Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க பொருளாதாரத்தில் இலங்கை முக்கியமான நாடாகும் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும். ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இரண்டு நாடுகளுமே அமைந்துள்ளமையானது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எதிர்காலத்தில் இந்த பிராந்தியத்தில் ஏற்பட கூடிய மாற்றங்கள் மற்றும் சஞ்சலங்களை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த இராஜதந்திரியான அலய்னா பி ரெப்ளிட்ஸ் எதிர்வரும் செப்டெம்பர் மாதம…

  2. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொடர்ந்து போராடவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தாம் முழு ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறி…

  3. தமிழர்களுக்கான தீர்வை வழங்க வேண்டியது அரசின் கட்டாயம்: மனோ தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டிலே 19 இனக் குழுமங்கள் இருக்கிறது. அதனை எமது அமைச்சு ஆவணப்படுத்தியுள்ளது. அவர்கள் தமது உரிமைகளை போராடி பெற்றுக்கொள்ள வேண்டும், அதேபோலவே தமிழ் மக்களும் தமக்கான உரிமைகளை போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும். அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும் அது எளிமையான…

  4. வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும்! By PURADSI KARAN - 25th August 2018 வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும்! வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் சர்வதேச மத்தியஸ்தத்தோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் உரையாற்றிய அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற …

    • 0 replies
    • 352 views
  5. கொழும்பில் செல்வந்த தமிழ்இளைஞர்கள் கடத்தல்! கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன. 2008 – 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல் குழுவின் சூத்திரதாரியான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிதான் அண்மையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் தற்செயலாகத்தான் கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா புலனாயுவுத்தரப்பில் கூறப்படுகிறது. சிறிலங்கா குற்றவியல் பிரிவு அதிகாரியான சி.ஐ.டி நிஷாந்த சில்வா என்பவர் கொழும்புகோட்டை பகு…

  6. மாவீரன் பண்டார வன்னியனின் -வெற்றி நாள் கொண்டாட்டம்!! 0 முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/10/மாவீரன்-பண்டார-வன்னியனின்-வெற்றி-நாள்-கொண்டாட்டம்.html

  7. முன்னாள் கடற்படை தளபதி கைது செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருக்கும் சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமானால், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரண்னாகொடவையும், தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவையும் கைது செய்ய சி.ஐ.டி. தயாராக இருப்பதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புக்…

  8. ராஜபக்ஷவினருடன் மெதமூலனவில் இன்று அரசியல் ஏதும் பேசவில்லை ஜனாதிபதி! மெதமூலனவிற்கு இன்று காலை ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் ராஜபக்ஷ தரப்பினருடன் அரசியல்விடயங்கள் ஏதும் கலந்துரையாடப்படவில்லை என ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை மெதமூலனவிலுள்ள ராஜபக்ஷக்களின் பாரம்பரிய வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி சிறிசேன சென்றிருந்த வேளையிலேயே இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகா…

  9. சூடு பிடிக்கும் வடக்கு அரசியல்! சி.வி. விக்னேஸ்வரன் காரசாரமான பதில் “ஜனாதிபதி செயலணியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினருடனும் சேர்ந்து ஒரே மேசையைச் சுற்றிக் கூடியிருந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு, படையினர்களுக்கெதிரான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச அரங்குகளில் குறிப்பாக ஜெனிவாவில் பேசப் போகின்றார்களா?” இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி செயலணியில் அங்கம் வகிக்க உங்களையும் உங்கள் பிரதம செயலாளரையும் மட்டும் ஜனாதிபதி அழைத்திருந்தார். நீங்கள் காரணம் காட்டி அச்செயலணியின் முதற் கூட்ட…

    • 3 replies
    • 813 views
  10. ‘சி.வி விலகுவதை தெற்கு தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’ -எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் ஒதுங்க வேண்டும் என ஜாதிக கேல உறுமய தெரிவித்த கருத்து தொடர்பாக வினவிய போதே, அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பிக்க ரணவக்க மிகவும் தனது இனவெறி தனத்தை பிரதிபலிப்பத்து வருக…

  11. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு. கிழக்கில் பொதுச்சின்னத்திலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் போட்டியிட வேண்டும், அதற்கு சம்மதிக்காத கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் தாம் பிரசாரம் செய்வோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் த.கோபாலகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தை தவிர்த்து வேறு சின்னத்தில் கிழக்கில் போட்டியிடுவதற்கு தாம் தயார் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகள் தொடர்பில் கிழக்கில் உள்ள தமது கட்சித்தலைவர்களே முடிவெடுப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் கிழ…

  12. சிறப்பு அதிரடிப்படை மீது சரத் பொன்சேகா சரமாரி குற்றச்சாட்டு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தமது ஆதரவாளர்கள் பலர் அண்மையில் சோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், 2016ஆம் ஆண்டு உறுகொடவத்தையில், கைப்பற்றப்பட்ட கொக்கைன் கொள்கலனுடன், லதீப்பின் மைத்துனருக்குத் தொடர்பு உள…

  13. “என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்” கௌரவ இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு 22.08.2018 என் அன்புள்ள சாம் அவர்களுக்கு! ஜனாதிபதி செயலணி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஜனாதிபதி செயலணியில் பங்குபற்ற வடமாகாணத்தில் இருந்து கௌரவ ஆளுநரைத் தவிர நானும் எமது பிரதம செயலாளருமே அழைக்கப்பட்டமை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இது சம்பந்தமாக நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். க…

