ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் வாசு (இராஜதுரை ஹஷான்) கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தற்போது தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தெளிவுப்படுத்தே போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தேசிய அரசாங்கம் பிரயோசனமற்ற விதத்தில் அம…
-
- 0 replies
- 407 views
-
-
பிரபாகரனின் அல்பம் மீட்பு!! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த அல்பத்தில் காணப்படும் புகைப்படங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பல படங்கள் உள்ளன. …
-
- 0 replies
- 794 views
-
-
அரசியல் கைதிகள் விடுவிப்பு சந்திரிக்காவின் பரிந்துரையை நிராகரித்தார் மைத்திரி… தன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெசாக்கை முன்னிட்டு மன்னிப்பு வழங்குமாறு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா பதவி வகித்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்ட மிட்ட, உதவிய குற்றத்துக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது…
-
- 0 replies
- 309 views
-
-
‘முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரசியலுக்கு இடமில்லை’ - டி.விஜிதா “முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என்பதுடன், தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாது” என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “ஆணைக்குழுவின் சார்பில் முள்ளிவாய்க்கால் நின…
-
- 0 replies
- 353 views
-
-
அரசியல் தீர்வு குறித்து கவனத்தில் கொள்ளாது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க இயலாது - த. தே.கூ (எம்.மனோசித்ரா) தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றம் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரித்ததாவது, தற்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது மாத்திரம் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்வு போன்வற்றையும் நாம் …
-
- 0 replies
- 403 views
-
-
வலி.வடக்கில் பாதை விடுவிப்பு வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை மக்கள் பாவனைக்காக நேற்று விடுவித்துள்ளனர். சாந்தைச் சந்தியிலிருந்து கிராமகோட்டுச் சந்திக்குச் செல்லும் வீதியில், இராணுவத்தினரின் முகாம் அமைந்திருந்தமையினால், தனியார் காணி ஊடாகவே மக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது. இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை நேற்று விடுத்துள்ளனர். மக்கள் தனியார் காணி ஊடாகச் செல்லாமல், வீதி ஊடாக செல்லக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது. http://newuthayan.com/story/90139.html
-
- 0 replies
- 311 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் கைது செய்ய வேண்டிய ஏனையோர் தொடர்பில் முடிவ நீதிமன்றுக்கு அறிவித்தது சி.ஐ.டி. ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வேண்டிய ஏனைய சந்தேக நபர்கள் மற்றும் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று அறிவித்தது. ஐந்து மாணவர்கள் உள்…
-
- 0 replies
- 187 views
-
-
வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடம…
-
- 2 replies
- 591 views
-
-
மோசடிகளுக்கு எனது பெயரை குறிப்பிடுமாறு தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு அழுத்தம்: கோத்தபாய ராஜபக் ஷ சீற்றம் (எம்.சி.நஜிமுதீன்) நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு நான் உத்தரவு வழங்கியதாக குறிப்பிடுமாறு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள இராணுவத்தினரிடம் குற்ற புலனாய்வுத் திணைக்களம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கொட்டிகாவத்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுக…
-
- 0 replies
- 167 views
-
-
நாட்டை துண்டாடப்போகும் 20 ஆவது திருத்தத்தை அனுமதிக்கவே முடியாது : அஸ்கிரிய பீடம் பங்கேற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானம் (நா.தினுஷா) பல்வேறு தரப்புகளால் பலவிதமாக அர்த்தப்படுத்தப்படு கின்ற உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாட் டின் இறையாண்மைக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே கருத முடிகின்றது. நீண்டகால போரின் பின்னர் பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்படுகின்ற இன ஒற்றுமைக்கும் இது மிகவும் சவாலான விடயமாகும். ஆகவே நாட்டை மீண்டும் துண்டாடும் இந்த 20 ஆவது அரசிலமைப்பு திருத்ததை அனுமதிக்க முடியாது என தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. " நிறைவேற்று அதிகாத்தை ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரும் 20 ஆவது அரசியலமைப்ப…
-
- 0 replies
- 253 views
-
-
தாஜுதீன் படுகொலை; ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் குறித்தும் விசாரணை ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு, சுமார் மூன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்ட கடற்படையினர் பாவித்த, தகவல் பதிவு புத்தகங்கள் மற்றும் விடுமுறை சம்பபந்தப்பட்ட தகவல்களைக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார், இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். வசிம் தாஜுதீனின் படுகொலை தொடர்பிலான வழக்கு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த படுகொலைத் தொடர்பிலான விசாரணைகள் குறி…
-
- 0 replies
- 199 views
-
-
20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது, கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர். இதற்கான ஒழுங்குகள் மற்றும் அனுமதியைப்…
-
- 2 replies
- 332 views
-
-
தனது கட்சிக்கும் குடும்பத்துக்கும் க.குமார் தலைவராக இருக்கட்டும் கேலிக்கூத்துகளை நிறுத்தவேண்டுமென்று சாடுகிறது ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தனது கட்சி உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டும் தலைவராக இருக்கட்டும். அதனைவிடுத்துத் தமிழ் மக்களின் தேசியத் தலைவராக காட்டிக் கொள்ளும் கேலிக் கூத்துக்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.துளசி தெரிவித்தார். “தம்பி பிரபாகரன் இப்போது இறந்து விட்டார். அவர் விட்டுச் சென்ற கொள் கைகளைக் கடைப்பிடித்து வருகின…
