Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!! தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6 லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன். நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று நடை­பெற்ற உற்­பத்­திப் பொருள்­க­ளின் கண்­காட்­சி­யும் விற்­ப­னை­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு…

  2. தமிழ் இராணுவத்தை உருவாக்குங்கள்! – யாழ். கட்டளைத் தளபதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், இராணுவத்தில் இணைந்து தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டுமென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் காணப்படும் இராணுவம் சாராத வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கும் பணி, நெல்லியடியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளைஞர்களை இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எதிர்வரும் மூன்று வார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படும். இராணுவம் சாரா…

  3. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்?!! கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரம் பிரபல தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டமைக்காக அந்தக் கிளையின் முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்த…

  4. ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன? சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கபீர் காசிம், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையிலேயே ராஜகிரியவில் உள்ள கபீர் காசிமின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச. 90 நிமிடங்கள் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்த போதும், அரசியல் …

  5. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீதியும், ஆலயமும்- மக்கள் மகிழ்ச்சி!! வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை காங்கேசன்துறை கடற்கரை பக்கமாகவிருந்த காங்கேசன்துறை ஐயனார் கோயில் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/15/வலி-வடக்கில்-விடுவிக்கப்பட்ட-வீதியும்-ஆலயமும்-மக்கள்-மகிழ்ச்சி.html

  6. சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது- கூறுகிறார் விக்கி.!! சிங்­க­ளத் தலை­மைத்­து­வம் சிக்­கல்­க­ளைச் சந்­திக்­கும் இந்­தத் தரு­ணத்­தில்­தான், ஒன்­று­பட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ­ருக்­கும் இடர்­க­ளைப் பற்றி எல்­லாம் உல­க­றி­யச் செய்ய வேண்­டும். சுயாட்­சியை வழங்க அவர்­களே முன்­வர வேண் டும். ஒரு கட்­டத்­தில் தமது தேவை­யின் நிமித்­தம் எமக்­கு­ரிய சுயாட்சி உரி­மையை அவர்­கள் கைய­ளிக்­கும் சந்­தர்ப்­பம் ஏற்­ப­டும் என்­ப­தில் நாங்­கள் திட­மான நம்­பிக்கை வைக்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­…

  7. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு போலி உறுதிப்பத்திரங்கள் தயாரித்து மோசடி : பொலிஸார் துனை போகின்றனரா? ரி.விரூஷன் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் போலி உறுதிகளை தயார் செய்து காணி மோசடிகள் இடம்பெறுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தம் காரணமாக இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த பொது மக்களது காணிகள் பல தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அக் காணிகளின் உரிமையாளர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் இங்குள்ள சிலர் அக் காணிகளிற்கு போலியான உறுதிகளை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பொது மக்களால் தெரிவிக்கப…

  8. நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் ) யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு,கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மக்கள் தமது காணிகளை விடுவித்துக்கொடுக்குமாறு மன்றாடடத்துடன் விடுத்த கோரிக்கையைஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சரான மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம் சுவாமிநாதன் பொருட்படுத்தாது அங்கிருந்து வெளியேறியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்று மே மாதம் 26 ஆம்திகதியான இன்றைய தினம் இட…

    • 4 replies
    • 703 views
  9. "வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை" (ரி.விருஷன்) "வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நின…

  10. “எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.” வன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான ஈருருளி வண்டிகள் வழங்கல் நிகழ்வு… இன்றைய தினம் ‘அறம் செய் அறக்கட்டளை’ அமைப்பினூடாக புலம்பெயர்வாழ் உறவுகளின் அனுசரணையுடன் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நீண்டதூரம் நடந்துசென்று கல்வி பயிலுகின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான ஈருருளி வண்டிகள் வழங்குகின்ற இந்த நல்ல வைபவத்தில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் பேருவகை அடைகின்றேன். இந்த நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கடுமையான யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளில் வாழ்ந்துவ…

  11. தமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி தமிழ் மக்கள் பேரவைக்குரிய யாப்பு விரைவில் தயாரிக்கப்படவுள்ளதுடன், இளைஞர் மற்றும் யுவதிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வடக்க மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவரான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நடவடிக்கைகளுக்குத் தீர்வாக இளைஞர்களையும் யுவதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கரு…

  12. "போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை" "புதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு புறம்பான போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது. அத்தகைய ஒரு முயற்சிக்கு துணை போகவும் முடியாது" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது, "தாம் பாராளுமன்றத்தில் முன்வைக்க போகின்ற, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் திருத்த யோசனையை பற்றி ஜே.வி.…

  13. தமிழர்கள் நன்மையடையக் கூடாதென்பதில் ராஜபக்ஷாக்கள் தீவிரம்: மாவை குற்றச்சாட்டு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக முள்ளிவாய்க்கால் தினத்தை துக்கதினமாக…

  14. சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளது. சிறிலங்காவின் கடல் கண்காணிப்பு ஆற்றலை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பான், 30 மீற்றர் நீளமான இரண்டு ரோந்துப் படகுகளை அண்மையில் வழங்கியது. இந்த படகுகளில் பணியாற்றவுள்ள எட்டு கடலோரக் காவல் படையினருக்கு ஜப்பானில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. ரோக்கியோவில் கடந்த மே 7ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. http://www.puthinappalakai.net/

