ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடை…
-
- 15 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” எனும் பெயரில் வெசாக் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பமாகிய இந்த வெசாக் நிகழ்வுகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் எனத் தெர…
-
- 2 replies
- 691 views
-
-
தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! வடக்கு மாகாணத் தமிழர்கள் ஒரு சில தரப் பினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அரச தலைவர் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக வடக்கில் இடம் பெறுகின்ற போராட்டங்களின் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியதை எவ்வாறு ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 370 views
-
-
வாய்ச்சொல்லில் வீரரடி! ‘புத்த தர்மத்தின் வருகையாலேயே மனிதன் சிந்தித்துச் செயலாற்றினான். உண்மையை உணரும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டான். ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனுடைய செயல்களில் தங்கியுள்ளன’ என்றவாறாக தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. தனது வாழ்த்துச் செய்தியின் மற்றொரு பகுதியாக ‘சகல மனிதர்களும் ஒன்றாக இணையும் சக வாழ்வு உயிரோட்டம் பெற்றது. குரோத மனம் மீது கருணையைப் பாய்ச்சி, உயிரினங்கள் அனைத்தின்மீதும் அளவற்ற அன்புடன் மனித அறிவை மலரச் செய்து, வாழ்க்கையின் விமோசனத்தை அடையும் வழியை உணர்த்திய புத்த பக…
-
- 0 replies
- 355 views
-
-
சிறுபான்மைக் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு அவசியம் நான்கு சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றுகூடி தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் பல தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளன. இந்தத் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆகிய நான்கு கட்சிகளே ஒன்றுகூடி தீர்மானங்கள…
-
- 0 replies
- 231 views
-
-
அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒ…
-
- 0 replies
- 438 views
-
-
ஈழத்தை அடைய முயற்சித்தால் சம்பந்தன் கடும் விளைவுகளை எதிர்கொள்வார்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை (இராஜதுரை ஹஷான்) 13ஆவது அரசியல் திருத்தத்தை வலுப்படுத்திக் கொண்டு ஈழத்தை அடைய இந்தியாவை நாடினால் சம்பந்தன் கடும் விளை வுகளை எதிர்கொள்ள நேரிடும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு தேசிய அரசாங்கத் தின் பங்காளியாக செயற்படும் இரா.சம்பந்தனுக்கு நாட்டைப் பிரிக்கும் அரசியல மைப்பை பற்றிப் பேசுவதற்கு தார்மீக உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 13 ஆவது …
-
- 4 replies
- 999 views
-
-
ஐ.தே.க.வின் கைப்பொம்மையாக மாறியுள்ள தமிழ்க் கூட்டமைப்பு : சம்பந்தன் மீது நம்பிக்கையிழந்துவிட்டோம் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிதவாதமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டு விட்டது. பிரதமர் மீதான நம்பிக்கையை நாம் எப்படி இழந்தோமோ அதைப் போன்று சம்பந்தன் மீதான நம்பிக்கையையும் இழந்து விட்டோம் என்று சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழுவின் முக்கியஸ்தர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 1…
-
- 0 replies
- 157 views
-
-
நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன. புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது. இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சி…
-
- 1 reply
- 373 views
-
-
சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம் (நமது நிருபர்) சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குற…
-
- 9 replies
- 1.3k views
-
-
மன்னாரில் காவல்துறை – ராணுவத்தின் ஏற்பாடுகளில் இடம் பெற்று வரும் வெசாக் பண்டிகை : வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் பெற்றது. மன்னார் நகர நுழைவாயிலில் மன்னார் காவல் நிலைய காவல்துறை யினரின் ஏற்பாட்டிலும்,தள்ளாடி சந்தியில் தள்ளாடி இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றது. -இதன் போது காவல்துறை, இராணுவ அதிகாரிகள் , சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு,அதிகலவான மக்கள் கலந்து கொண்டு வெசாக் நிகழ்வுகளை கண்டு கழித்தனர். http://globaltamilnews.net/2018/77009/
-
- 0 replies
- 387 views
-
-
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிண்ணியா வில் இன்று (27) வெள்ளிக் கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் கிண்ணியா பழைய வைத்தியசாலை ரீ சந்தியில் இடம் பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா ஆத் செய்திருந்தனர். இதில் விடமாட்டோம் விடமாட்டோம் எங்கள் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். மாறமாட்டோம் மாறமாட்டோம் எங்கள் கலாரசார ஆடையை விட்டு மாறமாட்டோம். சீண்டாதே சீண்டாதே முஸ்லீம்களை சீண்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சுலேச்சனா ஜெயபாலன் எனும் சண்முகா இந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது 99ஆவது வயதில் காலமானார். 1919இல் பிறந்த இவர் 1949 முதல் சிங்கள சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார். …
-
- 0 replies
- 362 views
-
-
