Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மந்தகதியில் தொடருகிறது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ; அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்வது அவசியம் கடந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டில் நில­விய கால­நிலை மாற்­றங்கள் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய அள­வி­லான பாத­க­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. குறிப்­பாக நாட்டின் ஒரு­ப­கு­தியில் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­துடன் வேறு சில பகு­தி­களில் கடு­மை­யான வரட்சி நில­வி­யது. இதனால் நாட்டில் விவ­சா­யத்­து­றை­யா­னது பாரிய பாத­க­மான நிலையை எதிர்­கொண்­டி­ருந்­த­துடன் உற்­பத்­தியில் வீழ்ச்சி ஏற்­பட்­டது. 2017ஆம் ஆண்டின் நாட்டின் மொத்த தேசிய உற்­பத்­தியில் விவ­சா­யத்­து­றை­யா­னது வெறு­மனே 7.7 வீத­மான பங்­க­ளிப்­பையே செய்­தி­ருக்­கின்­றது.…

  2. ஞானசார தேரருக்கு அமைச்சர்களை விடவும் கூடுதலான பாதுகாப்பு வழங்கிய ஸ்ரீலங்கா அரசு! அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விஜிதபுர எனும் இடம் எல்லாளன்-துட்டகைமுனு இருவருக்குமிடையே போர் நடைபெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் அப்பிரதேசத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றை துப்புரவு செய்து வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அங்கிருந்த புராதன சின்னங்கள் பலவும் சேதமடைந்திருந்தன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மாலை கலகொட அத்தே ஞானசார தேரர் அப்பிரதேசத்துக்கு…

  3. பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!!! ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு அஸ்ஸாம் அமீன், “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்! செயலில் காட்டுங்கள்” என்று ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதிவிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்…

  4. முறைப்­பாட்­டா­ளரை புலி­களின் உள­வுத்­துறை உறுப்­பினர் எனக் கூறி தேடி வந்த நபர் கறு­வாத்­தோட்டம் பொலிஸார் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) கந்­தளாய் சீனி தொழிற்­சா­லையில் உள்ள இயந்­திர உப­க­ர­ணங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவை அனு­ம­தியைப் பெற்­றுத்­தர ஜனா­தி­பதி செய­ல­ணியின் முன்னாள் பிர­தானி மஹ­நாம மற்றும் மரக் கூட்­டுத்­தா­பன தலைவர் திஸா­நா­யக்க ஆகியோர் 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் 2 கோடி ரூபாவைப் பெற்­றுக்­கொள்ளும் போது அண்­மையில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த இலஞ்ச ஊழல் விவ­கா­ரத்தில் முறைப்­பாட்­டா­ள­ரான எம்.ஜி.சுகர் எனும் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் கே.ஆர்.கே.டி. நட­ரா­ஜாவை தேடி வந்­த­தாக கூறப்­படும்…

  5. பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு!! பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு!! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­து­வது என்று நாம் திட்­ட­மிட்­ட­தன் பிர­கா­ரம் மக்­கள் கனவை நிறை­வேற்­றியே தீரு­வோம். இதற்­கான கலந்­து­ரை­யா­டல் நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம்­பெ­றும். பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீ­டங்­க­ளின் மாண­வர் பிர­தி­நி­தி­கள், சி…

  6. 20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! 20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!! அர­ச­மைப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கும் 20 ஆவது திருத்­தத்தை பௌத்த பிக்­கு­மார் சங்­கம் கடு­மை­யாக எதிர்த்­துள்­ளது. இந்­தத் திருத்­தம் நாடு பிள­வு­ப­டு­வ­தற்கு வழி வகுத்து விடு­மெ­னக் கூறியே இவ்­வாறு எதிர்ப்­புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி…

  7. மைத்­தி­ரி­யின் கொள்கை விளக்க உரை: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதி­ருப்தி!! மைத்­தி­ரி­யின் கொள்கை விளக்க உரை: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதி­ருப்தி!! அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தி­னம் நிகழ்த்­திய கொள்கை விளக்க உரை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏமாற்­றத்தை வெளி­யிட்­டுள்­ளது. தமிழ் மக்­க­ளின் நீண்­ட­கால மற்­றும் உட­ன­டிப் பிரச்­சி­னை­க­ளுக்கு எப்­ப­டித் தீர்வை வழங்­கப் போகின்­றார் என்ற வரை­ப­டமோ அவ­ரது பேச்­சில் தொனிக்­க­வில…

  8. சட்டங்கள் தாமதமாகுவதால் குற்றவாளிகள் தப்புகின்றனர்; நாடாளுமன்றில் சுமந்திரன்! குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…

  9. சீனத் திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள் - சீன தூதுவருடனான சந்திப்பில் சபாநாயகர் கெட்ட நோக்கங்களுக்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்கள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். தீவிரவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவானை சந்தித்த போது தெரிவித்தார். இருவரும் பொருளாதார உலகமயமாதல் மற்றும் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சீனா மற்றும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பொருளாதார உலகமயமாதல் பயன் விளைவிக்கும்…