  15. அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளனர். http://www.puthinappalakai.net/2018/05/27/news/31091

  16. முன்னாள் சிறிலங்கா தூதுவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளது அமெரிக்க நீதி திணைக்களம் சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக, அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்பிஐ எனப்படும் சமஷ்டி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு நீதிபதி ஒருவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் சிறிலங…

  17. வலி.வடக்­கில்- 36 ஏக்­கர் காணிகளுக்கு இன்று விடிவு!! வலி.வடக்­கில் இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து 36 ஏக்­கர் காணி மக்­க­ளின் மீள் பாவ­னைக்கு இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜே/233 கிராம அலு­வ­லர் பிரி­வுக்கு உட்­பட்ட மாம்­பி­ராய், மாங்­கொல்லை பகு­தி­களே மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளன. 85 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 36 ஏக்­கர் காணித் துண்­டு­கள் இதற்­குள் அடங்­கி­யுள்­ளன. காணி உரி­மை­யா­ளர்­கள், இன்று தெல்­லிப்­பழை பிர­தேச செய­ல­கத்­துக்கு நேரில் வரு­மாறு,…

  18. கேபிள் ரீவி இணைப்பால் சர்ச்சை!! – யாழ். நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவருவோர் மீது நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் அனுமதி பெறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்பை வழங்குகின்றது என்று கூறப்படும் நிறுவனத்துக்கு எதிராக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் …

  19. வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்கவேண்டும்,காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற…

  20. தூத்துக்குடி படுகொலைக்கு பொங்கி எழுந்த மட்டு மக்கள்!!! இந்தியா - தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை அடுத்து காந்தி பூங்காவின் முன் காலை 10 மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து "கொல்லாதே கொல்லாதே! ஜனநாயத்தை கொல்லாதே", "நிறுத்து! கொலைகாரர்களை நீதியின் முன் நிறுத்து", "இந்திய அரசே! இலங்கை தமிழர்களுக்கும், இந்…

  21. யாழில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை!!! யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வசந்தபுரம், நித்திய ஒளி சாபி நகர் கிராமங்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் அன்னலிங்கம் மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோரை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் குறித்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று அப்பகுதி மக்களின் நிலமைகளை செய்யப்பட வேண்டிய வேலைகள் தொடர்பில் கலந்த…

  22. 2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு… சிங்கள ஊடகத்தில் கோத்தபாய முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அஞ்சலிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார். சிங்கள வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்…

  23. பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப்பிரிவுகள் போதிய இடவசதிகள் இன்றியும் கட்டட வசதிகள் இன்றியும் இயங்கி வருவதனால் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் வைத்தியசாலை நிர்வாகமும் சிகிச்சை பெறச்செல்லும் நோயாளர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 1,35,000 மேற்பட்ட மக்களுக்களினதும் ஏனைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கும் சிகிச்சைகளை வழங்கவேண்டிய நிலையில் காணப்படுகின்ற கிளிநொச்சி பொதுவைத்தியசாலை இன்றும் பல்வேறு தேவைகள் கொண்ட ஓர் வைத்தியசாலையாகவே காணப்படுகின்றது. வெளிநோயாளர் பிரிவுக்கான போதிய இடவசதி, மாதாந்…

  24. குடா­நாட்­டில்- பன்­றிக் காய்ச்­சல் அறி­குறி 12 பேரின் மாதி­ரி­கள் சோத­னைக்கு !! ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்ட 12 பேர் யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் நோய் குறித்து மேல­தி­கப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய தொற்று நோய் தடுப்­புப் பிரிவு அதி­காரி மருத்­து­வர் ஜி.ரஜீவ் தெரி­வித்­தார். ‘‘பன்­றிக் காய்ச்­சல் எனப்­ப­டும் ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­க­ளோடு கடந்த சில வாரங்­க­ளில் 12 பேர் அடை­யா­ளம் காணப்­பட் டுள்­ள­னர். அவர்­க…

  25. ஜனா­தி­ப­தி­யா­னவர் கட்­சியில் பதவி வகிக்­கவோ அங்­கத்­தவ­ராக நீடிக்­கவோ முடி­யாது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டதும் பதவி வெற்­றி­ட­மாகும் என்­கி­றது 20 ஆவது திருத்தம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பாரா­ளு­மன்­றத்தின் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் சாதா­ரண பெரும்­பான்­மை யுடன் ஜனா­தி­ப­தி­யா­னவர் தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­படும் நபர் அவ­ரு­டைய பத­விக்­காலப் பகு­தியில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியின் பத­வி­யிலோ அல்­லது அங்­கத்­த­வ­ரா­கவோ இருக்க முடி­யாது. சபா­நா­ய­கரை ஜனா­தி­ப­தியே தெரிவு செய்ய வேண்டும் என்றும் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இந்த 20 ஆவது திருத்தம் ஏற்­பு­டை­ய­தாக மாட்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.