வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினை…
-
- 1 reply
- 480 views
-
-
தமிழ் திரையிசை 2016: மெய் நிகரான மாய நதி! யார் சொன்னது முதல் முறை கேட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பிடிக்காது என்று? இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலன்று இரவு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டு நின்றது பெருந்திரள். ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களுக்கு முன்னால் மேடையில் எளிமையாக நின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். “நானும் கவுதம் மேனனும் ஒரு புதிய படத்துல சேர்ந்து வேலைபார்க்குறோம். அந்தப் படத்தின் சிங்கில்ஸை இப்போ உங்களுக்கு முன்னால ரிலீஸ் பண்ணுறேன்” என அவருக்கே உரிய புன்னகை கலந்த சன்னமான குரலில் பேசி ‘தள்ளிப்போகாதே’ பாடலை வெளியிட்டார். கேட்டமாத்திரத்தில் உதட்டில் ஒட்டிக்கொண்டது மனதில் ரீங்காரமிடத் தொடங்கியது. நுட்பம…
-
- 0 replies
- 438 views
-
-
"ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை!" - ஆர்த்தி காதல் கணவர் கணேஷுடன் விவாகரத்து... ஹீரோயின் ஆசையில் சைஸ் ஸீரோவுக்கு முயற்சி... காமெடி நடிகை ஆர்த்தியைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட செய்திகள்....'நெசமா' என ஆர்த்திக்கு வாட்ஸப்பினால், ஸ்மைலியை அனுப்பிவிட்டு அதே ஸ்மைலுடன் 'ஹாய் அக்கா' என லைனில் வருகிறார் ஆர்த்தி. ''ஆமாம்... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை... செம அடிதடி... பயங்கர பிரச்னை...''சின்ன இடைவெளி விட்டு பெரிய சிரிப்புடன் தொடர்கிறார் ஆர்த்தி. ''புருஷன், பொண்டாட்டின்னா சண்டை, சச்சரவு இருக்கணும். பிரச்னை இருக்கணும். அப்பதான் இந்த சமுதாயம் நம்மை உத்துப் பார்க்கும். அமைதியா இருந்தா, அட அவங்களுக்கென்ன... நல்லாத்…
-
- 0 replies
- 318 views
-
-
சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால் சேலையில் இருககும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள். தமிழ் ரசிகர்களுக்…
-
- 0 replies
- 372 views
-
-
திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிற…
-
- 0 replies
- 291 views
-
-
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், ஒருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும், தனி குடியிருப்பில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவிர்க்கிறார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அறம், டோரா, கொலையுதிர் காலம் படங்களில் கூட ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்ய…
-
- 2 replies
- 591 views
-
-
'தங்கல்' படத்துக்காக எடையை 95 கிலோ வரை அதிகரித்து பின்னர் 70 கிலோவாக குறைத்த அமீர் கான் - வியக்க வைக்கும் உருமாற்றம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது ‘தங்கல்’ திரைப்படத்துக்காக தனது எடையை 30 கிலோவினால் அதிகரித்து, பின்னர் அதே படத்துக்காக மீண்டும் எடையைக் குறைந்துக் கொண்டுள்ளார் நடிகர் அமீர் கான். 2010 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கீதா போகட், 2014 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற வீராங்கனை பபிதா குமாரி ஆகியோரின் தந்தையான முன்னாள் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் …
-
- 0 replies
- 349 views
-
-
“ஒரு திருடன் உங்களை முத்தமிட்ட பிறகு பற்களை எண்ணிக் கொள்ளுங்கள்; ஒரு திருடனின் எழுத்தை படித்த பிறகு உங்களின் விழுமியங்களை சரி பாருங்கள்!”. – புது மொழி 2.0 முதல் பார்வை – கருப்பின் வெள்ளை அழகு எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார். காலம் நவம்பர் 20, 2016. இடம் மும்பை புறநகரில் இருக்கும் யாஷ் ராஜ் ஸ்டூடியோ. அலைஅலையான விசில்கள், விளிப்புகளுடன் ரசிகர்கள். தமிழகத்திலிருந்தும், தாரவியிலிருந்தும் தர்ம சேவையாக அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம். அலைக்கு அணை போட்டுக் கொண்டிருந்தார்கள் பவுன்சர்க…
-
- 10 replies
- 2.4k views
-
-
ஜெயலக்ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? #சைத்தான் விமர்சனம் "பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்? திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது. மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் …
-
- 1 reply
- 595 views
-
-
