ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் ! யாழ்ப்பாணம், அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள் இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயத…
-
- 0 replies
- 345 views
-
-
கல்விப் பணிப்பாளரைத் தகாது பேசிய – வடக்கு கல்வி அமைச்சர்!! வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தீவக கல்விப் பணிப்பாளரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அச்சுறுத்தியுமுள்ளார் என்று தெரிவித்துள்ள கல்வி சமூகம் வடக்குக் கல்வி அமைச்சரின் இந்தச் செயற்பாட்டுக்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. தீவக கல்விவலயத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற நடமாடும் சேவையில் – பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் வகுப்புக்களை நடத்த வலயக்கல்விப் பணிப்பாளர் அனுமதி தருவதில்லை என ஒரு அதிபரால் தெரிவிக்க…
-
- 0 replies
- 233 views
-
-
"பலாலி விமான சேவையை முன்னெடுக்க இந்திய விமான நிறுவனங்கள் குறித்து ஆராய்கிறோம்" இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவையை முன்னெடுக்க முடியுமான சில இந்திய விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற பீம்ஸ் டெக் கூட்டுறவு மாநாட்டு அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இந்த பீம்ஸ் டெக் அமைப்பின் முக்கிய நோக்கமாக மக்களுக்கிடையிலான தொடர்பே காணப்பட…
-
- 0 replies
- 260 views
-
-
யாழில் வாள்வெட்டு ; இருவர் காயம் யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்றில் வந்த கும்பலே இவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/37752
-
- 0 replies
- 252 views
-
-
முஸ்லிம் விவாக விவாகரத்து மறுசீரமைப்பை வலியுறுத்தி இன்று (01) மட்டக்களப்பில் தமிழ் பெண்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன முஸ்லிம் திருமண சட்டத்தை, மாற்றக்கோர இவர்கள் யார்..? முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என மட்டக்களப்பு தமிழ் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதன் மூலம் இதனை திருத்த வேண்டும் என்பதற்கு பின்னால் முஸ்லிம்கள் அல்லாத டயஸ்போராவும் ஐரோப்பியர்களுமே உள்ளனர் என்பதும் பணம் வேலை செய்கிறது என்பதும் தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம் திருமண சட்டத்தை…
-
- 3 replies
- 732 views
- 1 follower
-
-
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்கா தாக்கம் செலுத்தாது: நளினி ரட்ணராஜா இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்காவில் விலகல் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் விலகலினால் ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஏற்படக்கூடிய சிக்கல் நிலை தொடர்பாக ஆதவன் செய்திக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகித்துவந்த அமெரிக்கா, தற்போது அதிலிருந்து விலகியிருக்கி…
-
- 0 replies
- 239 views
-
-
இலங்கையின் அபிலாஷையை நிறைவேற, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் ஒத்துழைப்பை வழங்குவார்கள்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கை அபிலாஷையை நிறைவேற, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் தமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் ஒங் க்ஓ யேஜூ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆரம்பித்த ஒரே பரப்பு – ஒரு வழி என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அனுசரணை வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகை…
-
- 0 replies
- 181 views
-
-
ஆட்சியை கைப்பற்றும் வரை ஓயமாட்டோம் - மஹிந்த (எம்.சி.நஜிமுதீன்) நான் இந்த அரங்கை அடையும்போது பூ மரத்திலிருந்து பூக்கள் விழுவதை அவதானித்தேன். எனவே அது நல்ல சகுனத்தின் அடையாளமாகும். ஆகவே எமக்கு தற்போது அரசியலில் நல்ல சகுனம் ஆரம்பித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். எனவே ஆட்சியைக் கைப்பற்றும் வரையில் நாம் ஓயப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த “ஜனபலசேனா” மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று கொழும்பில் நடைபெற்றதுடன் பேரணியைத் தொடர்ந்து விகாரமகாதேவி பூங்காவிலுள்ள உள்ளக அரங்கில் கூட்டமும் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உர…
-
- 0 replies
- 206 views
-
-
ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடிவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ரவிராஜ் படுகொலை வழக்கை விசாரித்த, கொழும்பு மேல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறு எதிரிகளையும் விடுதலை செய்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின், மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இதனைத் தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்திருப்பதுடன், வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் விசாரணைக்கு எடுத்து…
-
- 0 replies
- 196 views
-
-
முல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!!! முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு பொது சந்தை வழியாக நகரை அடைந்து அங்கிருந்து மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது. நீரியல் வள திணைக்கத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் சட்டவிரோத மீன் பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பினர். அத்தோடு நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் தம்மை சந்திக்க வே…
-
- 2 replies
- 1.4k views
-
-
நல்லாட்சிக்கு எதிராக கொழும்பை அதிர வைத்த 'ஜனபல சேனா' நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஜனபல சேனா' ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி விகாரமாதேவி பூங்கா வரை சென்றது. இதில் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர். மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க கூடாது, பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்…
-
- 1 reply
- 723 views
-
-
துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ. 140 கோடி மதிப்புள்ள நீல வைரக்கல் மீட்பு துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 140 கோடி மதிப்பிலான அரியவகை நீல வைரக்கல்லை துபாய் போலீஸார் தீவிரமாக புலனாய்வு செய்து பத்திரமாக மீட்டுள்ளனர். அரிய வகையைச் சார்ந்த 9.33 காரட் எடையுள்ள நீல வைரக் கல் ஒன்று, துபாயில் மூன்று கட்டப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்தது. முதல் கட்டப் பாதுகாப்புக்கு சாவியையும், 2-வது கட்ட பாதுகாப்புக்கு ரகசியக் குறியீட்டையும், மூன்றாவது கட்டப் பாதுகாப்புக்கு தானியங்கி முறையில் மாறக்கூடிய பாஸ்வேர்டையும் பயன்படுத்தி, மூன்று பாதுகாவலர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திற…
-
- 5 replies
- 834 views
-
-
மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார். 'சுவசெரிய' அம்பியுலன்ஸ் சேவை, கம்பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்படி இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தார். வடக்கு விஜயத்தை அடுத்து கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து பல்வேறு அபிவிரு…
-
- 0 replies
- 399 views
-
-
யாழில் அதிரடி வேட்டை; 11 பேர் கைது யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இதுவரை 11 பேரை கைதுசெய்துள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மனிப்பாய் மற்றும் சுண்ணாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து நான்கு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ந்தும் யாழ். மாவட்டத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.…
-
- 0 replies
- 265 views
-
-
யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படாமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கல்லூரியின் ஆளுநர் சபை அறிக்கை சுயநலன் கருதும் ஒருசிலரது நடவடிக்கைகளினால் பேர்பெற்று விளங்கும் இப் பாடசாலை பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த மனவருத்தத்தையுயும் கவலையையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படும் நிலைவராமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 355 views
-
-
இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் மூன்றாவது இனமாக மாறும் ஆபத்து - சர்வேஸ்வரன் எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமத…
-
- 3 replies
- 699 views
-
-
நேத்ரா தொலைக்காட்சியில் சதுரங்கம் நிகழ்ச்சியில் டக்லஸ் தேவானந்தா, M . A . சுமந்திரனுடன் பேட்டி
-
- 0 replies
- 300 views
-
-
மன்னாரில் 100 கிலோவு கேரள கஞ்சாவுடன் நபர் கைது சுமார் 100 கிலோ கிராமிற்கும் அதிக நிறைகொண்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் மன்னார், ஒலுதொடுவாய் கடற்பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சளார், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த 100 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சாவை, சந்தேகநபர…
-
- 0 replies
- 296 views
-
-
ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர்: அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த தேவையுமில்லை ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த விதத்திலும் தேவையுமில்லை, மனமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக 'இலங்கை முயற்சியாண்மை' தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நான் இன்று பேசுவதாக இருக்கவில்லை. ஆனால் அம்மையார் சந்திரிக்க அவர்கள் வருவதால் ஒருவேளை அவர்கள் உங்களைப் பேச அழைத்தாலும் ஆ…
-
- 0 replies
- 475 views
-
-
வல்வைப்படு கொலையின் ஆறா வடு நினைவு தினம் இன்று! வல்வைப் படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகள் சென்ற பின்னரும் உறவுகளை இழந்து தவிக்கும் தமக்கு நல்லாட்சி அரசாங்கமானது நீதியை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வல்வெட்டித்துறையில் 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஊரிக்காடு பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய இராணுவப் படைகள் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்களை முன்னெடுத்தனர் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பாகிய இந்த தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் 4 ஆம் திகதிகளிலும் தொடர்ந்…
-
- 0 replies
- 427 views
-
-
பிரபாகரனின் உருவப்படம், புலிகளின் இலட்சனையை முகநூலில் பகிர்ந்தமை – இருவரின் விளக்க மறியல் நீடிப்பு… தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் இலட்சனையை முகநூலில் பகிர்ந்தமை தொடர்பாக, கைது செய்யப்பட்ட இருவரை 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினையை பயன்படுத்தி, முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதான குற்றச்சாட்டில், இரத்தினபுரியை சேர்ந்த தினேஸ்குமார் மற்றும் விதுஸன் என்ற இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவர்கள்த இருவர் க…
-
- 0 replies
- 369 views
-
-
மூன்று வருடங்களில் முன்னெடுத்த நல்லிணக்க செயற்திட்டங்கள் குறித்து ஆய்வு… தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் யாழில் ஆராயப்பட்டது. குறித்த அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதேவேளை இந்…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழ் அரசியல் வாதிகள் முரண்பாடுகளை தவிர்த்து மக்கள் நலனில் அக்கறைகொள்ள வேண்டும் வடமாகாண ஆளுநரின் பிரத்தியேக நேர்காணல்
-
- 2 replies
- 549 views
-
-
முழங்காலிட்டிருந்த சடலம் மீட்பு அப்துல்சலாம் யாசீம் மரமொன்றுக்கு கீழ், முழங்காலிட்டது போல, கடுமையாக உருக்குலைந்த நிலையிலிருந்த ஆணொருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளது. மண்டையோடு தெரிந்ததுடன், தலைமுடிகள் முகத்தை முற்றாக மூடியிருந்தன. அந்தச் சடலத்தில், சதைகள் உருகி ஒழுகியிருந்ததுடன், சடலத்தின் கழுத்துக்கும், மரத்துக்குமிடையில் மஞ்சள் நிறத்திலான நைலோன் நூலொன்றும் கட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, கன்னியா, காயத்திரிஅம்மன் கோவில் வீதிக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள்ளிருந்தே அந்தச் சடலம், இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. கன்னியா காட்டுப் பக…
-
- 1 reply
- 575 views
-
-
குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அலுவலகத்தால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கப் போகின்றன என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். காணாமல் போனோர் அலுவலகம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அலுவலகம் அல்ல. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்…
-
- 0 replies
- 277 views
-