Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடை…

  2. யாழ்ப்பாணத்தில் வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” எனும் பெயரில் வெசாக் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பமாகிய இந்த வெசாக் நிகழ்வுகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் எனத் தெர…

  3. தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! வடக்கு மாகா­ணத் தமி­ழர்­கள் ஒரு சில­ தரப் பினரால் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தாக அரச தலை­வர் கூறி­யுள்­ளமை வியப்­பைத் தரு­கின்­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் அர­சி­யல் கைதி­கள் தொடர்­பாக வடக்­கில் இடம் பெறு­கின்ற போராட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் செயற்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­யதை எவ்­வாறு ஏற்­றுக்­கொ…

  4. வாய்ச்சொல்லில் வீரரடி! ‘புத்த தர்­மத்­தின் வரு­கை­யா­லேயே மனி­தன் சிந்­தித்­துச் செய­லாற்­றி­னான். உண்­மையை உண­ரும் உரி­மை­யைத் தன­தாக்­கிக் கொண்­டான். ஒரு­வ­னின் உயர்­வும் தாழ்­வும் அவ­னு­டை­ய செயல்­க­ளில் தங்­கி­யுள்­ளன’ என்­ற­வா­றாக தனது வெசாக் வாழ்த்­துச் செய்­தி­யில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. தனது வாழ்த்­துச் செய்­தி­யின் மற்­றொரு பகு­தி­யாக ‘சகல மனி­தர்­க­ளும் ஒன்­றாக இணை­யும் சக வாழ்வு உயி­ரோட்­டம் பெற்­றது. குரோத மனம் மீது கரு­ணை­யைப் பாய்ச்சி, உயி­ரி­னங்­கள் அனைத்­தின்­மீ­தும் அள­வற்ற அன்­பு­டன் மனித அறிவை மல­ரச் செய்து, வாழ்க்­கை­யின் விமோ­ச­னத்தை அடை­யும் வழியை உணர்த்­திய புத்த பக…

  5. சிறு­பான்மைக் கட்­சி­களின் ஒன்­றி­ணைந்த செயற்­பாடு அவ­சியம் நான்கு சிறு­பான்மைக் கட்­சிகள் ஒன்­று­கூடி தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஆராய்ந்­துள்­ள­துடன் பல தீர்­மா­னங்­க­ளையும் நிறை­வேற்­றி­யுள்­ளன. இந்தத் தீர்­மா­னங்கள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி. ஆகிய நான்கு கட்­சி­களே ஒன்­று­கூடி தீர்­மா­னங்­கள…

  6. அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒ…

  7. ஈழத்தை அடைய முயற்­சித்தால் சம்­பந்தன் கடும் விளை­வு­களை எதிர்கொள்வார்: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் எச்­ச­ரிக்கை (இரா­ஜ­துரை ஹஷான்) 13ஆவது அர­சியல் திருத்­தத்தை வலுப்­ப­டுத்திக் கொண்டு ஈழத்தை அடைய இந்­தி­யாவை நாடினால் சம்­பந்தன் கடும் விளை வு­களை எதிர்­கொள்ள நேரிடும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்கட்­சி­யாக இருந்து கொண்டு தேசிய அர­சாங்­கத் தின் பங்கா­ளி­யாக செயற்­படும் இரா.சம்­பந்தனுக்கு நாட்டைப் பிரிக்கும் அர­சி­ய­ல­ மைப்­பை பற்றிப் பேசு­வ­தற்கு தார்­மீக உரிமை கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 13 ஆவது …

