ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு வாபஸ்! | Tamil Page தமிழரசுக்கட்சியில் இருந்தும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தன்னை விலக்கி கொண்டமைக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை, தி.பிரகாஷ் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார். சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பதவிக்கு கட்சி கட்டுப்பாட்டை மீறி தி.பிரகாஷ் போட்டியிட்டிருந்தார். தவிசாளர் பதவிக்காக எந்த எல்லை வரையும் செல்வேன் என அவர் காண்பித்தது கூட்டமைப்பிற்குள் அதிரச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததற்கு மறுநாள் யாழ் நகரிலுள்ள சிங்கள பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை மருதனார்மடத்திலிருந்த விடுதிக்கு அழைத்து வந்து, அவருக்கு பேசிய தொகை பணத்தை க…
-
- 0 replies
- 637 views
-
-
வடமராட்சி கிழக்கில் தொழில் புரிந்த 850 வெளிமாவட்ட மீனவர்களும் வெளியேறுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்ட எட்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதனையடுத்து குறித்த நிறுவனங்களின் 32 வாடிகள் அகற்றப்படவுள்ளதுடன் அவற்றில் பணி புரிந்த 850 வெளிமாவட்ட மீனவர்களும் வெளியேறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியை எட்டு நிறுவனங்கள் பெற்றிருந்தன. அவைகள் பிரதேச செயலாளரின் அனுமதி…
-
- 0 replies
- 446 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம்- சட்டமா அதிபருடன் இன்று பேச்சு!! தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கிடையிலான மிக முக்கிய சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறுகிய கால மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 10 பேர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்…
-
- 1 reply
- 390 views
-
-
தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!! அமைதிப் படையாகக் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி, – சூறையாடி – அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தாயக மண்ணிலும் – புலம் பெயர் தேசத்திலும் இன்று ஆரம்பமாகின்றது. மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உணவு ஒறுப்புப் போராட்டத்தை இதேபோன்றதொரு நாளில் 31ஆண்டுகளுக்கு முன்னதாக – 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தான். ஈழத் தமிழரின் தாயக தேசம…
-
- 26 replies
- 6.4k views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசிதழில் வெளியீடு சிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், கடந்தவாரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, 88 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தச் சட்டமூலத்துக்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. தீவிரவாதம் மற்றும் ஏனைய அதற்குத் துணையான நடவடிக்கைகளில் இருந்து, சிறிலங்காவையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், இந்தச் சட்டமூலம், அறிமுகப்படுத்தப்படுவதாக க…
-
- 0 replies
- 372 views
-
-
சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலர் உதவியை வழங்குகிறது அமெரிக்கா சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் மூலம், 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் சந்தித்த மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், இதனைத் தெரிவித்துள்ளார். வரும் டிசெம்பர் மாதம் கொழும்பில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கான உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்…
-
- 0 replies
- 381 views
-
-
கீத் நொயார் கடத்தல் வழக்கு – விசாரணைகளை முடிக்குமாறு நீதிமன்றம் காலக்கெடு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அடுத்த இரண்டு தவணைகளுக்குள் விசாரணைகளை முடித்து, அது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்ப வேண்டும் என்றும், நீதிவான் உத்தரவிட்டார். நேற்றைய விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கேள்விகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலர் பதில்களை அளித்துள்ளார் என்றும், எனினும், படுவத்த மறைவிடம் பற்றிய எந்த ஆவணம…
-
- 0 replies
- 328 views
-
-
முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டவர் வடமாகாண சபையின் ஒருசில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே …
-
- 0 replies
- 688 views
-
-
ஜெனீவாவில முகாமிட்டுள்ள தமிழர்களும் சிங்களவர்களும் எதிர்எதிர் கூட்டங்களை ஐ.நா மனித உரிமைச்சபையில் நடாத்தி வருகின்றனர். கடந்த 10ம் திகதி தொடங்கியிருந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி நிறைவடைய இருக்கின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிவடைய இன்னும் 5ம் மாதங்கள் உள்ள நிலையில்இ ஐ.நா மனித உரிமைச்சபை அங்கத்துவ நாடுகள் இவ்விடத்தில் எத்தகைய நகர்வினை வரும் மார்ச் அமர்வின் போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காண்படுகின்றது. இந்நிலையில் ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்புஇ இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடங…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
மாறிவரும் பருவநிலை இலங்கைக்கு அச்சுறுத்தல்: எச்சரிக்கும் உலக வங்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைக் காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைWORLDBANK.ORG இந்த பருவநிலை மாற்றத்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடக்கூட…
-
- 0 replies
- 730 views
-
-
வழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்…. தமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் இருந்து வழக்கு செலவை பெற்றுக்கொண்டு உள்ளார். வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆக…
-
- 1 reply
- 562 views
