வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம் கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’ வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் …
-
- 4 replies
- 1.5k views
-
-
சு ட்டுவிரல் அசைவில், ரயிலை வந்தவழியே திருப்பி அனுப்பும் மகா கனம் பொருந்திய கதாநாயகர்களைக் கொண்டது தெலுங்கு சினிமா. பல நேரங்களில் அவர்களது அறிமுகக் காட்சியில், காய்ந்த சருகுகளை அள்ளியிறைத்தபடி எங்கிருந்தோ உள்நுழையும் சூறாவளிப் புயல், அவர்களது காலடியில் அமைதியடையும். உலகமே மாறினாலும் தெலுங்கு சினிமாவின் இதுபோன்ற பிரதாபங்கள் மட்டும் மாறாது என்று நம்பிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கான அடையாளத்தை அது தேடத் தொடங்கியிருப்பதற்கு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அசத்தலான சான்று. கச்சாத்தனம் மிகுந்த கதாபாத்திரங்களைச் சமகால வாழ்க்கைமுறையிலிருந்து எழுதுவதும், அக்கதாபாத்திரங்களின் உ…
-
- 0 replies
- 1k views
-
-
லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் - நாயகி லிப்-லாக் காட்சியின் போது ‘கட்’ சொல்லியும் நாயகன் - நாயகி இருவரும் பிரியாமல் முத்தம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சித்தார்த் மல்கோத்ரா - ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ ஜென்டில்மேன்’ படத்திலும் சித்தார்த் - ஜாக்குலின் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த முத்தக்காட்சி படமான போது டைரக்ட…
-
- 0 replies
- 254 views
-
-
`கோகோ'-வான நயன்தாரா: `கோகோ'ன்னா என்ன? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா `கோகோ'-வாக மாறியிருக்கிறாராம். அப்படியென்றால் என்னவென்பதை பார்ப்போம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக `வேலைக்காரன்' படத்தி…
-
- 0 replies
- 478 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: அஜித் 1. அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித். 2. சென்னைத் தமிழரான சுப்ரமணியம் – கொல்க…
-
- 0 replies
- 673 views
-
-
Vivegam அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம். வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்ததா? பார்ப்போம். கதைக்களம் அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர். அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் …
-
- 6 replies
- 3k views
-
-
மீண்டும் கமலோடு இணைகிறேனா? - கவுதமி விளக்கம் மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்திக்கு கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கியுள்ளார். மேலும், கமலைப் பிரிந்தது ஏன் என்று விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதில் நடிகை கௌதமி மீண்டும் நடிகர் கமலுடன் நெருக்கம் காட்டுவதாகவும், இவர்கள் இருவரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும…
-
- 0 replies
- 298 views
-
-
கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... உதவுங்கள் நல்லுள்ளங்களே! - நடிகர் சங்கம் வேண்டுகோள் அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது. அவரது குடும்பத்துக்கு உதவுங்கள் நல்ல உள்ளங்களே என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இயக்குநர் மணிவண்ணனால் அறிமுகமான நடிகர் அல்வா வாசு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்பில்லாமல், உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தவர், இன்று கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கை: 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அ…
-
- 8 replies
- 1.7k views
-
-
சினிமா என்றாலே காதலை மையப்படுத்தி தான் படங்கள் எடுக்கப்படும். பல படங்கள் இதை பிரதிபலித்ததுண்டு. ஆனாலும் இதிலிருந்து சற்று விலகி வந்துள்ள படம் தான் இந்த தரமணி. தரமணி தரமானது தானா, மணி ஓசை போல் புரியவைக்கும் சேதி என்ன என பார்க்கலாம். கதைக்களம் ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தான், தன்னுடன் தன் அம்மா, ஒரு சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு பின்னாலும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது. ஐடி நிறுவனத்தில் ஒரு மனிதவள அதிகாரியாக (HR) சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில சோகங்கள் இவருக்கு பின்னாலும் இருக்கிறது. அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த வழிபோக்கன்…
-
- 3 replies
- 2.2k views
-
-