    • 4 replies
    • 999 views
  8. ஐ.தே.க.வின் கைப்­பொம்­மை­யாக மாறி­யுள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு : சம்­பந்தன் மீது நம்­பிக்­கை­யி­ழந்­துவிட்டோம் என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான ஒரு தீர்வுத் திட்­டத்தை பெற்றுக் கொள்­வ­தற்­காக சம்­பந்தன் தலை­மையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மித­வா­த­மா­கவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­படும் என்று நாங்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்கை தற்­போது இழக்­கப்­பட்டு விட்­டது. பிர­தமர் மீதான நம்­பிக்­கையை நாம் எப்­படி இழந்­தோமோ அதைப் போன்று சம்­பந்தன் மீதான நம்­பிக்­கையையும் இழந்து விட்டோம் என்று சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்புக் குழுவின் முக்­கி­யஸ்தர் முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். 1…

  9. நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன. புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது. இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சி…

  10. சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம் (நமது நிருபர்) சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குற…

  11. மன்னாரில் காவல்துறை – ராணுவத்தின் ஏற்பாடுகளில் இடம் பெற்று வரும் வெசாக் பண்டிகை : வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் பெற்றது. மன்னார் நகர நுழைவாயிலில் மன்னார் காவல் நிலைய காவல்துறை யினரின் ஏற்பாட்டிலும்,தள்ளாடி சந்தியில் தள்ளாடி இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றது. -இதன் போது காவல்துறை, இராணுவ அதிகாரிகள் , சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு,அதிகலவான மக்கள் கலந்து கொண்டு வெசாக் நிகழ்வுகளை கண்டு கழித்தனர். http://globaltamilnews.net/2018/77009/

  12. திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிண்ணியா வில் இன்று (27) வெள்ளிக் கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் கிண்ணியா பழைய வைத்தியசாலை ரீ சந்தியில் இடம் பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா ஆத் செய்திருந்தனர். இதில் விடமாட்டோம் விடமாட்டோம் எங்கள் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். மாறமாட்டோம் மாறமாட்டோம் எங்கள் கலாரசார ஆடையை விட்டு மாறமாட்டோம். சீண்டாதே சீண்டாதே முஸ்லீம்களை சீண்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சுலேச்சனா ஜெயபாலன் எனும் சண்முகா இந்த…

  13. சிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது 99ஆவது வயதில் காலமானார். 1919இல் பிறந்த இவர் 1949 முதல் சிங்கள சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார். …

  14. தம்பி ஜனாதிபதி தமையன் பிரதமர்? – அரசியல் சதுரங்கத்தின் அடுத்த நகர்வு I சமகால அரசியல் பல குழப்பங்களையும், சலனங்களையும் அடைந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டிகளே. தற்போதைய நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிற்பார் என்றே அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. கேள்விகளுக்கு மத்தியில் “கோட்டாபய ராஜபக்ஷவே ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது” என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சி அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதே வகைக் கருத்தினை மஹிந்த ஆதரவாளர்கள் …

  15. வவுனியாவில் தமிழ் கட்சிகளாக ஆட்சியமைக்க சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசியும் அவர் ஒத்துபோக மறுத்துவிட்டார்: ப.சத்தியலிங்கம் வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக சேர்ந்து ஆட்சியமைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் பல தடவை பேசினோம். அவர் ஒத்துப் போகமறுத்து விட்டார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்…

  16. சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவர்கள் ஐ.நா அமைதிப்படையில் பணி…

  17. ‘நேவி சம்பத்’தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக …

  18. சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம் சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 407 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்குக் கிடைத்தன. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து, 241 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளன. மூன்றாவது இடத்திலேயே இந்தியா உள்ளது. இந்தியாவிடம் இருந்து 181 மில்லியன் டொலரும், ஹொங்கொங்கில் இருந்து 125 மில்லியன் டொலரும் வெளிநாட்டு நேரடி முதலீடுக…

