ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இரண்டரை மணிநேர பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது மைத்திரி- ரணில் மோதல் சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், சிறிலங்கா பிரதமர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்திருந்தார். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பஜெட் வீதியில் உள்ள தனது வதிவிடத்தில் சிறிலங்கா பிரதமருடன் அவர் இரண்டரை மணிநேரம் பேச்சுக்களை நடத்தினார். கூட்டு அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறில…
-
- 0 replies
- 426 views
-
-
வட – கிழக்கு இணைந்த தாயகமே -தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாகும்!! வடக்கு-–கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள சூழலியல் கற்கைகள் நிலைய மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்த ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இணைப்பாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ‘ கிழக்கு தமிழர் ஒன்றியம்…
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கில் நாளை கடையடைப்பு!! வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதை நிறுத்து மாறு வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை மதியம் வரை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று பேரணியும் இடம்பெறவுள்ளதால் அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. வடக்கு கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தவச்செல்வம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சமாச அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் …
-
- 0 replies
- 750 views
-
-
அரச தலைவர் செயலணிக்குள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும்!! வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணிக்குள், அந்த மாகாணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகக் குறைந்தது மாவட்ட இணைத் தலைவர்களாவது உள்ளீர்க்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணி அறிவிக…
-
- 0 replies
- 424 views
-
-
வாள்வெட்டுக் குழு அடாவடி- மூவர் அதிகாலை கைது!! மானிப்பாயில் வாள்களுடன் சென்று அட்டகாசம் புரிந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட் டன என்று பொலிஸார் தெரிவித்தனர். நாவாந்துறையைச் சேர்ந்த இருவரும் இணுவிலைச் சேர்ந்த ஒருவருமே நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மல்லாகம் நீதிவானிடம் முற்படுத்தப்பட்டு 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையே யான முன்னைய பகை இதற்குக் காரணம் என்ற தகவல் விசாரணையி…
-
- 0 replies
- 323 views
-
-
கூட்டமைப்பை சிதைப்பது குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும் ரி.விரூஷன் தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரை காலமும் பேணிப் பாதுகாத்து அப் பலத்தினூடாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, அக் கட்சியினை விட்டுப் பிரிந்து செல்வது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு அவர் செய்வாராயின் அது தமிழ் மக்களின் ஒற்றுமையினை சிதைத்தமை போன்றதாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்…
-
- 0 replies
- 224 views
-
-
தீர்வின்றேல் திங்களன்று மீண்டும் போராட்டம் (ரி.விரூஷன்) கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகா ரிகள் மூன்று நாட்களில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிக்கும் தென்பகுதி மீனவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ளனர். இதன்படி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நீரியல்வளச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதை அவதானிப்போம். அவ்வாறு இல்லையெனில் மீண்டும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கல் போராட்டத்தை …
-
- 1 reply
- 528 views
-
-
யாழ். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம்! எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனாவைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.06.2018) பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.ibctamil.com/srilanka/80/101722
-
- 3 replies
- 642 views
-
-
எங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்து…
-
- 0 replies
- 540 views
-
-
தேவைகளோ மலையளவு – வடமாகாணசபையின் நிதி வளமோ மிகக் குறைவு… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே,இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களே,கௌரவ விருந்தினர்களே,மன்னார் பிரதேசசபையின் தவிசாளர் அவர்களே,உறுப்பினர்களே, உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே! 2017ம் ஆண்டு PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3.9 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்பட்ட பேசாலை கடற்கரைப் பூங்கா இன்றைய தினம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். சுமார் 30 ஆண்டுகால தொடர்ச்சியான போரின் விளைவாக, …
-
- 0 replies
- 840 views
-
-
யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது: மஹிந்தவே இராணுவத்தை காட்டிக்கொடுத்தார் என்கிறார் அமைச்சர் விஜயதாஸ (ஆர்.யசி) யுத்தக் குற்றச்சாட்டில் இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக் கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் இராணுவ குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைகூறுவது வேடிக்கையானது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப…
-
- 0 replies
- 493 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது. 39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
பொதுமக்களின் பாவனைக்கு வீதி வவுனியாவில் தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த வீதி மக்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நகரசபைத்தவிசாளர் இ. கௌதம் மற்றும் நகரபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சென்று அவ்வீதியிலுள்ள தடைகளை அகற்றி இன்று முதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியை…
-
- 0 replies
- 346 views
-
-
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க இலங்கை துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் …
-
- 0 replies
- 359 views
-
-
சுதாகரை விடுவித்துவிட்டு கிளிநொச்சிக்கு வாருங்கள் மைத்திரியிடம் கூட்டமைப்பு கோரிக்கை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரச தலைவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் உரியவகையில் நிறைவேற்றப்பட வில்லை, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டி னார். ஆகக்குறைந்தது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரையாவது எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைசெய்துவிட்டு 18ஆம் திகதி கிளிநொச்சி வந்தாலே அரச தலைவர…
-
- 0 replies
- 304 views
-
-
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!! வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் கடந்த 4ஆம் திகதி அரச தலைவரின் பதில் செயலர் சுமித் அபேசிங்கவினால் வெளியிடப்பட் டுள்ளது. வடக்கு அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புச் செயலணி அமைக்கப்படும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போத…
-
- 2 replies
- 564 views
-
-
நுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள் கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் (கண்டாவளை நிருபர்) வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார். நுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர…
-
- 0 replies
- 599 views
-
-
போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!! கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது. அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சப…
-
- 4 replies
- 610 views
-
-
கடலட்டை தொழில் செய்பவர்களை கைது செய்வதாக உறுதிமொழி -போராட்டம் இடைநிறுத்தம்-சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததற்கு அமைய யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமார் 4 மணித்தியாலயத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தின் பின்னர், சுமார் 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன…
-
- 1 reply
- 404 views
-
-
மத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது சிறிலங்காவின் இண்டாவது அனைத்துலக விமான நிலையமான, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதுபற்றி மத்தல விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். போதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 356 views
-
-
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் 13ஆம் நாள் திருகோணமலையில் அடுத்த அமர்வை நடத்தவுள்ளது. திருகோணமலை கலாசார மண்டபத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் பணியகத்தில் 7 ஆணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.…
-
- 0 replies
- 217 views
-
-
20ஆவது திருத்தச் சட்டத்தை இன்னும் பார்க்கவில்லை - ஜனாதிபதி (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நான் தலையிட்டதன் காரணமாகவே இன்று எனக்கு இந்த பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் சில ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அவர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில், எனக்கு இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நான் மத்திய வங்கி பிணைமுறி விவ…
-
- 0 replies
- 382 views
-
-
நாட்டைப் பிளவுபடுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை - ஜே.வி.பி. (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டைப் பிளவுப்படுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை. விமர்சிப்பவர்கள் முடியுமானால் நிரூபித்துக்காட்டட்டும். அத்துடன் பலதரப்பினருடன் கலந்துரையாடியே இதனை தயாரித்தோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிளவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுவது தொடர்பாக வினவியபோதே இவ்வ…
-
- 0 replies
- 262 views
-
-
சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்? தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.... ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்…
-
- 40 replies
- 4.5k views
-
-
பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம் பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “இந்தத் திட்டத்துக்கான காணிகளை அளவீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளோம். திட்டத்துக்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு போட்டி ஏலம் விடும் முறையை கையாளுவோம். …
-
- 8 replies
- 1.1k views
-