Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா!! சர்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, தலைமை அமைச்­சர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது. உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­…

  2. எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், நாட்டில் அ…

  3. பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரிலுள்ள பழைய பேருந்து தரப்பிடத்தில் நின்று அங்கு வந்த பெண்ணொருவிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுத்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இ…

  4. பதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும் (லியோ நிரோஷ தர்ஷன்) சீனா­விடம் நிதி பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டிற்கு மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்கத் தவறும் பட்­சத்தில் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரவும், அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இந்த விட­யங்­களை வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்­வா­றான நட­வ­டிக்­கைளை தேசிய அர­சாங்கம் அனு­ம­திக்­காது. எனவே தனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்த…

  5. விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன் (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­ச­னைக்கு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும் என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது போல பாசாங்கு செய்­வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரி­வித்தார். மேலும் மாகாண சபையில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக எவரும் விமர்­சிக்­கவோ அல்­லது விசா­ரணை செய்­யவோ அதி­காரம் கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார். …

  6. போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனை காணவில்லை எனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி உயிரிழந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக குறித்த யுவதி மரணமடைந்துள்ள போதும், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு என்பவற்றால் பாதிப்படைந்திருந்தார். இந்ந…

  7. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் 50 மில்லியன் ரூபா பேரம் தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். மட்டக்களப்பு- கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்படும் எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதற்கே, 50 மில்லியன் ரூபா தரப்படும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது. அர்ஜூன் அலோசியசினால் கட்டப்படும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் இந்த பேரம் பேசப்பட்டுள்ளத…

  8. 2014 இற்குப் பின் முதல் முறையாக புதுடெல்லி செல்கிறார் மகிந்த ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பாஜகவின் முக்கிய பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் இந்திய- சிறிலங்கா உறவுகள் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பயணத்துக்கான திட்டத்தை இறுதி செய்வதற்காக, குழுவொன்றை சுப்ரமணியன் சுவாமி விரைவில் கொழ…

  9. யாழ்ப்பாணத்தில் கோட்டைவிடப்பட்ட 1500 மில்லியன் ரூபா திட்டம்: நடந்தது என்ன? July 21, 2018 யாழில் முன்மொழியப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கோட்டைவிட்ட தகவல்களை தமிழ்பக்கம் ஆதாரபூர்வமாக பெற்றுள்ளது. வடக்கு அபிவிருத்தியில் தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எவ்வளவு வினைத்திறனாக செயற்படுகிறார்கள் என்பதை, நாம் வெளியிடும் தகவல்கள் வாசகர்களிற்கு புரிய வைக்கும். 2016 டிசம்பரில் The Asia Foundation நிறுவனம் 517 மில்லியன் பெறுமதியான நவீன கடைத்தொகுதியொன்றிற்கான விரைபை யாழ் மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. அப்பொழுது ஆணையாளர் நிர்வாகத்தின் கீழ் மாநகரசபை செயற்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்க…

  10. "தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது" "தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையில் நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜீலை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோவின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணி போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதன், குமார் உள்ளிட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்படுகின்றது. இதனை …

  11. தெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம் இலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்துக்கு 1990 ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியிலிருந்து நேரடிக் காணொளி அழைப்பினூடாக இந்த அறிவிப்பை விடுத்தார். குறித்த காணொளி அழைப்பில் இந்தியப் பிரதமர் ம…

  12. அதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன் வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்த…

    • 2 replies
    • 565 views
  13. யாழ்ப்பாணம் வருகை தரும் ரணில்- 9 நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­பார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இன்று வடக்­குக்கு வரு­கின்­றார். யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் நடக்­கும் 9 நிகழ்­வு­க­ளில் அவர் பங்­கேற்க உள்­ளார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பி.ப. 1.30 மணிக்கு இர­ணை­ம­டு­வில் அமைக்­கப்­பட்­டுள்ள நெற்­க­ளஞ்­சி­ய­சா­லையை அவர் திறந்து வைப்­பார், கிராம எழுச்­சித் திட்­ட­மும் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டும். மாலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் நடக்­கும் நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­யின் தொடக்க நிகழ்­வில் பங்­கேற்…

  14. யுத்த காலத்திலும் கூட, வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்றிருந்தன, யுத்தம் முடிந்த பின் பூச்சியமாகின… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் அதி கௌரவத்திற்குரிய பிரதமர்ரணில் விக்கிரமசிங்க அவர்களே, கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களே,மற்றும் இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே,யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் உறுப்பினர்களே, தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளே, வர்த்தகப் பெருந்தகைகளே, புதிய தொழில் முனைவோரே, சகோதர சகோதரிகளே! இன்றைய தினம்…

  15. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை மீண்டும் செலுத்த முடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். கடனை பெற்று மீள செலுத்த முடியாதுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கான நிகழ…

  16. ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான "த லோன்லி பிளானட்" இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10…

