சிடியை ரஜினி வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில், 30 வருடங்களுக்கு முன்பு பாலச்சந்தர் சார் படத்தில் நடித்தபோது பயந்து பயந்து நடித்தேன். அதற்குப் பிறகு இப்போது ஷங்கரி…
-
- 5 replies
- 1.7k views
-
-
கல்யாணம் செய்து குடியும் குடித்தனமாக செட்டில் ஆனபிறகும் லைலாவுக்கு போகவில்லை நடிப்பு ஆசை. இன்னும் ஒரு வருஷம் கழித்து நடிக்க வருவேன் என மும்பையிலிருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஏன் திடீரென்று லைலா புராணம்? காரணம் இருக்கிறது. மும்பையில் இருக்கும் லைலாவுக்கு போன் போட்டு நடிக்க வரும்படி அழைத்திருக்கிறது 'சபரி' யூனிட். 'கள்ளழகரில்' விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் லைலா. ஆனாலும் ஏனோ நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். மீண்டும் நடிப்பதற்கு கை நிறைய கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார் லைலா. அதில் ஒன்று, ரொமான்ஸ் கதையாக இருக்கவேண்டும். கலைப்படங்கள் என்றாலும் பாதகமில்லை. மேக்கப் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜோ.வின் புது 'ஜாப்!' சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம். ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம். எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்…
-
- 0 replies
- 4.5k views
-
-
பத்மப்பிரியாவுக்கு பிடித்த சூர்யா! பத்மப்பிரியாவுக்கு மனசும், வாயும் மட்டும் பெரிசில்லை, அவருடைய ஆசையும் அம்புட்டுப் பெரிசாக இருக்கிறது. வாய் திறந்தால் சரவெடியாக பேசித் தள்ளும் (சமயத்தில் அறுத்து?) பத்மா, படு ஜாலி பொண்ணு. சினிமாவில் பார்க்கும் பத்மாவுக்கும், வீட்டில் ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கும் பத்மாவுக்கும் 6 வித்தியாசம் போட்டுப் போர்க்கலாம். அவ்வளவு சேஞ்ச். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் பத்மாத்தா. பளிச் சிரிப்பு, படபடப் பேச்சு என ஓடியவரை உட்கார வைத்து வாயை நோண்டினோம். சினிமாவில் சின்னதாக ஒரு ரவுண்டு வந்தாச்சு, அப்புறம் திடீர்னு காணவில்லையே என்று கேட்டோம். அதுவா, தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நான் யார் என்பதை நிரூபித்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் ஷேக். இவர் ஆடை அலங்கார போட்டிகளுக்கு சர்வதேச அளவில் பேஷன் டிசைனராக உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக இவர் ஒரு புதுமையான உடையை வடிவமைத்துள்ளார். 6 மாதங்கள் கஷ்டப்பட்டு அவர் இந்த நவீன உடையை செய்து முடித்தார். 25 மீட்டர் நீளமுள்ள இந்த உடை 405 மீட்டர் அகலமுள்ள பல்வேறு துணிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதற்கு முகம்மது சுல்தான் ஷேக் ரூ.37 லட்சம் செலவு செய்தார். தன் வீடுகளில் ஒன்றை விற்று இந்த உடையை அவர் தயாரித்தார். சமீபத்தில் அவர் இந்த நவீன உடையுடன் மும்பைக்கு வந்தார். நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து அந்த உடையை கொடுக்க முயன்றார். ஆனால் சுமார் 1 மாதம் முயன்றும் அவரை ஐஸ்வர்யா ராய் சந்திக்க மறுத்து விட்டார். கடந்த 4 ஆண்ட…
-
- 8 replies
- 2.1k views
-
-
14 வருடங்களாக சிக்கலில் சிக்கி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த 'குற்றப்பத்திரிகை' படத்தை வெளியிட அனுமதி கிடைத்ததையொட்டி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார் ஆர்.கே. செல்வமணி. ராஜீவ் கொலை சம்பவத்தை மையமாக வைத்து 1991-ல் 'குற்றப்பத்திரிகை' படத்தை இயக்கினார் செல்வமணி. இப்படத்தில் புலிகளுக்கு ஆதாரவான விஷயங்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களும் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையொட்டி, படத்திற்கு அனுமதி மறுத்தது சென்சார். பல வருடங்களாக கோர்ட் கேஸ் என்று அலைந்த செல்வமணியின் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. 'குற்றப்பத்திரிகை' வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே சென்சார் இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கவேண்டுமென நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங…