திரை விமர்சனம்: அழகென்ற சொல்லுக்கு அமுதா படிப்பு ஏறாமல் பிரபல ஹீரோவின் ரசிகர் மன்றத் தலைவராக வலம் வருகிறார் முருகன் (ராஜன் சுரேஷ்). அப்பாவின் உழைப்பில் வயிறு முட்ட வசைகளையும் சேர்த்துச் சாப்பிடும் தண்டச்சோறாக இருக்கும் அவருக்குள் புகுந்துவிடுகிறது காதல். அதற்குக் காரணம் அதே பகுதியில் வசிக்கும் அமுதா (அர்ஷிதா). தன்னைப் பாதித்த திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து தன் ஒருதலைக் காதல் உல கத்துக்கான முஸ்தீபுகளை உருவாக்கிக் கூச்சமே இல்லாமல் அவற்றைப் பிரயோகிக் கிறார் ராஜன். இதில் அவரைச் சார்ந்தவர்களும் அர்ஷிதாவும் படாதபாடு படுகிறார்கள். முருகனைத் துரத்தி அடிக்க அர்ஷிதா எல்லா உத்திகளையும் கையாள்கிறார். எதற…
-
- 0 replies
- 498 views
-
-
'என் குழந்தைகள் நல்லா இருக்கணும்னுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' - 'மதுரை' முத்து #VikatanExclusive சின்னத்திரையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்து, சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்தக் கட்டப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவிலும் தன்னுடைய திறமையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசினோம், ''எதுக்கு உங்க மேல இவ்வளவு வதந்தி?'' ''அதுதான் எனக்கும் தெரியல. எது எப்படி இருந்தாலும், என்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட முதல் மனைவியைப் பத்தியும் தெரியும். முதல் மனைவி பற்றிய சில தேவையில்லாத வத…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்? நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்? கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம். விஜய் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களை…
-
- 0 replies
- 461 views
-
-
''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் செந்தில். ஏழு வருடத்துக்குப் முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில் தவறி விழுந்து முதுகு எலும்பில் அடிப்பட்டு ஏழு வருடங்களாக ஓய்வில் இருந்தவர் செந்தில்.. தற்போது இந்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார், அவரிடம் பேசினோம், ''இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?'' ''ரொம்ப நல்லா இருக்கேன். என்னோட மனைவி, என்ன நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. இப்போ முழு வீச்சுல நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.'' உங்க பசங்க என்ன பண்றாங்க? …
-
- 0 replies
- 965 views
-
-
'ரஜினியைப் பார்த்து வியந்துவிட்டேன்' சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பொலிவூட் நடிகர் சல்மான்கான் தொடர்பில் நடிகை எமி ஜக்சன் மனந்திறந்துள்ளார். “ரஜினிகாந்துடன் 2.0 திரைப்படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால், நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜம…
-
- 0 replies
- 498 views
-
-
விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK "என்னாச்சு?, கிரிக்கெட் விளையாண்டோம்... நீதான அடிச்ச... ஆ... பால் மேல போச்சி... பிடிக்கலாம்னு பின்னாடியே போனேன்... விட்டனா?", "சிவாஜி செத்துட்டாரா?", "நாகராஜ் அண்ணே" இந்த வசனங்களை அத்தனை சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. படத்தின் ஐடியா, படம் உருவான விதம் பற்றி பாலாஜி தரணிதரனிடம் பேசியதிலிருந்து.... உங்க நண்பரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக்கலாம்ங்கற ஐடியாவ யார் சொன்னது?, இது ஒர்க் அவுட் ஆகும்னு எப்படி தோணுச்சு? யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்லாம, சில குறும்படம், ஆவணப்படம் மட்டும் செய்த அனுபவத்தோட,…
-
- 0 replies
- 535 views
-
-
'நிர்வாணம்' சர்ச்சை ஆவது எப்போது?- ராதிகா ஆப்தே ஆவேசம் 'பார்ச்டு' இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. 'பார்ச்டு' படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் 'பார்ச்டு' வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார். இதற்கு ராதிகா ஆப்தே "மன்னிக்கவும். உங்களது கேள்வி கே…
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: கவலை வேண்டாம் காதல் திருமணம் செய்து கொள்ளும் ஜீவா - காஜல் அகர்வால் ஜோடி, திருமணத்தன்றே பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் காஜல். இதற் கிடையில் சுனைனா, ஜீவா வைக் காதலிக்கிறார். இவர்களது வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே ‘கவலை வேண்டாம்'. திரைக்கதையைப் பற்றிக் கவலையே வேண்டாம் என்று இயக்குநர் டீகே முடிவுசெய்து விட்டார். மலினமான காமெ டியை அடுத்தடுத்து அரங்கேற்றி னால் போதும் என்ற முடி வுக்கு வந்துவிட்டார். திரைக் கதை, ரசிக்கும்படியான காட்சி கள், கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள், பாத்திர வார்ப…