  19. தனி­நாட்டு கோரிக்­கை­யின் தேவை தணி­ய­வில்லை!! தமி­ழீ­ழக் கோரிக்­கையை, தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­டு­விட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மாக அறி­வித்­து­விட்ட நிலை­யி­லும், தொடர்ந்து அந்­தக் கருத்தை ஆணித்தரமாக வலி­யு­றுத்தி, ஒரு­மித்த, பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாட்­டுக்­குள் ஒரு தீர்­வைக் காண்­பதே தமது குறிக்­கோள் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலை­யி­லும், தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைத் தமி­ழர்­கள் இன்­றைய நிலை­யில், கைவிட்­டு­வி­டக் கூடாது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன. தமி­ழ் அரசுக் கட்­சி­யின் நிறு­வு­ன­ரும் ஈழத்­தின் காந்தி என அழைக்­கப்­ப­டு­ப­வ­ரு­மான தந்தை செல்­…

  20. இலங்கைத் தேயிலைக்கு மீண்டும் நெருக்கடி: ஏற்றுமதி செய்த தேயிலையை திருப்பி அனுப்ப ஜப்பான் முடிவு எஸ்.வினோத் இலங்­கையின் தேயி­லையில் எம்.சீ.பீ.எ. எனும் இர­சா­யனம் கலந்­துள்­ள­மை­யினால் இலங்­கையில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் தேயி­லைக்கு கட்­டுப்­பாடு விதிக்­கவும் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள தேயி­லையை இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கும் ஜப்பான் தீர்­மா­னித்­துள்­ளது. இது குறித்து கருத்துத் தெரி­வித்த இலங்கை தேயிலை சபையின் தலைவர் சுசில் ஜய­வர்­தன இலங்­கையில் கிளை­போசேட் தடை­வி­திக்­கப்­பட்­டதை அடுத்து தேயிலை பயிர்ச்­செய்­கை­யா­ளர்கள் எம்.சீ.பீ.எ. எனும் இர­சா­ய­னத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இந்­நி­லையில் ஜப்­பானில் எம்.…

  21. கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான உங்களின் உறவுகள் மோசமடைந்து வருகின்றன. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்று அவர்கள் அண்மையில் அறிவித்த பின்னர் அது இன்னமும் மோசமடைந்துள்ளது. இந்தப் பிளவுக்கு காரணம் என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்…

  22. வெள்­ளிக்கு முன்னர் தேசிய அரசின் ஒப்­பந்தம் கைச்­சாத்து: 8 ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்வு லியோ நிரோஷ தர்ஷன் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான தேசிய அர­சாங்க ஒப்­பந்தம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். இரு தரப்பு ஒப்­பந்­தத்தை மீள்­கைச்­சாத்­திட்டு தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வ­தற்­கான இணக்கப்பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு இடையில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்டமைக்கு அமை­வா­கவே குறித்த ஒப்­பந்தம் இவ்­வா­ரத்தில் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ளது என்றும் அவர் கூறினார். இத­ன­டி…

  23. புதிய ஆட்சி அமைக்க திரைமறைவில் பேச்சு!! புதிய ஆட்சி அமைக்க திரைமறைவில் பேச்சு!! கட்சி மறு­சீ­ர­மைப்­பால் அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை இணைத்­துக்­கொண்டு புதிய ஆட்சி அமைக்க சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­ முழு வீச்­சில் ஈடு­பட்­டுள்­ளது என்று அறி­ய­மு­டி­கி­றது. அதற்­காக சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள் சிலர் ஐ.தே.க. அதி­ருப்­தி­யா­ளர்­க­ளு­டன் திரை­…

  24. இராணுவ தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி உயர்மட்ட விசாரணை ஆரம்பம் இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது. இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவுக்கு வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை உரிய முறையில் திறைசேரியில் வைப்பிலிடப்படவில்லையென்று குற்றச்சாட்டு சுமத்தப்பட…

  25. அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா!! அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா!! பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிரா­க­ரித் துள்­ளார். இந்­தத் தக­வ­லைச் சிங்­கள ஊட­கம் ஒன்ற விடுத்­துள்­ளது. இலங்கை அரச படை­யி­னர் 40 ஆயி­ரம் அப்­பா­வித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.