ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
சீன – இந்திய பனிப்போர் களமாக மாறும் இலங்கை சீன – இந்திய வல்லாதிக்கப் போட்டிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டு திணறப்போகின்றது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகின்றது. இதுவரை தெற்கில் மட்டுமே இருந்துவந்த இந்தப் போட்டி இப்போது வடக்கு வரைக்கும் விரிவாக்கம் கண்டுள்ளது. இது இனிவரும் காலங்களில் சீன – இந்திய பனிப்போர்க்களமாக இலங்கையை மாற்றும் என்று ஆருடம் கூறுவதில் தப்பில்லை. இந்திய -– சீன அதிகாரப் போட்டியில் வடக்கு மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் அடிபட்டுப்போகக்கூடாது என்று தெரி வித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளர…
-
- 1 reply
- 345 views
-
-
"வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்" (எம்.எம்.மின்ஹாஜ்) ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு த…
-
- 0 replies
- 308 views
-
-
இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன. இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார். அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூ…
-
- 15 replies
- 3k views
-
-
அனந்தி சசிதரனின், துப்பாக்கிக்கான கோரிக்கை கடிதம் வெளியானது…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அனந்தி சசிதரன் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கை… என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியி…
-
- 0 replies
- 474 views
-
-
வடக்கில்- 2 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள்!! வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன. ஆண்டிறுதிக்குள் ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார் கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்று முக்கிய பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இங்கு இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சில இடங்களில் …
-
- 6 replies
- 515 views
-
-
சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை, இராணுவத்தினரைக் காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது. “கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற விசாரணையை முன்னெடுத்து வழக்கை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதே நீதிவான் நீதிமன்றின் கடமையாகும். இந…
-
- 0 replies
- 280 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கும் உளவுத்துறையை கலைக்க உத்தரவு… வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கும் உளவுத்துறையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக சிறைச்சாலைகள், அவற்றில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கைதிகள், அவற்றில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப.பிக்கப்பட்டு உள்ளமை கறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/89446/
-
- 0 replies
- 187 views
-
-
சுமந்திரன், ஜயம்பதியே குழப்பங்களுக்கு காரணம் (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் தேவை இவர்களுக்கு இல்லை ; டிலான் பெரேரா அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகள் விரைவில் முடிவடையவேண்டும் என்ற தேவை ஜயம்பதி மற்றும் சுமந்திரனுக்கு இல்லை. இவர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே வழிநடத் தல் குழுவின் பயணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்றுக்குழு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்த…
-
- 0 replies
- 226 views
-
-
பறிபோகிறது வவுனியா -மைத்திரியுடன் பேசுமாறு சம்பந்தருக்கு சத்தியலிங்கம் ஆதாரங்களுடன் அவசர கடிதம்! வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதாகவும் இதனால் வவுனியாமாவட்டத்தின் இனப்பரம்பல் மாற்றமடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ள வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் இந்த நடவடிக்கை தொடருமானால் திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் உடனடியாக நாட்ன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுமாறு எதிர்க்கட்சிதலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலை…
-
- 1 reply
- 414 views
-
-
என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி இருப்பதாக அயூப் அஸ்மின் கூறியிருந்தார். இது தொடர்பில், இன்று அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 5 replies
- 912 views
-
-
எதிர்பார்க்கும் வேகத்தில் புதிய அரசியலமைப்பு வராது (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய பிரச்சினை நாம் நினைக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. நினைக்கும் அளவுக்கும் பூதம் கறுப்பல்ல. அதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் "தெரிந்தால் கற்பியுங்கள் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்"" என்ற 2017 ஆம் ஆண்டுக்கான வானொலி நிகழ்ச்சியின் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ,மாணவியரை பாராட்டும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 208 views
-
-
இந்தியாவுக்கே கொடுங்கள் ; பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை (ஆர்.யசி) வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீடமைப்பு திட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் சீனா முன்னெடுக்கவுள்ள வீடமைப்புத் திட்டத்தை அதே பெறுமதியில் இந்தியா முன்னெடுப்பதாக இந்திய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் எனவே அதனை தாம் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 219 views
-
-
மீண்டும் சர்ச்சையில் அனந்தி வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சையின் வரிசையில் அடுத்த சர்ச்சையாக அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தொடர்பான அலுவலக நெருக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது. கடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார். அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு அரசுடனான உறவை பேனவேண்டிய கடைப்பாடு உண்டு. இருப்பினும் தனக்கு அடையாள அட்…
-
- 0 replies
- 241 views
-
-