'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல் ‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கவுள்ளனர். தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்திருப்பதால், ஆகஸ்ட் 20-ம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு பாடலை மட்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் "ஒக்காடு மிகிலாடு" Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படமானது "நான் திரும்ப வருவேன்" என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய தினம் வெளியாகியுள்ள "நான் திரும்ப வருவேன்" திரைப்படத்தின் முன்னோடி காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Twitter Ads info and privacy …
-
- 0 replies
- 330 views
-
-
குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்! தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். 77 வயதான இவர் சிவாஜி முதல் ஜி.வி.பிரகாஷ் குமார் வரை பலருடனும் நடித்துப் பெயர் வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சாலிகிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். சிறிது நாள்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தனது வீட்டில் இன்று காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத…
-
- 7 replies
- 476 views
-
-
தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம். கதைக்களம் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா. எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார். அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
பேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்.. நா.முத்துக்குமார்! #NaMuthukumar தன் வசீகரமான மொழியினால் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஆனந்த யாழை மீட்டி வந்த கன்னிகாபுரத்துக் கவிதைக்காரன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. “கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு” என தன் வரிகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும் நா.முத்துக்குமாரை இழந்த துயரத்தை எளிதில் கடந்து போக இயலவில்லை. ஒரு கலைஞனுக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய அங்கீகாரம், காலங்கடந்தும் அவனுடைய படைப்புகள் பேசப்பட வேண்டும். அந்த வகையில் முத்துக்குமார் ரசிகர்களால் இன்னும் பல ஆண்டுகள் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார். காரணம், அவருடைய வரிகள். அவர் எழுதிய பாடல…
-
- 0 replies
- 891 views
-
-
சினிமா விமர்சனம் : பொதுவாக எம்மனசு தங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் பொதுவாக எம்மனசு தங்கம் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சூரி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், மயில்சாமி இசை டி. இமான் …
-
- 1 reply
- 744 views
-
-
தனுஷ் தன் திரைப்பயணத்தில் மிக மோசமான நிலையில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் விஐபி. ஒட்டு மொத்த இன்ஜினியரிங் மாணவர்களின் ஆதரவுடன் செம்ம ஹிட் அடிக்க, தற்போது விஐபி-2வில் மீண்டும் இறங்கி அடிக்க தனுஷ் களம் இறங்கியுள்ளார், தனுஷ் இறங்கி அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் விஐபி தனுஷ் திரைப்பயணத்தில் பிரமாண்ட வெற்றி. சிம்பிள் கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள். அதே டெம்ப்ளைட் தான், என்ன இதில் கொஞ்சம் அதிக பட்ஜெட் அவ்வளவு தான், கஜோல் என்ற எல்லோரும் தெரிந்த முகம். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் Construction வைத்திருப்பவர் கஜோல். அவர் c…
-
- 3 replies
- 972 views
-
-
கடந்த வாரத்தில் இரண்டு அருமையான திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.ஒன்று மலையாளப் படம்.மற்றொன்று கன்னடப்படம். 1. கோதி பன்ன சாதாரண மைக்கட்டு (2016) (Wheatish Complexion, Average Built) இது ஒரு சென்ட்டிமென்ட் கலந்த திரில்லர். அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் அவருடைய பராமரிப்பு இல்லத்திலிருந்து தொலைந்து போகிறார். அவருடைய மகனும், அந்த பராமரிப்பு இல்லத்தின் பெண் மருத்துவரும் தொலைந்துபோன அந்த முதியவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடலில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு நெருக்கமடைகிறது. இதை இரண்டரை மணிநேரம் சலிப்படையாத வண்ணம், சிறு சிறு திருப்பங்களுடன் அருமையாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த். படம் பார்த்துக் கொண்டிருந்த பொ…
-
- 0 replies
- 392 views
-
-
நடிகர் விஜய் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல் கணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்’ பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது. …
-
- 3 replies
- 483 views
-
-