  17. இலங்கையில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இலங்கை யானை. இலங்கையின் ஹம்பந்தோட்டா வனப்பகுதயில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் வலியால் அவதிப்பட்ட யானை ஒன்று வனத்தை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவ உதவிக்காக மனிதர்களைத் தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வகையான ஆசிய யானைகளில் இலங்கை யானையும் ஒன்று. 1986-ம் ஆண்டிலிருந்து இலங்கை யானை அருகி வரும் இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் யானைகளைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம…

    • 1 reply
    • 645 views
  18. மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது, இதுவரை 40 வரையான எலும்புக்கூடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தப் புதைகுழியில் 50 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத…

    • 2 replies
    • 494 views
  19. மு. சிவசிதம்பரத்தின் பிறந்த தினம் கடைப்பிடிப்பு!! உடுப்பிட்டி மற்றும் நல்லூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதிச் சபாநாயகருமான மு. சிவசிதம்பரத்தின் 95ஆவது பிறந்த நாள் நினைவு நாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாச்சிமார் கோவிலடியிலுள்ள தலைமைக் காரியாலத்தில் நிகழ்வு நடைபெற்றது. http://newuthayan.com/story/14/மு-சிவசிதம்பரத்தின்-பிந்த-தினம்-கடைப்பிடிப்பு.html

  20. விசாரணைகளை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தயார்: கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) “நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகைச் செய்தி யின் மூலம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக முன்னெ டுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. எனினும் அக்குற்றச்சாட்டு தொடர்பிலான எந்தவொரு விசாரணையையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாட…

  21. விஜ­ய­கலா எம்.பி.விவ­காரம் குறித்து 40 பேரிடம் வாக்­கு­மூலம் நீதி­மன்றில் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவு அறிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) விடு­த­லைப்­பு­லிகள் தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரிய கருத் தைத் தெரி­வித்த முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரை தொடர்பில் அவ­ ரிடம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள அனு­மதி வழங்­கு­மாறு சபா­நா­ய­க­ரிடம் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப் புப் பிரிவு எழுத்து மூலம் கோரி­யுள்­ளது. அத்­துடன் விஜ­ய­கலா மகேஸ்­வரன் உரை­யாற்றும் போது குறித்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­க­ளி­டமும் விசா­ரணை செய்­யவும் அனு­மதி வழங்­கு­மாறு சபா­நா­…

  22. சுதந்திரபுரத்தில் தேடுதல் – மூன்­றா­வது நாளில் சிக்­கின -பெருமளவு ஆயு­தங்­கள்!! கடந்த மூன்று நாள்­க­ளாக பொலி­ஸா­ரும் இரா­ணு­வத்­தி­ன­ரும் இணைந்து மேற்­கொண்ட ஆயுத வேட்­டை­யில் நேற்று 3ஆவது நாள் பெரு­ம­ள­வான ஆயு­தங்­களை அவர்­கள் மீட்­ட­னர். முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­பு­ரத்தில் நேற்று மூன்­றா­வது நாளாக மண்­ணைத் தோண்டி ஆயு­தங்­களை அவர்­கள் தேடி­னர். விடு­த­லைப் புலி­க­ளால் புதைக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டும் பெரும்­தொகை ஆயு­தங்­கள் அப்­போது சிக்­கின. சுதந்­தி­ர­பு­ரம் மத்­திப் பகு­தி­யில் அமைந்­துள்ள தனி நபர் ஒரு­வ…

    • 4 replies
    • 868 views
  23. யாழில் பரபரப்பு : குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியிலும் மனித எச்சங்கள்!!! யாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்சங்கள் வெளியாகியுள்ளமை அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக நிலக்கீழ் நீர்த்தாங்கிகளை மேற்கொள்ளும் பணியை இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. குறிப்பிட்ட பணிகளிற்காக சுமார் 3 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டவேளையே நிலத்தின் கீழ் இருந்து மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நீர்வழங்கல் மற்…

  24. முன்னாள் போராளி (ஏழை) பெண்ணின் பசுவையும், இதயமற்ற திருடர்கள் இறைச்சியாக்கினர்… கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர் நேற்று முன்தினம் (19.07.18) இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்று ஜெயந்திநகர் மீனாட்சிஅம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச்சென்றுள்ளனர் மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தா…

  25. டி.ஏ.ராஜபக் ஷ ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை நிர்மாண விவகாரம்: கோத்தபாய உட்பட ஏழு பேரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4.8 கோடி ரூபா (48,563929.06 ரூபா) பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 பேரை நேற்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களாக நீதிமன்றில் பெயரிட்டது. தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவுக்கு ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை ஆகியவற்றை நிர்மாணிக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடு தொடர்பிலான விசாரணைகளிலேயே, சட்ட மா அதிபர் கடந்த ஜூன் 19 ஆம் திகதி வழங்கிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.