-
- 0 replies
- 1.1k views
-
-
விஜயகுமார் மகன் நடிகர் அருண்விஜய் திருமணம்: நடிகர் நடிகைகள் வாழ்த்து நடிகர் விஜயகுமார் மகன் அருண்விஜய்க்கும் டாக்டர் என்.எஸ். மோகன் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அருண்விஜய் ஆர்த்தி திருமணம் இன்று காலை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. பெற்றோருக்கு மணமக்கள் பாத பூஜை செய்தனர். பின்னர் முகூர்த்த சடங்குகள் நடந்தன. அதை தொடர்ந்து மணமகன் அருண்விஜய் மணமகள் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டினார். கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். Viduppu.com
-
- 0 replies
- 1.5k views
-
-
குற்றப்பத்திரிகை படம் திரையிட ஐகோர்ட் அனுமதி சென்னை, டிச.1: "குற்றப்பத்திரிகை" படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை பின்னணியாகக் கொண்டு 1993ல் உருவான படம் "குற்றப்பத்திரிகை". இதில் ராம்கி, ரோஜா நடித்துள்ளனர். ஆர்.கே. செல்வமணி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு அனுமதி அளிக்க மத்திய தணிக்கைக் குழு மறுத்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் ரவியாதவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சில காட்சிகளை நீக்கிவிட்டு "ஏ" சான்றிதழ் அளித்து படத்தை வெளியிடலாம் என்று நீதிபதி முருகேசன் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கைக் குழு மேல் முறையீடு செய்தது. அதில் "தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள…
-
- 2 replies
- 1.9k views
-
-
சண்டக்கோழி' வெற்றிவிழாவை கலர் புல்லாக்கிய நடிகைகள் மேகம் மறைக்காத வானத்தில் விண்மீன்கள் கூட்டத்தை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வண்ணமயமாய் காட்சியளித்தது 'சண்டக்கோழி' வெற்றிவிழா மேடை. தமிழ் சினிமாவின் கனவு கன்னிகள் ஒட்டுமொத்தமாக ஆஜராகியிருந்ததுதான் இதற்கு காரணம். 'செல்லமே' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு விஷால் கதாநாயகனாக நடித்த படம் 'சண்டக்கோழி' இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தயாரித்தனர். லிங்குசாமி இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
-
சென்ஸார் போர்டுக்கு திடீர் உத்தரவு ஒன்று வந்திருக்கிறது. பெண்களின் உரிமையை மறுக்கும் இந்த உத்தரவை எதிர்த்து மகளிர் அமைப்புகள் இன்னும் மவுனம் சாதிப்பது அதிசயம்! அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சரானதும், சினிமாவில் சிகரெட்டுக்கு கொள்ளி வைக்க நினைத்தார். சினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடைவிதிக்க முயன்றார். நடைமுறையில் சிகரெட் சட்டப்பூர்வமாக விற்கவும், பிடிக்கவும் படுகிற தேசத்தில் இப்படியொரு சட்டமா? பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அன்புமணியின் சிகரெட் தடை கானலானது. ஆனாலும் அவர் அசரவில்லை. சினிமாவில் சிகரெட்டுக்கு ஒட்டுமொத்த தடை என்பதை, பெண்களுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை குற்றம் இல்லா குற்றப்பத்திரிகை - நீதிபதிகள் தீர்ப்பு பத்து வருடங்கள் இருக்குமா? இல்லை, அதற்கு மேலேயே இருக்கும். செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை திரைப்படம் தடைசெய்யப்பட்டதை இன்னும் சில வருடங்கள் கழிந்தால் பொன் விழாவாக கொண்டாடலாம். சம்பவங்களை படமாக்கி பிரபலமடைந்த செல்வமணிக்கு அதுவே ஆபத்தாகவும் முடிந்ததும். ராஜீவ்காந்தி கொலையை குற்றப்பத்திரிகை என்ற பெயரில் எடுத்து, சென்ஸாரால் அது தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்றதற்கான பலன் இப்போதுதான் தெரியத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் இப்படத்தை சென்னை போர் ப்ரேம் ப்ரிவியூ தியேட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்று…