’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu சேவ் பரணி, ஓவியா ஆர்மி, பிந்து மாதவி என வாரம் ஒரு ட்ரெண்டாக லீடிங்கில் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். தமிழ் போலவே தெலுங்கு பிக் பாஸிலும் பரபரப்புக்குப் பஞ்சம் கிடையாது. ப்ராங்குகள், தண்டனைகள் என செம ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார் தெலுங்கு பிக் பாஸ். இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கும் தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்து ஹைலைட்ஸ் இதோ... 16 ஜூலை தமிழ் போலவே முதல் நாள் ஜூனியர் என்.டி.ஆர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ''இது கிச்சன், இங்கே சமைக்கலாம், காய்கறி நறுக்கலாம், பால் காய்ச்சலாம். இது பெட்ரூம்... படுக்கலாம், உறங்கலாம்'' என வீட்டைச்…
-
- 1 reply
- 1.8k views
-
-
உரு - சினிமா ஒரு பார்வை படம் ஆரம்பித்து 20 வது நிமிடத்தில் புரிந்து விட்டது. இது என்ன படம் என்ன கதை என்று. ஓர் எழுத்தாளன் சமீப காலமாக அவன் கதை சொதப்பிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட ஒரு கதை வேண்டும். நீண்ட தடுமாற்றத்துக்கு பின்... தவிப்புக்கு பின்... போதைக்கு பின்... ஒரு கரு கிடைக்கிறது. கருவை கதையாக்க மேகமலைக்கு போகிறான் எழுத்தாளன். அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் போலொரு நாடகம்.. மெல்ல மெல்ல அரங்கேறி அவனை "உரு" வாக ஆக்குகிறது. ஆங்கில பட பாணியில் காட்டுக்குள்... தனித்த வீடு. இரவும் அது சார்ந்த நிறமும்.. அச்சு அசலாய் ஆட்டிப் படைக்கிறது. ஒரு கட்டத்தில்.... தேடி வரும் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து அடுத்த 5 மணி நேரத்தில் உன்…
-
- 0 replies
- 397 views
-
-
காட்டமாட்டார் ரெஜினா அதர்வாவுடன் நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” திரைப்படத்தையடுத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற திைரப்படம், கடந்த 4ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக அதிரடியாக கிளாமரை அவர் வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால், அந்தத் திரைப்படம் தோல்வியடைந்து விட்டது. இந்தத் திரைப்படத்தில் ரெஜினாவின் கிளாமரும், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால், கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி…
-
- 0 replies
- 421 views
-
-
உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1 தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வெற்றிப்படத்திற்குப் பின்னேயும் கோடம்பாக்கக் கனவுகளோடு சென்னைக்கு வண்டி ஏறுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆகவேண்டும், நடிகர் ஆகவேண்டும் எனப் பெரிய லட்சியங்களின் முதல் அடியாகக் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைப்பவர்களும், சினிமாவின் ஒரு மூலையிலாவது தனது பங்கிருக்க வேண்டும் எனும் தாகத்தோடு லைட்மேன், அஸிஸ்டென்ட் ஆக விரும்புகிறவர்களும் இந்தப் பெரும் பட்டியலில் இருக்கிறார்கள். காலத்தின் வேகத்தில் கேமரா ட்ராலியின் பின்னே ஓடமுடியாதவர்கள் மூச்சு வாங்கிப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். முயன்று முன் செல்பவர்கள் டைட்டில் கார்டுகளில் மி…
-
- 17 replies
- 5.2k views
-
-
சினிமா விமர்சனம்: சதுர அடி 3500 பகிர்க திரைப்படம் சதுர அடி 3500 நடிகர்கள் நிகில் மோகன், இனியா, பிரதாப் போத்தன், ரகுமான், எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா இசை கணேஷ் ராகவேந்திரா இயக்கம் ஸ்டீபன் இதுபோல ஒரு திகில் படத்தைப் பார்த்து வெகுநாட்களாகிறது. முதல் காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரைக்கும் பயங்கரம்தான். தாங்க முடியாத படம்!! சென்னையில் மையப் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஒரு மி…
-
- 0 replies
- 448 views
-
-
யூடியூபை இன்னமும் கலக்கி வரும் ‘ஒய் திஸ் கொலவெறி’ வீடியோ: 12.5 கோடி பார்வையாளர்களை எட்டியது தனுஷ். - கோப்புப் படம். '3' திரைப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலவெறி பாடல் படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனங்களை விட்டு அகலாமல் நீங்கா இடம்பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் யூடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கி பதிவேற்றிய வைரல் பாடலாகும் இது. இன்று வரை 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்தாலும் இந்தப் பாடல் மீதா…
-
- 0 replies
- 237 views
-
-
விளம்பரத்தில் நடிப்பதற்கு ஐந்து கோடி வாங்கிய நயன்தாரா இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா அண்மையில் நடித்த விளம்பரம் ஒன்றுக்கு ஐந்து கோடி சம்பளம் வாய்கியுள்ளாராம். திரைப்படங்களில் நடிப்பது போன்றே விளம்பரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டும் இவர் குறிப்பாக நகைக்கடை விளம்பரங்களில் நடிப்பதில் நயன்தாரா அதிக ஈடுபாடு காட்டுகிறார். ‘அறம்,’ ‘இமைக்கா நொடிகள்,’ ‘வேலைக்காரன்’ என இவர் கைவசம் 3 திரைப்படங்களும் உள்ளன. http://uthayandaily.com/story/15777.html
-
- 0 replies
- 274 views
-