Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விக்கியை மீண்டும் களத்தில் இறக்க முயற்சி (ஆர்.ராம்) வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும். அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளின் கருத்தாக…

  2. இலங்­கையின் உள்­வி­வ­கா­ரத்தில் எந்­த­வொரு நாட்டின் தலை­யீட்­டையும் சீனா எதிர்க்­கி­றது நியூயோர்க் டைம்ஸின் செய்­திக்கு தூதரகம் மறுப்பு மஹிந்த ராஜபக் ஷ வின் தேர்தல் பரப்­புரை க்கு சீனா நிதி வழங்­கி­யமை மற்றும் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனாவின் தலை­யீடு என்­ப­வற்றை உள்­ள­டக்கி நியூயோர்க் டைம்ஸ் வெளி­யிட்ட செய்­திக்கு சீனா மறுப்புத் தெரி­வித்­துள்­ள­துடன் இது முழுக்க முழுக்க அர­சியல் உள்­நோக்கம் கொண்­டது என்றும் உண்­மைக்குப் புறம்­பா­னது எனவும் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. இது குறித்து இலங்­கை­யி­லுள்ள சீன தூத­ர­கத்தின் உத்­தி­யோகப்பூர்வ பேச்­சாளர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்கப்­பட்­டுள்­ள­தா­வது; நியூயோர்க்…

  3. மஹிந்­த­விற்கு சீன அரசாங்கம் வழங்­கிய ரூ.112 கோடி எங்கே? : நட்பு நாடு­க­ளுடன் வலை விரிக்கும் தேசிய அர­சாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையின் தேர்­தல்­களில் சீனாவின் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் குறித்து அர­சாங்கம் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு தேர்தல் நட­வ­டிக்­கை­களுக்­காக சீன நிறு­வனம் வழங்­கிய நிதி குறித்து பரந்­த­ளவில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது. தேசிய அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உற­வு­களைக் கொண்­டுள்ள நட்பு நாடு­களின் ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்று வெளி­நாடு ஒன்றில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள குறித்த நிதியை கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பித்­துள்­ளது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் …

  4. பதவி நீக்­கத்தில் ஒழுங்கு முறையை முத­ல­மைச்சர் பின்­பற்­ற­வில்லை! : சுமந்­திரன் எம்.பி. கூறு­கிறார் ஜெ.ராஜன் வட­மா­காண அமைச்சர் பா.டெனீஸ்­வ­ரனை பதவி நீக்கம் செய்­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சாசன சட்­டத்தில் குறிப்­பிட்­டுள்ள ஒழுங்­கு­மு­றையை முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் முறை­மை­யாகப் பின்­பற்­ற­வில்லை. அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் படி முத­லை­மைச்சர் மாகாண அமைச்­ச­ரொ­ரு­வரை பதவி விலக்க வேண்­டு­மென்றால் அது பற்­றிய பரிந்­து­ரையை ஆளு­ந­ரிடம் வழங்­க­வேண்டும். அந்தப் பரிந்­து­ரையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் குறித்த மாகாண அமைச்­சரை பதவி விலக்­க­வேண்டும். இதுவே முறை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிரேஷ்ட …

  5. எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்களே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போது வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தியொன்றை தூக்கிப்பிடித்து எம் மீது குற்றம் சுமத்துகிறார்கள். முன்னர் 18 பில்லியன் எனக்கு கிடைத்தாக கூறியனார்கள்.அந்த ப…

  6. முத­ல­மைச்­சர் கனவு கண்­டாரா அல்­லது பிழை­யான வழி­ந­டத்­தலா? -சத்­தி­ய­லிங்­கம் கேள்வி!! மாகா­ணத்­தின் இரண்டு அமைச்­சர்­கள் பத­வி­யில் தொட­ர­லாம் என்று விசா­ர­ணைக்­குழு அறி­வித்­த­ பின்­ன­ரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை எவரோ பிழை­யாக வழி­ந­டத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அல்­லது அவர் கனவு கண்­டி­ருக்­கி­றார். அதன்­வி­ளை­வு­தான் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று நேற்­று­முன்­தி­னம் விடுத்த தடை­யுத்­த­ரவு. இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். …