-
- 0 replies
- 233 views
-
-
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகார பரவலாக்கம் இல்லையாயின் அதனை ஆதரிப்பதில்லை… உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அதிகார பரவலாக்கம் உட்பட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உள்ளடக்காது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக மாத்திரம் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிப்பதில்லை என தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தீர்மானித்துள்ளன. புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது, தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பது தமது கட்சி உட்பட…
-
- 0 replies
- 341 views
-
-
சிறிலங்கா அதிபரின் உரை மீது விவாதம் நடத்த சிறிலங்கா அரசு இணக்கம் சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் மே 8ஆம் நாள் கூட்டப்படும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றிய அறிக்கை மீது விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றக் கூட்டத்தை மே 8ஆம் நாள் வரை ஒத்திவைத்திருந்தார். நாடாளுமன்றம் சிறிலங்கா அதிபரால் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்படும் போது, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அதிபர் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தின் கொள்கை பற்றி விளக்கமளிக்கும் உரையை நிகழ்த்தவுள்ளா…
-
- 0 replies
- 225 views
-
-
இறுதி நேரத்தில் காலை வாரிய கூட்டமைப்பு, ரிஷாட் வன்னி மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமானரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குகிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு சிலர் செயற்பட்டதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர்,பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, இன்று வியாழக்கிழமை காலைபேசாலையில் அமைந்துள்ள பிரதேச சபையின் மண்டபத்தில் …
-
- 1 reply
- 530 views
-
-
The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது. கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Ve…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட 32.249 கிலோ தங்கத்தினை சென்னையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். இந்த தங்கம் கொண்டு தென் தமிழக கரையோர பகுதியை அடைந்தவர்கள் அங்கிருந்து சென்னை வரும்வரை ரகசியமாக கண்காணித்து மடக்கி பிடித்துள்ளனர் அதிகாரிகள். தங்கத்துடன் ஆறு நபர்களையும் கைது செய்து உள்ளனர். இது மிக மிக பெரிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களது நகைகள்..... வன்னி பகுதியில்... யுத்த காலத்தில் படை அதிகாரிகளினால் மடக்கப்பட்ட, இந்த வகையில் வெளியே போகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது. அதேவேளை புலிகளின் வங்கிகளில்... அடைவு பிடிக்கப்பட்டு....யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்படட நகைகள் கூட இந்த வழியில் போகலாம்…
-
- 1 reply
- 843 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் …
-
- 3 replies
- 435 views
-
-
இந்தியாவின் எட்காவை விடவும் சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானது: தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (ஆர்.யசி) சிங்கப்பூருடனான வியாபார உடன்படிக்கை இலங் கையின் தேசிய வியாபார நடவடிக்கைகளை முழுமையாக அழிக்கும். இந்தியாவின் எட்காவை விடவும் சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானதாக அமையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார். நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ள நிலையில் நிறைவேற்று ஜனா திபதி முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தம் அவசியமற்றது என வும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவல…
-
- 0 replies
- 298 views
-
-
வடக்கில் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் மற்றும் விவசாய நட வடிக்கைகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தினரை விலக்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவம் உட்பட அரச படை யினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியா பார மற்றும் விவசாய நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதியை நிலைநாட்டு வதை இலக்காகக் கொண்ட சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் புதிதாக வெளியி ட்டுள்ள …
-
- 0 replies
- 175 views
-
-
நேவி சம்பத்தை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!!! நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கொட்டாஞ்சேனை, அரிப்பு, திருகொணமலை, தெஹிவலை, வலகம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வெள்ளை வேன் மூலம் 11 மாணவர்களை கடத்தி தடுத்து வைத்து கப்பம் கோரியமை கொலை செய்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்ற நிலையில் மற்றுமொரு சந்தேக நபரான நேவி சம்பத் என்கிற முன்னாள் கடற்படை லெப்டினட் ஜ…
-
- 0 replies
- 242 views
-
-
ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். http:/…
-
- 1 reply
- 395 views
-
-
வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாகவே காணிகளை விடுவிக்க முடிந்தது… வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார். காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக எவரும் எதனையும் செய்யவில்லை. இது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நடந்தது. மேலும் வடக்கில் இராணுவத்தினர் நிலைக்கொண்டிருக்க காரணங்கள் எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/77524/
-
- 0 replies
- 254 views
-
-
போரில் அர்பணிப்புடன் செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் சிறையில்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இராணுவ உறுப்பினர்களையே அதிகளவில் சிறையில் அடைத்துள்ளது எனவும் குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 287 views
-