  14. கொக்குவில் வன்முறை; இருவருக்கு விளக்கமறியல் கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது. கொக்குவில், தாவடி மற்றும் இணுவில் என கடந்த புதன்கிழமை மாலை அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. எனினும் கொக்குவில் பிரம்படி லேனில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது. அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் இடம்பெற்ற விசாரணைகள…

  15. எல்லை நிர்ணய அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது - மாவை (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கள் இடம்பெறுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் நிராகரித்தே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்துள்ளனர் . தமிழ்,முஸ்லிம் மக்களை முழுமையாக நிராகரித்து பெரும்பான்மையின் வெற்றிக்காக சிறுபான்மை இனத்தவர் பாடுபடும் தேர்தல் எல்லை முறைமையையே இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும…

  16. தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும்! கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம் இது என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளில் நேற்று இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த துண்டுப்பிரசுரத்தை, தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு விநியோகித்துள்ளது. இதேவேளை, துண்டுப் பிரசுரத்தில் “முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை…

  17. வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ் சந்தேகம் வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, மேற்படி சம்பவங்களுடன் தொர்புடைய…

  18. கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களுக்குரிய 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின் தாக்கல் செய்த வழக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு கருதப்படுகிறத…

  19. விமல் - சிவமோகனின் வாக்குவாதத்தால் அதிர்ந்தது பாராளுமன்றம் : சமாதானப்படுத்திய மனோ முல்லைதீவு நாயாறு மீனவர் பிரச்சினை தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பிக்கும் - சிவமோகன் எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிணக்க முறையில் இருவரையும் சமாதானப்படுத்தினார் அமைச்சர் மனோ கணேசன். (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முல்லைதீவு மீனவர் முரண்பாடு குறித்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி முல்லைதீவு நாயாறு மீனவர் கிராமத்தில் சிங்கள மீனவர்களின் வாடிகள் தீவைக்கப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் படகுகள் தீவைக்கப்பட்டுள்ளது. இறுதியில் பொலிச…

  20. “ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்! யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார். இந்த…

  21. திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்….. திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்திற்கு அமெரிக்க யுத்த கப்பலான UFF என்ஜேரேட் இன்று (24.08.18) காலை சென்றடைந்தாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 208 அடி நீளமான இக்கப்பலானது 2 உலங்குவானூர்தி இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 உலங்குவானூர்திகளை தம் வசம் வைத்துள்ளது. மேலும் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலில் பணிபுரிகின்றார்கள். இன்று சென்றடைந்த அக்கப்பலானது இம்மாதம் 28 ஆம் திகதி வரை அஸ்ரப் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/92618/

  22. மட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை!! கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) சற்றுலா சேவை, மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் திருமதி பல்தசார், மட்டக்களப்பு வர்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  23. அம்பாறையில் பெரும் பதற்றம்- பேருந்து மீது கல்வீச்சு!! அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த ஒரு குழு, அதில் பயணம் செய்த பயணிகள் சாரதி நடத்துனர் ஆகியோரை தாக்கிக் காயப்படுத்தியதுடன் பொதுப்போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி தப்பி சென்றது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்றது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் தொலைபேசிகள் குறித்த தாக்குதல் மேற்கொண்ட குழுவினரால் பறிக்கப்பட்டது. பேருந்தை அரை மணித்தியாலமாக மறித்து வைத்திருந்த குழு, சாரதி நடத்துனரை பல கேள்விகள் தொடுத்து தாக்கியது. சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் கூடியதை அறிந்த அக்குழு அவ்விடத்தில் இருந்து நழுவிச்ச…

  24. அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று இலங் கைத் தமிழரசுக் கட்சியினர் அந்தக் காலத்தில் முற்றவெளியில் கூற, அதற்கு கூடியிருந்தவர் கள் அத்தனை பேரும் ஆர்ப்பரித்துக் கரகோசம் செய்து எங்கள் வாக்கு உங்களுக்கே என்று ரைத்தது மட்டுமன்றி அதனை நிறைவேற்றியும் வைத்தனர். ஆனால் அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று ஓங்கு குரலில் கூறியவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரம் தமிழ் மக்களிடம் சிறப்பாகச் சென்ற டைந்தது என்றளவில் தங்கள் நலனோடு அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டனர். இது அன்று நடந்தது என்றால் பேசாமல் விட்டுவிடலாம். ஆனால் இன்றும் அதே தேர் தல் விளம்பரம் தொடர்கிறது. என்ன செய்வது எங்கள் மக்கள் இன்ன மும் உண்மையைக் கண்டறியமுடியாதவர் களாக இருப்பதால், அவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரத்தை சிறப்பாகச் …

  25. தாயக மக்களின் கனவு நனவானது; நாட்டின் மிகப்பெரும் காகித ஆலை யாழில் உதயம்! ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் அனுசரணையில், யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை இன்றைய தினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்றாவதும் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இரண்டாவதுமான காகித உற்பத்தித் தொழிற்சாலையாக இந்த ஆலை இன்று உதயமாகியுள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ராதையன் ஆகியோர் காகித ஆலையினைத் திறந்துவைத்தனர். நிகழ்வின் விருந்தினர்களாக USAID நிறுவனத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.