தம்பி ஜனாதிபதி தமையன் பிரதமர்? – அரசியல் சதுரங்கத்தின் அடுத்த நகர்வு I சமகால அரசியல் பல குழப்பங்களையும், சலனங்களையும் அடைந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டிகளே. தற்போதைய நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிற்பார் என்றே அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. கேள்விகளுக்கு மத்தியில் “கோட்டாபய ராஜபக்ஷவே ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது” என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சி அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதே வகைக் கருத்தினை மஹிந்த ஆதரவாளர்கள் …
-
- 0 replies
- 197 views
-
-
வவுனியாவில் தமிழ் கட்சிகளாக ஆட்சியமைக்க சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசியும் அவர் ஒத்துபோக மறுத்துவிட்டார்: ப.சத்தியலிங்கம் வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக சேர்ந்து ஆட்சியமைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் பல தடவை பேசினோம். அவர் ஒத்துப் போகமறுத்து விட்டார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்…
-
- 0 replies
- 114 views
-
-
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவர்கள் ஐ.நா அமைதிப்படையில் பணி…
-
- 0 replies
- 134 views
-
-
‘நேவி சம்பத்’தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக …
-
- 0 replies
- 246 views
-
-
சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம் சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 407 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்குக் கிடைத்தன. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து, 241 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளன. மூன்றாவது இடத்திலேயே இந்தியா உள்ளது. இந்தியாவிடம் இருந்து 181 மில்லியன் டொலரும், ஹொங்கொங்கில் இருந்து 125 மில்லியன் டொலரும் வெளிநாட்டு நேரடி முதலீடுக…
-
- 0 replies
- 204 views
-
-
தனிநாட்டு கோரிக்கையின் தேவை தணியவில்லை!! தமிழீழக் கோரிக்கையை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துவிட்ட நிலையிலும், தொடர்ந்து அந்தக் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி, ஒருமித்த, பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலும், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர்கள் இன்றைய நிலையில், கைவிட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனரும் ஈழத்தின் காந்தி என அழைக்கப்படுபவருமான தந்தை செல்…
-
- 1 reply
- 479 views
-
-
இலங்கைத் தேயிலைக்கு மீண்டும் நெருக்கடி: ஏற்றுமதி செய்த தேயிலையை திருப்பி அனுப்ப ஜப்பான் முடிவு எஸ்.வினோத் இலங்கையின் தேயிலையில் எம்.சீ.பீ.எ. எனும் இரசாயனம் கலந்துள்ளமையினால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு கட்டுப்பாடு விதிக்கவும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேயிலையை இலங்கைக்கு அனுப்புவதற்கும் ஜப்பான் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தேயிலை சபையின் தலைவர் சுசில் ஜயவர்தன இலங்கையில் கிளைபோசேட் தடைவிதிக்கப்பட்டதை அடுத்து தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் எம்.சீ.பீ.எ. எனும் இரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் எம்.…
-
- 2 replies
- 526 views
-
-
கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான உங்களின் உறவுகள் மோசமடைந்து வருகின்றன. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்று அவர்கள் அண்மையில் அறிவித்த பின்னர் அது இன்னமும் மோசமடைந்துள்ளது. இந்தப் பிளவுக்கு காரணம் என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்…
-
- 1 reply
- 384 views
-
-
வெள்ளிக்கு முன்னர் தேசிய அரசின் ஒப்பந்தம் கைச்சாத்து: 8 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு லியோ நிரோஷ தர்ஷன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான தேசிய அரசாங்க ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்தை மீள்கைச்சாத்திட்டு தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கான இணக்கப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டமைக்கு அமைவாகவே குறித்த ஒப்பந்தம் இவ்வாரத்தில் கைச்சாத்திடப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். இதனடி…
-
- 0 replies
- 519 views
-
-
புதிய ஆட்சி அமைக்க திரைமறைவில் பேச்சு!! புதிய ஆட்சி அமைக்க திரைமறைவில் பேச்சு!! கட்சி மறுசீரமைப்பால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கணிசமான உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு புதிய ஆட்சி அமைக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது என்று அறியமுடிகிறது. அதற்காக சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஐ.தே.க. அதிருப்தியாளர்களுடன் திரை…
-
- 0 replies
- 327 views
-
-
இராணுவ தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி உயர்மட்ட விசாரணை ஆரம்பம் இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது. இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவுக்கு வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை உரிய முறையில் திறைசேரியில் வைப்பிலிடப்படவில்லையென்று குற்றச்சாட்டு சுமத்தப்பட…
-
- 0 replies
- 372 views
-
-
அரசின் அழைப்பை நிராகரித்தார் சூகா!! அரசின் அழைப்பை நிராகரித்தார் சூகா!! பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் தலை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகா விடம், இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிராகரித் துள்ளார். இந்தத் தகவலைச் சிங்கள ஊடகம் ஒன்ற விடுத்துள்ளது. இலங்கை அரச படையினர் 40 ஆயிரம் அப்பாவித்…
-
- 0 replies
- 468 views
-