  7. அரசாங்கத்திடம் தனிப்பட்ட சலுகைகளை பெற்றதால் தலைவர்களால் எதுவும் செய்ய - முடியவில்லை தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்ெகாண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் …

  8. இந்து சமுத்திரத்தில் மேலும் 16 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவு இலங்கை வசம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலும் 16 இலட்சம் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட கடற்பரப்பு இலங்கைக்குச் சொந்தமாகவுள்ளது. இதற்கு ஏற்றவாறு சமுத்திரவியல் மற்றும் ஆய்வாளர்களின் நிபுணத்துவ பேச்சுவார்த்தை முன்னேற்றகரமாக நடப்பதாகவும் சமுத்திரவியல் தொடர்பான அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐ.நாவின் சமுத்திர வள சட்டம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி இலங்கைக்கு சட்டப்படி உரிமையாகவுள்ள இந்த கடற்பரப்பின் பரப்பளவு இலங்கையைப…

  9. வடக்கு மாகாண அமைச்சர்களில்- அனந்­தி­யின் பதவி பறி­போ­குமா? வடக்கு மாகாண அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கி­ய­மைக்கு மேல்­நீ­தி­மன்­றம் இடைக் கா­லத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்­கி­யது. இத­னை­ய­டுத்து அவர் அமைச்­சுப் பொறுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரனே, அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வார் என்று அர­சி­யல் ­வட்­டா­ரங்­க­ளில் பர­வ­லா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு அமை­வாக, மாகாண அமைச்­ச­ர­வை…

  10. சிறிலங்கா கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றம் சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடம் மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலகம் அறிவித்துள்ளது. “அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சீனத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது, சிறிலங்கா பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். சிறிலங்கா கடற்படை, அதன் தென்பிராந்திய தலைமையகத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே இருக்கும். துறைமுகத்தின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அம்பாந்தோட்டையை இராணுவத் தேவ…

  11. ஆயுதப்படைகளுக்கான பயிற்சி – பாகிஸ்தான் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமுன்தினம் அவரது பொலன்னறுவ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களின் போது, சிறிலங்கா- பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கிடையிலான பயிற்சித் திட்டங்கள் தொடர்பான சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரி…

  12. நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு 2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி பொய்யானது என்று ராஜபக்ச தரப்பு மறுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியூயோர்க் ரைம்ஸ் செய்திய…

  13. சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது. தமக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபாவில் குறைந்தபட்சம், 1 பில்லியன் ரூபாவை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. இதுதொடர்பான முடிவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிறிலங்காவின் சிவில் விமான, போக்குவரத்து அமைச்சு, சிறிலங்கா அதிபர் செயலகம் ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத…

  14. சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது. காணாமல் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக, அமைதியான, நல்லிணக்கமான, சமரசமான, செழிப்பான சிறிலங்காவை உருவாக்குவதாக, தமது சொந்த மக்களுக்கு அளித்த வ…

  15. கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு! ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், திருக்கோவில் பகுதியில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தான் முரளிதரனுக்கு எதிராக, ஜெனீவா மனித உரிமை பேரவையில் சாட்சி வழங்க தயார் என, புலம்பெயர்ந்தவரான கலாநிதி போல் நிவுமன் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்த…

    • 1 reply
    • 441 views
  16. பெளத்த தலைமையை உருவாக்கும் சக்தியாக நாம் இருப்போம் மாநா­யக்க தேரர்­களின் தலை­மைத்­துவம் தேவைப்­ப­டு­கின்­றது. அவர்­களே அடுத்த தலை­வரை தீர்மானிக்க வேண்டும் மாநா­யக்க தேரர்­களின் தலை­மையில் சகல இனங்க ளையும் இணைத்துக்கொண்டு பய­ணிக்கும் தூய்­மை­யா­னதும் தைரி­ய­மானதுமான தலைமை ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். அவ்­வா­றான ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க நாம் முன்­வ­ருவோம். ஆனால் தேர்­தலில் நேர­டி­யாக ஒரு­போதும் நாம் குதிக்­கப்­போ­வ­தில்லை. தேரர்கள் மன்­னர்­க­ளாக முடி­யாது, மன்­ன­ரா­வது எமது கட­மையுமல்ல. ஆனால் மன்­ன­ர்­களை உரு­வாக்கும் சக்தி நாமா­கவே இருக்க வேண்டும். அதுவே எமது அடுத்த பயணம். இந் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப ஹிட்லர் போன்ற ஒரு­வரே சரி­ய…