சூரியவெவ மைதானத்தின் பக்கம் திரும்பும் இந்தியாவின் கவனம் அம்பாந்தோட்டை- சூரியவெவவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானத்தை, இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தனியார் அரசபங்குடைமையாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சூரியவெவ துடுப்பாட்ட மைதானம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது, இந்த நிலையிலேயே தற்போது இதனை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, கதிர்காமம், வெள்ளவாய, அம்பாந்தோட்டை பகுதிகளில் விடுதிகளும் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. http://www.puthinappalakai.net/2018/07…
-
- 0 replies
- 172 views
-
-
மத்தல விமான நிலையத்தை வாங்கும் திட்டம் இல்லை – கைவிரித்தது இந்தியா சிறிலங்காவின் மத்தல விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்குவது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக உறுப்பினர் பூனம் மகாஜன், ‘மத்தல விமான நிலையத்தை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதா’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா பதிலளிக்கும் போதே,’ இல்லை, தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை\ என்று தெரிவித்தார். மத்தல விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை, விமானிகள் பறப்பு பாடச…
-
- 0 replies
- 262 views
-
-
சிறிலங்கா வருகிறது சீனாவின் உயர்மட்டக் குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் இந்தக் குழு கொழும்புக்கு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத்தைச் சேர்ந்த இந்தக் குழுவினர், சிறிலங்கா அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இந்தக் குழுவுக்கு, அனைத்துலக திணைக்களத்தின் உதவி அமைச்சர் கோ யேசோ தலைமை தாங்குவார். சிறிலங்காவின் அரசியல் கட்சிகளுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2018/07/26/news/32092
-
- 0 replies
- 136 views
-
-
விஜயகலாவை கைது செய்யப்போவதில்லை – விக்கி யுத்தத்திற்கான பாதையை அமைக்கிறார்… முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை ஒரு போதும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேசிய நூலகம் ஆவணவாக்கல் சேவைகள் சபை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்தும் வ…
-
- 0 replies
- 393 views
-
-
சங்கா அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு (நா.தனுஜா, ஆர்.விதுஷா ரோஜனா) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார அரசியலுக்கு வந்தால் முழுமையான ஆதரவு வழங்குவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் அவரே தேவையானவர். எனவே அவர் வருவாராயின் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/37242
-
- 1 reply
- 514 views
-
-
கோத்தபாய மீதான தற்கொலை தாக்குதல்: சந்தேக நபர் முற்றாக வழக்கில் இருந்து விடுதலை கொழும்பு கொள்ளுப்பிட்டி, பித்தளை சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சர்மா என்ற சைவ சமய குருக்களான ஸ்ரீஸ்கந்தராஜா ஐயரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முற்றாக விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்டிருந்த குருக்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் அவர் சுயமாக வழங்கிய வாக்குமூலம் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக நீதிபதி கூறியுள்ளார். மேலும் இ…
-
- 1 reply
- 575 views
-
-
’யாழில் நிலைகொண்டுள்ள படையினர் தமிழர்களுக்கு சேவை செய்கின்றனர்’’ யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருப்பதாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று பிரிவுகள் நிலை கொண்டுள்ளன. மொத்தமாக 14,000 படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாதுகாப்புப் பணிகளையுத் தா…
-
- 1 reply
- 503 views
-
-
இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளைஆளுநர் குரே பார்வையிட்டார் (படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(26) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2190.39 நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரணைமடு குளத்தின் பிரதான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் அணைக்கட்டு உயர்த்தல், வான் கதவுகள் புதிதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், அணைக்கட்டின் உட்பகுதி புனரமைப்பு, புதிய மேம்பாலம் அமைத்தல், நீர் தடுப்பு அணைக்கட்டு அமைத்தல் உட்பட பல பணிகள் இடம்பெற்று பூர்த்தியாகும் நிலையில் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 354 views
-
-
உலங்கு வானூர்தி பயணச் செலவை வெளியிட்ட விக்கி வடக்கு மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உலங்கு வானூர்தி மூலமாக 50 தடவைகள் சுமார் 11 இலட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபா செலவில் சென்று வந்துள்ளதாக தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலத்கதில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாண முதலமைச்சர் உலங்கு வானூர்த்தி மூலமான பயண செலவு தொடர்பான விபரங்களை வாய் மூலமான வினாவாக கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தல…
-
- 0 replies
- 439 views
-
-
மனித எச்சங்கள் அகழ்வுப் பணியில் பௌத்த பிக்குகள் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் சதொச பகுதியில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணியில் கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து இவ் அகழ்வுப் பணியில் இன்று ஈடுபட்டனர். மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் இவ் அகழ்வுப் பணியானது தொடர்ந்து வருகிகின்றபோதும், இன்றைய பணியானது சட்ட வைத்திய அதிகாரி ராஐபக்ஷ விடுமுறையில் சென்றுள்ளமையால் இவர…
-
- 2 replies
- 494 views
-
-
“பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை” கிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு இதுவரை அனுமதியும் கிடைக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை என ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு தற்போது வரை எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அத…
-
- 0 replies
- 430 views
-
-
விக்கியின் மனு செப்டம்பர் 5இல் விசாரணைக்கு!!! பா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெனிஸ்வரனின் அமைச்சு பதவியை பறிக்கும் முதலமைச்சரின் கட்டளையை ரத்து செய்து அவருக்கு மீண்டும் அந்த பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் இந்த உத்தரவுக்கு ஏற்ப தற்போது வடமாகாண அமைச்சர்கள் சபையில் உள்ள எவரையும் பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என சுட்டிக்காட்டி வட மாகாண முதலமைச்சர்…
-
- 0 replies
- 312 views
-