ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மிருகப் பலி கொடுத்தால் சட்ட நடவடிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) இந்துக்கோவில்களில் மிருகப்பலி இடம்பெறுவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கெற்றுள்ளது. எதிர்காலத்தில் கோவில்களில் மிருகப்பலி இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்துக் கோவில்களில் இடம்பெறும் மிருகப்பலியை தடைசெய்யும்வகையில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைக்க…
-
- 0 replies
- 454 views
-
-
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாக்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது, அதன் போது ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு. மதுசுதன், சைவ சமய விழுமியங்களை பேணும் வகையில், பசுவதைகளை தடை செய்யும் முகமான பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 689 views
-
-
மோடியை சந்தித்தது கரு ஜயசூரிய தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் யாழ்…
-
- 10 replies
- 1.8k views
-
-
யாழில் 119 கிலோகிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் 119 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை, கடலில் சுற்றுக்காவலில் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்து சோதனை செய்த போது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். அத்துடன் படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேசன்துறை காவல்துறையினர…
-
- 1 reply
- 565 views
-
-
மன்னார் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியநிபுணர் வெளியேற்றம் – 22 கர்ப்பிணிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை(6) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார…
-
- 0 replies
- 609 views
-
-
இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு நகரப் பகுதியில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத், நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டு நீதிவான் லங்கா ஜெயரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அட்மிரல் விஜேகுணரத்னவை இன்று காலை குற…
-
- 3 replies
- 1k views
-
-
குற்றமிழைத்த படையினரை தப்ப வைப்பதில் அரசு தீவிரம்! – சீறுகின்றார் சுமந்திரன் எம்.பி.; ஐ.நாவிடம் முறையிடவும் முடிவு “மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. அத்தகைய அரசின் கீழ் உள்நாட்டில் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் யுத்தகால அநீதிகளுக்கு நீதி கிட்டமாட்டா என்பது தெளிவாகி வருகின்றது. ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய சர்வதேசப் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் வரை வலியுறுத்துவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாள…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வற் வரியை மீள செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 வீத வற் வரி மீண்டும் அவர்களுக்கே செலுத்தப்படவுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து உரியவர்களின் வற் வரிப் பணம் வழங்கப்படவுள்ளது. இந்த நடைமுறை இன்று (11.09.2018) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட கவுண்டர் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் திறக்கப்படவுள்ளது. புதிய நடைமுறையை அமுல்படுத்த வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் சுற்று…
-
- 0 replies
- 500 views
-
-
விடுதலை புலிகளே போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தார்கள் -மாவை சேனாதிராஜா|
-
- 2 replies
- 521 views
-
-
சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “உங்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், “சந்திப்பு எனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் தான் நடக்கவிருந்ததே தவிர, எனக்கும் எனது மாணவனுக்கும் (சுமந்திரன்) அல்ல. சம்பந்தன் வெளிநாடு செல்லவுள்ளதால், சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது” …
-
- 4 replies
- 1.3k views
-
-
வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் கனேடிய பிரஜை – மக்கள் குற்றச்சாட்டு வன்னி மக்களிற்கு வழங்கும் உதவிகளை மல்லாவியை சேர்ந்த கனேடிய பிரஜை ஒருவர் முறைகேடாக பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த குறித்த கனேடிய பிரஜை ஒருவர் இங்குள்ள ஏழை மாணவர்களிற்கு உதவுவதாக தெரிவித்து கனடாவில் பல்வேறு தரப்பினரிடம் நிதி சேகரித்து வருவதாகவும், அது உரிய முறையில் மக்களை சென்றடையவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பிரஜை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் நீண்ட காலமாக கனடாவின் மார்க்ஹம் ஒன்ராரியோவில் வசித்து வருவதாகவும், அங்குள்ள சிலரின் உதவியுடன் …
-
- 1 reply
- 703 views
-
-
இலங்கை குறித்து கரிசனைகளை வெளியிட்டார் புதிய மனித உரிமை ஆணையாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட் தனது முதலாவது உரையில் இலங்கை குறித்து கரிசனைகளை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 அமர்வினை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புதிய ஆணையாளர் இலங்கையின் அதிகாரிகள் நிலைமாற்றுக்கா நீதியை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தற்போதே மக்களின் கருத்துக்களை அறிய ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல்போனோர் குறித்த அலுவலகம் துரிதமாக பணியாற்றவேண்டும் என நாங்கள் …
-
- 0 replies
- 807 views
-
-