  10. தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு,ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முனவர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பூசல்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போதும் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilm…

  11. உலகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும் இது ரயில் பார்க்கப்படுகிறது. …

  12. கோட்டாபாய கைது?- தயாராகும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு கைதுசெய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபயவின் விசுவாசியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். இதற்காகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியைச் சேர்ந்த …

  13. வேஸ்டியை மடிச்சுக் கட்டி புல்லு வெட்டிய கஜேந்திரனும் – கஜேந்திர குமார் பொன்னம்பலமும்… இரணைதீவுக்கு இன்று பயணித்த தமிழத் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்களையும் வழங்கி வைத்துள்ளனர். கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் சென்ற குழுவில், வேட்டியை மடிச்சுக் கட்டிய கஜேந்திரன், புல்லுவெட்டிய கஜேந்திரகுமார் என்ற கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒளிப்படங்களுடன் வெளிவந்துள்ளன. http://globaltamilnews.net/2018/78393/

  14. தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம், கும்புறுமூலை சுற்று வட்ட…

  15. ஈபிடிபி-ஸ்ரீதர் திரையரங்க விவகாரம்: அடுத்த மாதம் விசாரணை! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்க கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இராட்ணசபாபதி ஸ்ரீறிதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். "1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக…

  16. உலகலாவிய ரீதியில் யாழ் தேவிக்கு கிடைத்த கௌரவம் உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கை காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது. மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது. ரயில் பயணத்தின்போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உலகலாவிய-ரீதியில்-யாழ்-தேவிக்கு-கிடைத்த-கௌரவம்/175-215437 …

  17. ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்கள் இருவர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) சிங்கப்பூரிலிருந்து வருகை தந்தபோது சிக்கினர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும் பிய இரு யாழ். பெண்கள் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் , விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.349 எனும் விமானத்தில் வந்த 50, 56 வயதுகளை உடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் மே…

  18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பம் - எஸ்.நிதர்ஷன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மா…

  19. ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பொன்சேகா நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக்கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்த…

  20. புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை…. பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன் எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டு…

    • 3 replies
    • 563 views
  21. சு.கவின் 16 பேரும் ஆரவாரத்துடன் அமர்ந்தனர் - மஹிந்தவைக் காணவில்லை -வி. நிரோஷினி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் நேற்று (08), எதிரணி ஆசனங்களில், ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆரவாரத்துடன் அமர்ந்தனர். ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட 8ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர், நேற்று (08), வைபவ ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிற்பகல் 2.15க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்மிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த சு.க உறுப்பினர்கள் 16 பேரும், …

  22. தமி­ழர் பல­வீ­னத்தைத் தெரிந்து முட்­டா­ளாக்­கச் சிலர் முயற்சி -ஆனந்­த­சங்­கரி!! தமி­ழர் பல­வீ­னத்தைத் தெரிந்து முட்­டா­ளாக்­கச் சிலர் முயற்சி -ஆனந்­த­சங்­கரி!! எவ­ரை­யும் இல­கு­வாகத் தமிழ் மக்­கள் நம்­பு­வார்­கள் என்ற அவர்­க­ளின் பல­வீ­னத்தை வைத்­துக்­கொண்டு எல்­லாக்­கா­லத்­தி­லும் அவர்­களை முட்­டாள்­க­ ளாக்கச் சிலர் நினைப்­பது வேத­னைக்­கு­ரிய விட­யம். விடு­தலைப் புலி­க­ளால்­தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது என்று மோச…

  23. மைத்­தி­ரி­யின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­ம்!! மைத்­தி­ரி­யின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­ம்!! அடுத்த இரண்­டாண்­டு­க­ளுக்கு அர­சின் நகர்வு எப்­படி அமை­யப் போகின்­றது என்­ப­தைக் கூறும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­மா­கவே அமைந்­துள்­ளது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் அரச தலை­வர் தனது உரை யில் எதை­யும் குறிப்­பி­ட­வில்லை. …

  24. மைத்­தி­ரி­யின் கீச்சகப் பக்­கத்­தில் புகுந்து அவ­ருக்கே ஆலோ­சனை!! மைத்­தி­ரி­யின் கீச்சகப் பக்­கத்­தில் புகுந்து அவ­ருக்கே ஆலோ­சனை!! அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் ஊட­கப் பிரிவு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வது போன்ற கீச்­ச­கப் (ருவீற் றர்) பதி­வால் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. சில நிமி­டங்­க­ளில் அந்­தப் பதிவு நீக்­கப்­பட்­டது. அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரி­வுக்­க…

  25. துமிந்தசில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் பல குறைபாடுகள்: நிரூபித்த சட்டத்தரணிகள் சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று (08-05-2018) உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.