-
- 0 replies
- 997 views
-
-
-
அண்மையில் வெளியாகிய 'ஆணிவேர்' திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் கதாநாயகி மதுமிதாவை 'வஜ்ரம்' என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இனி பேட்டியிலிருந்து....... மதுமிதா, முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எவ்வாறு தமிழ்த் திரையுலகில் அறிமுகமானீர்கள்? நான் பிறந்தது ஹைதரபாத்தில, என்னோட தாய்மொழி தெலுங்கு. தமிழ்ல படங்கள் பண்ணுறதுக்கு முன்னாடி நான் தெலுங்கில் படங்கள் பண்ணிக்கிட்டிருந்தேன். என்னோட படங்களைப் பார்த்திட்டு பார்த்தீபன் சார் தன்னுடைய படத்தில் என்னை நடிக்க வைத்தார். அது குடைக்குள் மழை. குடைக்குள் மழைதான் உங்களுடைய முதல் தமிழ்த் திரைப்படமா? ஆமாங்க. தாய…
-
- 5 replies
- 1.6k views
-
-
துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது போல. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார். வழக்கமான ஜேம்ஸ் படங்களைப் போலவே இந்தப் படமும் உகாண்டா, மடகாஸ்கர், பனாமா, மியாமி, மாண்டிநீக்ரோ என பல லொக்கேஷன்களுக்கு மாறி மாறி ஓடுகிறது. தீவிரவாதிகளின் பணத்தை ஒரு குறிப்பிட்ட கமிஷன் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்திருந்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்குவதை ஒரு தொழிலாக வில்லன் நடத்தி வருகிறார். இந்தப் பணத்தை சூதாட்டத்தில் முதலீடாகப் போட்டு தொழில்முறை சூதாடியான வில்லன் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறார். முள…
-
- 1 reply
- 2.3k views
-
-
:P இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு ;) இதை அழுத்தி வாசித்தறிக......நன்றி.....நேரடியாக தரமுடியவில்லை http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...mber/221106.asp
-
- 6 replies
- 2.4k views
-
-
என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாரா கூறியுள்ளார். சிம்புநயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ, அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர். சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன் என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாரா என சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர். இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ள நியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான் அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச…
-
- 8 replies
- 3.3k views
-
-
பிரசாந்த் கதா நாயகனாக நடிக்கும் தென்னிந்திய தமிழ்த்திரைப்படம் அடைக்களம் தமிழகத்தில் வருகிற மாதம் திரையிடப்படவுள்ளது. இலங்கைத்தமிழர்களான பாலு மகேந்திரா, வி.சி.குகனாதன் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனராஜா. இவர் கொழும்பு பம்பலப்பிட்டியின் பழைய மாணவர் ஆவார். கொழும்பில் சிறிகாந்தம் சகோதரிகளிடம் முறைப்படி பரதனாட்டியம் கற்று கொழும்பில் பரதனாட்டிய அரங்கேற்றம் செய்தார். கடந்த 18 வருடங்களாக தென்னிந்தியத்திரைப்படங்களா
-
- 0 replies
- 989 views
-
-
எனக்கும் சிலம்பரசனுக்கும் இடையே இருந்த நட்பு முறிந்துவிட்டது, இனிமேல் நானும் அவரும் அவரவர் பாதையில் போகப் போகிறோம் என நயனதாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிம்புவோடு சேர்ந்து சுற்றியதால் நயனதாராவை தமிழ், தெலுங்கைச் சேர்ந்த பிற இளம் ஹீரோக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். 'பெரிசுகள்' மட்டுமே அவ்வப்போது ஜோடி போட்டு ஆட கூப்பிடுகின்றனர். இதனால் சினிமாவில் தனது எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் நயனதாரா. வல்லவன் படத்தில் நயனதாரா நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும் இடையே உதட்டுக் கடி ஸ்டில் மூலம் நட்பு உருவானது. அது நாளடைவில் இறுக்கமாகி, உருக்கமாகி, நெருக்கமாகி காதலாக கசிந்து உருகியது. இருவரும…
-
- 10 replies
- 3k views
-