ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்ற…
-
- 1 reply
- 410 views
-
-
இலங்கையின் உள்ளக விடயங்களில் சீனா ஒருபோதும் தலையிடாது சீனத் தூதுவர் அறிவிப்பு; இருதரப்பு உறவை குழப்ப சில வெளி சக்திகள் முயற்சி என்றும் தெரிவிப்பு (நமது நிருபர்) நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சீனா மிக அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. எனினும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இணைந்த வேலைத்திட்டங்களான அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்ற திட்டங்கள் மற்றும் இருதரப்பு நட்புறவை குழப்புவதற்கு சில வெளி சக்திகள் முயற்சிக்கின்றன என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சியூ வான் தெரிவித்தார். இலங்கையில் பொருளாதாரத்தை முன்னேற்றவும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த…
-
- 0 replies
- 402 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை எதிர்வு கூறுகிறார் சித்தார்த்தன் எம்.பி. வவுனியா, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங் கள், நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசியல் தீர்வு என்பது சாத்தியமாகாது. இதுவே புளொட் அமைப்பின் அபிப் பிராயம் என்று அதன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனிய வன்னி இன் தங்ககத்தில் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள…
-
- 0 replies
- 272 views
-
-
மாகாணசபை வேண்டுமென்றே எங்களைப் புறமொதுக்குகின்றது!! மாகாணசபை வேண்டுமென்றே எங்களைப் புறமொதுக்குகின்றது!! வடக்கு மாகாண சபை எங்களை வேண்டுமென்றே புறமொதுக்குகின்றது. இதற்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஸ்ணமேனன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையினருக்கும், மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையில் நேற்று முன்தினம் …
-
- 1 reply
- 370 views
-
-
மைத்திரியே 2020 இல் களமிறங்குவார் ஓய்வு பெறமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்தமைக்கு அதுவே அர்த்தம் என்கிறார் அமரவீர (ஆர்.யசி) ஐக்கிய தேசியக் கட்சியுடனோ வேறு அணியுடனோ இணைந்து அடுத்த ஆட்சியினை அமைக்க நாம் தயாராக இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமே அமைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றி கொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே ஜனநாயக ஆட்சியினை முன்னெடுத்து செல்ல முடி…
-
- 0 replies
- 282 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பை சந்திக்க தயாராகும் ரணில் எதிர்ப்பு அணி அடுத்த பட்ஜட்டை எதிர்க்குமாறு கோரிக்கை விடுக்க முஸ்தீபு (ரொபட் அன்டனி) அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழு விரைவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேரத்தை ஒதுக்கித் தருமாறு ரணில் எதிர்ப்புக்குழுவின் சார்பில் கோரப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின்போது அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு தமிழ் தேசியக்…
-
- 0 replies
- 357 views
-
-
நஷ்டத்தை தாங்க முடியாமையினாலேயே எரிபொருளின் விலைகளை அதிகரித்தோம் ஒரு வருடத்தில் குறைவடைய வாய்ப்புள்ளது என்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலர்களினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நஷ்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் சுமக்க முடியாது. சவூதி அரேபியா எரிபொருளின் விலையை 80 டொலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியி டுகின்றன. எவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறையும் என நம்புகின்றோம். அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்…
-
- 0 replies
- 227 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மைச் சுடரை அரசியல்வாதிகள் ஏற்றக் கூடாது என்று பலதரப்பிலி ருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மை சுடர்களை போரில் பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களே ஏற்றவ…
-
- 0 replies
- 250 views
-
-
எனது பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது! கைது செய்வதன் ஊடாக தனது பயணத்தை நிறுத்திவிட யாராலும் முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு ராஜபக்ச குடும்பத்திலுள்ள அனைவரும் மதிப்பளிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் கொடக்கவெல மஹிந்தராம விகாரையில் புத்தர் சிலையை திறந்துவைக்கும் நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் டபிள்யூ.டி செனவிரத்னவும் பிரசன்னமாகியிருந்தார். இந்த நிகழ…
-
- 0 replies
- 353 views
-
-
நன்றியில்லாமல் என்னை குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? வியாளேந்திரன்! சமாதான நீதவான் பதவிக்கு நான் விண்ணப்ப படிவம் எடுத்துக் கொடுத்த, அவர்களது விண்ணப்பங்களில் கையெழுத்திட்ட, அதைக் கொண்டு அமைச்சிடம் கொடுத்த நன்றியுமில்லாமல், நான் சமாதான நீதவான் பதவி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்., நான் சமாதான நீதவான் பதவி வழங்குவதாக கூறி கடந்த இரண்டு வருடங்களாக ஏமாற்றி வருவதாக சில ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் குறித்த செய்த…
-
- 0 replies
- 354 views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பி வருகின்றனர். படத்தின் காப்புரிமைROUTE55 / ISTOCK இவர்கள் தாயகம் திரும்ப காரணம் என்ன என்பது குறித்து மண்டபம் அகதிகள் ம…
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையின் எதிர்காலம் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தா ஆதங்கம் ! 2030 ஆம் ஆண்டுகளில் உலகின் பொருளாதார போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடத்தை பிடிக்கும் என உலக அறிவியலாளர்கள், பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆகவே அடுத்த கட்டமாக ஆசியாவை நோக்கிய உலகமயமாக்கல் சக்திகள் பரிணமிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறான நிலையில் இலங்கை என்ன செய்யப்போகின்றது? பொருளாதார வளர்ச்சி ஓட்டத்தில் இணைந்து பயணிப்பதா அல்லது தனித்து விடப்படுவதா என்ற கேள்விகள் எழுகின்றன என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். "அறிவியல் மிகுந்த இலங்கை " எனும் தொனிப்பொருளில் வியத்மக எனும் நிகழ்வு நேற்று க…
-
- 0 replies
- 204 views
-
-
பதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்; அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...! பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் ஒன்றை செய்யவுள்ளது. இது தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த விசாரணைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை எனவும், இதனாலேயே குறித்த மனு தாக்கலினை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார். http://www.virakesari.lk/article/33446
-
- 0 replies
- 123 views
-
-
ஈரானிய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர் ஈரானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா அதிபருக்கும், ஈரானிய அதிபருக்கு இடையிலான சந்திப்புக்கு முன்னர், ஈரானிய ஆயுதப் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில் முக்கியமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinappalakai.net/2018/05/13/news/30852 இலங்கை - ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு : இரு நாடுகளுக்குமிடையில் 5 உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து இரண்டு நாள் அரச முறைப் பய…
-
- 0 replies
- 150 views
-
-
சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சிறீசபாரட்னம் படுகொலை செய்யப்பட்ட இடமாக கருதப்படும் யாழ் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் நேற்றைய தினம் மாலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறீரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அக் கட்சியின் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட அக் கட்சியின் பிரதானிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2018/77869/
-
- 66 replies
- 7.1k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணக் கார்களின் கண்காட்சி!! யாழ்ப்பாணக் கார்களின் கண்காட்சி!! யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பல வகையான கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறுவர்கள், பெரியவர்கள் என கார்களில் பயணித்து ஒளிப்படங்களையும் எடுத்…
-
- 2 replies
- 843 views
-
-
கோத்தாவே பொருத்தமான வேட்பாளர் – ஜோன் செனிவிரத்ன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து விட்டு, அண்மையில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன, தாம் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதும், கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் குறிப்பிட்டார். கோத்தாபய ராஜபக்சவும் பங்கேற்ற நிகழ்விலேயே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது,அதிபர் வேட்பாள…
-
- 3 replies
- 852 views
-
-
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் பாரியளவு நீர் பெருக்கெடுப்பு: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..! இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத…
-
- 0 replies
- 493 views
-
-
வெளிப்படையான கலந்துரையாடல் அவசியம்!! ஈழத் தமிழ் இனத்தின் மிகப் பெரும் அழிவின், அவலத்தின் அடையாளமான மே 18 நெருங்குகிறது. அதையொட்டிய ஆரவாரங்கள் அதிகமாகி இருக்கின்றன. வழக்கமாகவே இதுபோன்ற பரபரப்புகள் இந்தக் காலப் பகுதியில் ஏற்படுவது இயல்புதான். என்றாலும் இந்தத் தடவை மே 18 நிகழ்வை அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவது போன்ற தோற்றப்பாடு இருக்கிறது. எனினும் தான் தோன்றித்தனமான, தன்னிச்சையான, உரிய தரப்புகளுடனான கலந்துரையாடல் இல்லாத போக்கு ஒன்றும் அதில் தெரிகிறது. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்கான முயற…
-
- 1 reply
- 972 views
-
-
மகிந்தவுடன் இணைந்து பயணிக்கப்போகிராராம் கருணா தமது கட்சி எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் எதிர்காலத்தில் ஏராளமான இளைஞர்களையும் இணைத்து பயணிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (05.05.2018) சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்., எமது…
-
- 1 reply
- 647 views
-
-
மனைவிக்கு நினைவாலயம் அமைத்து கணவர் வழிபாடு!! மனைவிக்கு நினைவாலயம் அமைத்து கணவர் வழிபாடு!! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர் தனது வீட்டில் மனைவிக்காக நினைவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாயக்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் போது படுகாயமடைந்த அவரது மனைவி, போதிய மருத்துவ வசதிகள் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இறுதிக்கட்ட போர் ம…
-
- 0 replies
- 617 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மாகாண சபை -மாணவர்கள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மாகாண சபை -மாணவர்கள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாண சபையினருக்கும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இரண்…
-
- 2 replies
- 516 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை.. மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மன்னார்:- முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே 18 அன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். எனவே தமது அஞ்சலி நிகழ்வு அரசியல் கலப்படம் இன்றி இடம் பெற உரிய பங்களிப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரியுள்ளார். அவர் இன்று (6) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…
-
- 1 reply
- 370 views
-
-
முள்ளிவாய்க்காலை நினைவேந்தல் அனைவரும் ஒற்றுமையுடன் நினைவு கூறவேண்டும் பசீர் காக்கா அழைப்பு வடமாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முன்வரவேண்டும் என தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பசீர் காக்கா என அழைக்கப்படும் முத்துக்குமார் மனோகர் கேட்டுக்கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கானமாவீரர் நினைவேந்தலை மக்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் நினைவு கூர்ந்தார்களோ அதேபோன்றுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் நினைவு கூற வேண்டும் என அவர்வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட யுத்ததின் போது படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய…
-
- 0 replies
- 356 views
-
-
உரியநேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை களமிறக்குவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு ஆர்.யசி வடமாகாணத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது என்பது குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். செப்டெம்பரில் வடமாகாணசபை கலையவுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் நிலையில் தான் முதலமைச்சர் வேட்பா…
-
- 0 replies
- 455 views
-