விக்கிக்கு அழைப்பு விடுத்த பெரும்பான்மை இன கட்சி (எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று (10) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எமது லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விருப்பமாக இ…
-
- 0 replies
- 548 views
-
-
ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுமா? ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் நாடுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்படவுமுள்ளன. இன்றைய முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்பதுடன் தாமதம்…
-
- 1 reply
- 760 views
-
-
ஜனாதிபதி மைத்திரி சந்திப்பதற்கு முன்னர் ஐ.நா.சபையுடன் நாம் பேசுவோம் (ரி.விரூஷன்) விசாரணையில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை; தமிழ்த் தலைமைகள் திட்டவட்டம் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை நிராகரிக்கின்றோம். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜதந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் யுத்தக்குற்றம்…
-
- 2 replies
- 809 views
-
-
விரும்பும் இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் ; சத்தியலிங்கம் போரிற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காஞ்சூரமோட்டை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் என்பவற்றிற்கு விஜயமொன்றை மேற்கொண்டபின்னர் அவரால் வெளியிடப்பட்ட ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 395 views
-
-
“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன் “தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானா…
-
- 10 replies
- 1.7k views
-
-
மக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தேவையில்லை ; காந்தராஜா மட்டக்களப்பு மாநகரசபையில்; பொதுமக்களின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும் அநாவசியமான ஆடம்பர செலவுகளுக்கு மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வதை ஏற்க முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொகுசு வாகனமொன்றை கொள்வனவு செய்வது தொடர்பான விடயம் குறித்து அவர் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், மட்டக்கப்பு மாநகரசபையின் 9 வது அமர்வு கடந்த 06 ஆம் திகதியன்று நடைபெற்றபோது மாநகர முதல்வரினால் …
-
- 2 replies
- 611 views
-
-
சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே! வைத்தியசாலைகளுக்கு காயங்களுடன் செல்லும்போது சிங்கள இரத்தம் ஏற்றவேண்டாம் என யாராவது கூறியிருக்கிறீர்களா என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தமிழ் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இரத்த வங்கிகளுக்கு கணிசமானளவு இராணுவத்தினரும் பௌத்த துறவிகளும் குருதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன்…
-
- 14 replies
- 1.7k views
-
-
சமஷ்டி பெரும்பான்மையினருக்கு எதிரானது அல்ல: சுமந்திரன் சமஷ்டி ஆட்சி என்பது சிங்கள, பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது எனக் கூற முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு மற்றும் 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து தென்பகுதி மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டிற்கு…
-
- 4 replies
- 1.1k views
-
-
கோட்டாவுக்கு பிணை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு, விசேட மேல் நீதிமன்றில் அதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவர்களை பிணையில் விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணப் பணிகளின் போது அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10), விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் …
-
- 2 replies
- 1.1k views
-
-
படையினர் வேடத்தில் அட்டகாசம் செய்தோரை பாதுகாக்க முடியாது தம்பர அமில தேரர் தெரிவிப்பு இராணுவத்தினரைப் பன்னாட்டு ரீதியில் தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். ஆனால் படையினர் வேடத்தில் அட்டகாசம் செய்தோரைப் பாதுகாக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் நீதியான சமூகத்துக்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் தம்பர அமில தேரர். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டம் நேற்று கண்டி சிங்கள வர்த்தக சங்க சம்பத் கட்டடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 482 views
-
-
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையே மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் உடுவில் ப…
-
- 0 replies
- 431 views
-
-
நாமலுடன் இன்று புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த – மோடி, டோவல், சோனியாவை சந்திக்க வாய்ப்பு மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார். புதுடெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவுடன், அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மாத்திரமே,இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்…
-
- 0 replies
- 319 views
-
-
என் அனுபவத்தில் பாடம் கற்றுள்ளார் மைத்திரி – என்கிறார் மகிந்த தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். “தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, அதிபர் தேர்தலை நடத்தமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கிறார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் உடன்படுகிறேன். எனது அனுபவத்தில் இருந்து சிறிசேன பாடம் கற்றுள்ளார் என்பதற்கு தெளிவான சமிக்ஞை இதுவாகும். அவரது இந்த முடிவு விவேகமானது. …
-
- 0 replies
- 987 views
-