  17. வடக்கு முதலமைச்சர் தவறான தெரிவு! விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை …

  18. அம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தா?- பிரதமர் தெரிவித்தது என்ன? இலங்கையின் தென்பகுதி கடல் ஊடாக ஊருடுவல் இடம்பெறும் என இலங்கை அரசாங்கம் கவலையடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சில நாட்களிற்கு முன்னர் கொழும்பில் பிரதமர்ஆற்றிய உரை குறித்து தெளிவுபடுத்தும் விதத்தில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் தங்கள் தென்பகுதிக்கான கட்டளைபீடத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதால் அச்சமடையதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். பிரத…

  19. மன்னார் பெரியகடை கிராம மது விற்பனை நிலையத்தினால் மக்கள் பாதிப்பு…. பொறுப்புள்ள அதிகாரிகள் மௌனம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த மது விற்பனை நிலையத்தினை அப்பகுதியிலேயே நிரந்தர வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டதிலிருந்…

  20. புலிச்சீருடை, ஆயுதங்களை மீட்ட பொலிஸார் கௌரவிப்பு அண்மையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர், உட்பட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மீட்ட சம்பவத்தில் சிறப்பாக செயற்பட்ட 12 பொலிஸ் அதிகாரிகள் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளனனர். இந் நிகழ்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டவர்கள் என தெரிவித்து மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ…

  21. சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம். சிறிலங…

  22. தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் நேற்றுமுன்தினம், சிறிலங்கா கடற்படையின், வட மத்திய தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு, வடமத்திய கடற்படைத் தலைமையக தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இதையடுத்து, கப்டன் அசோக் ராவ், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுடன், தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டார். எனினும், தலைமன்னார் இறங்குதுறையின் நிலைமைகளை இந…

  23. வீண் உணர்ச்­சிப் பேச்­சுக்­க­ளால் கொலை­களை நிறுத்த முடி­யாது- வடக்கு ஆளு­நர் !! வீண் உணர்ச்சிப் பேச்­சுக்­கள், கிளர்ச்­சி­க­ளால் சிறு­மி ­களின் கொலை­க­ளை­யும் வன் செ­யல்­க­ளை­யும் தடுத்து நிறுத்தி விட­மு­டி­யாது. இவை ஏன் நடை­பெ­று­கின்­றன என்­ப­தன் பின்­ன­ணி­களை நன்கு விசா­ரித்து அறிந்­து­கொள்­வது அவ­சி­ய­மா­னது. இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம், வேம்­படி மக­ளிர் கல்­லூ­ரி­யின் 180 ஆண்டு நிறை­வு­வி­ழா­வும் பரி­ச­ளிப்பு விழா­வும் நேற்­றுக் காலை நடை­பெற்­றன. முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­…

  24. சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில் எம்.எம்.மின்ஹாஜ் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீன இராணுவம் இலங்கைக்கு வராது . அதன் ஆதிக்கமும் இருக்காது . எமது பாதுகாப்பு படையே அங்கு முகாமிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் சீரழிந்த நாட்டை நாம் பொறுப்பேற்று ஜனநாயகம் மனித உரிமை நிலை நாட்டினோம்.…

  25. தமிழீழ வரைபடத்துடன் வீதியுலா வந்த அம்மன்: யாழில் பரபரப்பு சம்பவம்! June 29, 2018 ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் பூங்காவன திருவிழா நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நடைபெற்றது. மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார். மிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். http://w…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.