-
-
திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிழக்கில் சீர்குலைக்கப்பட்ட உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப முடியுமென செய்து காட்டினோம் - நஸீர் அஹமட் கடந்த கால யுத்தத்தின்போது கிழக்கு மாகாணத்தில் சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான உறவை அரசியல் ரீதியாக எவ்வாறு மீளக் கட்டியெழுப்ப முடியும் என்ற வரலாற்றை கிழக்கு மாகாண சபை மூலம் செய்து காட்டினோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தில் அதி நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் கல் நாட்டும் நிகழ்வு த…
-
- 0 replies
- 478 views
-
-
சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது - கோத்தபாய (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். பொலன்னறுவையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 438 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சாட்சி- பழிவாங்கப்படுகின்றார் 2012ம் ஆண்டு கொமாண்டர் கிரிசான் வெலகெதர இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு முக்கிய தகவலொன்றை வழங்கியிருந்தார். கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்களும் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்திலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்கிய தகவலை அவரே உறுதிப்படுத்தினார். இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான வெலெகெதரவிற்கு குறிப்பிட்ட தளத்தில் அப்பாவிகள் தடுத்துவைக்கப்படுகின்றனரா என்பதை கண்டறிவதற்கான பொறுப்பை 2009 ம் ஆண்டு கடற்படை தளபதி வழங்கியிருந்தார். வேலெகெதர வழங்கிய தகவல்கள் 11 தமிழ் இளைஞர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்…
-
- 0 replies
- 437 views
-
-
ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது- கல்முனை விகாராதிபதி ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும்இஅம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமி…
-
- 1 reply
- 536 views
-
-
திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! By admin - தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர். அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அத…
-
- 11 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றும் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கழிவுகளை அகற்றி செல்லும் குறித்த உழவு இயந்திரம் பிரதான வீதிகளில் வேகமாக பயணிப்பதனால் அவற்றில் உள்ள கழிவுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் வீதியில் பயணிப்பவர்கள் அசௌகரியங்கள் எதிர்நோக்குகின்றனர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/97040/
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் அகதிகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த பெண் அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இலங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் பெண்கள், ஆண்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் …
-
- 4 replies
- 986 views
-
-
கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களை -வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!! வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அனுமதி இல்லாமல் வாடியமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இவர்களுக்கு எதிராக பிதேச செயலகத்தால் போடப்பட்ட வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/10/கடலட்டை-தொழிலில்-ஈடுபடுபவர்களை-வெளியேற்ற-நீதிமன்றம்-உத்தரவு.html
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது (எம்.எப்.எம்.பஸீர்) நிலைமையை சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்கிறார் சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று 11 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது. இந் நிலையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலை உணவை புறக்கணிக்கும், நிலையில் அவர்களது உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்து விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவருக்கு தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊட…
-
- 1 reply
- 864 views
-
-
போர்க்குற்றம் என்பதுபற்றிய விளக்கம் போர் நடைபெறும்பொழுது இழைக்கப்படும் தனிமனித, அமைப்பு ரீதியான அல்லது அரச ரீதியான எந்தக் கிரிமினல்க் குற்றமும் போர்க்குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான கூற்றம் ஆகிய இவ்விரு குற்றங்களும் மிகவும் பாரதூரமான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. இக்குற்றங்களின் பாரதூரத் தனமையினால், இக்குற்றங்களை விசாரிப்பதற்கான கால எல்லையென்று வரையறுக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்கள் நடைபெற்று பலவருடங்கள் கடந்தபின்னரும் கூட, இவைபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட முடியும்.
-
- 8 replies
- 898 views
-
-
ஜனாதிபதிக்கும், கனேடிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு! அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று(திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எவைய…
-
- 2 replies
- 659 views
-
-
”நாமலுக்கு வயது போதாது என்று இந்தியாவில் கூறவில்லை” – குத்துக்கரணம் அடித்த மகிந்த சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. அண்மைய இந்தியப் பயணம் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார். நாமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, வயது போதாது என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்த கருத்தை முன்வைத்து, வயது போதுமானதாக இருந்திருந்தால், அவரே அதிபர் வேட்பாளர் என்று கூற முற்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 436 views
-