-
- 0 replies
- 473 views
-
-
திரை விமர்சனம்: இளமி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு கடும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் அதன் பெருமையைப் பேச வந்திருக்கிறது இந்தப் படம். கி.பி. 1700-ஐ ஒட்டிய காலத்தில் கதை நடக் கிறது. யாராலும் வெல்ல முடியாத ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்க்கிறார் சூழூர் என்ற கிரா மத்தின் தலைவர் வீரைய்யன் (ரவி மரியா). அவர் மகள் இளமியை (அனு) மாங்கனிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு (யுவன்) காதலிக்கிறான். இரண்டு கிராமங்களுக்கிடையிலான வழிபாட்டுப் பிரச் சினை, ஜல்லிக்கட்டுப் போட்டியாக உருவெடுக் கிறது. போட்டியில் வென்றால் சமமான வழிபாட்டு உரிமை மாங்கனிபுரத்துக்கு கிடைக்கும்…
-
- 0 replies
- 394 views
-
-
‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive ஹன்சிகா... முதல் படத்தில் குஷ்பு. இப்போது சிம்ரன் என தமிழ் ரசிகனுக்காக இளைத்தவர். க்யூட், பப்லி, ரொமாண்ட்டிக் என ஆல் ஏரியாவிலும் ஹிட்டடித்துவிட்டு பேயாகவும் மாறி பதற வைத்துவிட்டார். இந்த ஜூலியட் தான் இப்போதும் தென்னிந்திய படங்களில் மோஸ்ட் வாண்ட்டட் டூயட் பொண்ணு. பார்த்து நாளானதே என மெசெஜ் தட்டினோம். ஒகே என அழைத்தார். அடுத்து தமிழில் “போகன்” தானே? ஆமாம். படம் நல்லா வந்திருக்கு. ரஷஸ் பாத்தேன். ரொம்ப கிளாஸா வந்திருக்கு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம வரவேற்பு. நான், ஜெயம் ரவியும் செம கலாட்டா ஆட்கள். எங்க கூட அர்விந்த்சுவாமி சாரும். ரோமியோ ஜூலி…
-
- 0 replies
- 422 views
-
-
கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம் கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை Mellow Mud | 2016 | Renars Vimba | Latvia பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை. லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் …
-
- 0 replies
- 237 views
-
-
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை ரேவதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். …
-
- 0 replies
- 267 views
-
-
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார் “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். ஐதராபாத்: “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும…
-
- 0 replies
- 257 views
-
-
தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள் கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது. விடியும் முன் : நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
"எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கின்றன. கைகளின் அசைவுகள் ஒரு நொடி கூட அடங்கவில்லை. பரபரப்பாகவே இருக்கிறார்... படபடவென பேசுகிறார். ""எல்லோருக்கும் வணக்கம்... நான் காஜல் அகர்வால்..." என்பதைத் தாண்டி தமிழ் வரவில்லை. ஆனால், தமிழ் சாகவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார்... "உங்களின் சிரிப்பு ரொம்ப இயல்பா,அழகா இருக்கே ??" என்று கேட்டால்... அதற்கும் நீண்ட நேரம் சிரிக்கிறார். சினிமாவில் அல்ல, காஜல் நிஜத்திலேயே வெட்கப்படுகிறார்.... " நன்றி... கண்டிப்பாக இது நடிப்பு இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். வாழ்வில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. மனதில் நினைப்பதை முகத்தில் அப்பட…
-
- 0 replies
- 485 views
-
-
’நியூ ஜென் காமெடி’ நம் கவலையை தீர்த்ததா? கவலை வேண்டாம் விமர்சனம் "வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுவதற்கு... தினம் தினம் கொண்டாடு" மயில்சாமி சொல்லும் இந்த பஞ்ச் தான் இந்தப் படத்தின் டேக் லைன். “யாமிருக்க பயமே” படத்திற்கு பிறகு, டிகே இயக்கி, ஜீவா காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் “கவலை வேண்டாம்”. படம் பார்த்தவர்களின் கவலை தீர்ந்ததா? ஜீவாவும் காஜலும் பள்ளிக்கால நண்பர்கள். வயது ஏற ஏற, நட்பு காதலாகி அதுவே கல்யாணத்தில் முடிகிறது. ஜீவாவின் சேட்டைகளால் இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஜலுக்கு, பாபிசிம்ஹாவை திருமணம் செய்ய வேண்டிய சூழல். விவாகரத்து பெறுவதற்காக ஜீவாவைத் தேடி வருகிறார் காஜல் அகர்வால். வ…
-
- 0 replies
- 411 views
-