ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாக்குறுதிகளை தந்தனர். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர…
-
- 3 replies
- 737 views
-
-
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீது உள்நாட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இவ்வாறு விசேட அதிரடிப…
-
- 1 reply
- 344 views
-
-
நாங்கள் பட்டுத் தௌிந்தவர்கள்!! ‘ புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும் ’ என்பது முதுமொழி. அண்மைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட தரப்பினர்களில் பலர் அரசியலுக்குப் புது முகங்கள். அதனால்தானோ என்னமோ, பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஏதோ ஏதோவெல்லாவற்றையும் நிறைவேற்றி வைக்கப்போவதாக வாயடித்து வருகிறார்கள். முன்னைய சபைகளது உறுப்பினர்களும் இப்படித்தான் சவடால் பேச்சுப் பேசி காலத்தை கடத்தியதை நாம் மறந்துவிடவில்லை. எனவே உங்கள் சாதனைகளை வாய்வீச்சில் காட்டாமல், செய்கையில் காட்டுமாறு அன்புடன் கோரி நிற்கிறேன். இ…
-
- 0 replies
- 390 views
-
-
நுங்கு விற்ற குடும்பத்தலைவரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதா? ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக காவற்துறையினர் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். “ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை காவற்துறையினர் எ…
-
- 0 replies
- 386 views
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் பிறப்பிப்பு:இலங்கையின் கோரிக்கையை ஏற்றது சர்வதேச பொலிஸ் (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தலை பிறப்பித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை அது குறித்த விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு நீதிமன்றம் ஊடாக பல த…
-
- 0 replies
- 152 views
-
-
சம்பந்தன் பதவி விலகாவிடின் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்கிறார் தினேஷ் (ரொபட் அன்டனி) எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. மாறாக அவராகவே பதவி விலகுவதே சிறந்ததாக அமையும் ஆனால், சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக செயற்படுவதற்கும் கூட்டு எதிரணி நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அதன் பாராளுமன்றக் குழுத்தலைவரும் எம்.பி.யு மான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பதவி விலகுவதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைக…
-
- 0 replies
- 254 views
-
-
தேசிய அரசாங்கம் இருக்கும் வரையில் நாங்களே எதிர்க்கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் ஒரே அணியினர் செயற்பட முடியாது என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முன்னர் கூட்டு எதிர்க்கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங் கத்தை விட்டும், ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியை விட்டும் வெளியேற வேண்டும் என தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம். எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஆளும் கட்சியில் ஜனாதிபதி அங்கம் வகிக்கையில் எதிர்க்கட்சியிலும் அக்கட்சி அங்கம் வகிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்…
-
- 0 replies
- 187 views
-
-
தமிழ்த் தேசியம் பேசும் சுரேஸ், வவுனியாவில் EPDP, UNP, SLFP யுடன் கூட்டு வைக்க முடியுமா? நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேசை, மீண்டும் எப்படி நம்புவது? ”உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார். இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “எங்களோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வ…
-
- 0 replies
- 171 views
-
-
சம்பந்தனை பாதுகாப்போம் ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமாக அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அந்த சந்தர்ப்பத் தில் இரா.சம்பந்தனை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பாதுகாக்கும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டதாகும். சுதந்திரக் கட்சி தொடர்ந்து அரசாங்கத்தில் உள்ள நிலையில் ஒரு தரப்பினரை எதிர்க்கட்சியில் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதன்படி எக்காரணம் கொண்டும் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளுக்கும் நகைச்சுவை பாங்கான நம்பிக்கையில்…
-
- 0 replies
- 241 views
-
-
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர், “கூட்டு எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது. நாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐதே…
-
- 0 replies
- 261 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் அமர்வுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கி வைத்துள்ளார். மே 8ஆம் நாள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினால், அதனைச் சபையில் தோற்கடிக்க கூட்டு எதிரணி நாடாளுமன்ற …
-
- 0 replies
- 147 views
-
-
மோடியை காலால் மிதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!! மோடியை காலால் மிதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சிறுமி ஆசிபா பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகோரி, இந்திய தூதரகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் உருவப்படம் மற்…
-
- 0 replies
- 466 views
-
-
முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியம்!! மே மாதம் நெருங்கி வருவதையொட்டி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல்கள் தொடர்பான கதையாடல்களும் ஆரம்பித்துவிட்டன. தனித்தனியே நினைவேந்தல் நிகழ்வை நடத்தாமல், அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிகழ்வை ஒன்றிணைந்து நடத்துவதற்கு, கடைப்பிடிப்பதற்கு மேலாக அதனைத் தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் ஊட்டும் நிகழ்வாக்கவும் வேண்டும் என்கிற கோரிக்கையையும் ஒன்றியம் முன்வைத்துள்ளது. இது ஒரு வரவேற்கப்…
-
- 0 replies
- 329 views
-
-
காணிகளை பதிவு செய்யுமாறு அறிவிப்பு. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை துப்புரவு செய்யும் போது வெட்டிய மரங்களை அகற்றுவதற்கு பிரதேச செயலகத்தின் அனுமதியை பெற்றே அகற்ற வேண்டும் எனவும் இதனை மீறுவோர் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…
-
- 0 replies
- 307 views
-
-
இவர்கள் திருந்தவே மாட்டார்களா? இவர்கள் திருந்தவே மாட்டார்களா? யாழ். பண்ணைக் கடற்கரை தற்போது பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகப் பேணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் பார்க்க தற்சமயம் இங்கு பொழுதைக் கழிக்க வரும் மக்கள் தொகை அதிகமாகியுள்ளது. உடற்பயிற்சிக்கு வருபவர்கள், சிறுவர்கள், பெண்கள், வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் என குறித்த பகுதி மாலை வேள…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைந்தது ‘சிந்துரால’ போர்க்கப்பல் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் போர்க்கப்பலை கடற்படையில் இணைத்து – ஆணையிட்டார். கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் சமந்த பெரேராவிடம் அவரது நியமனத்துக்கான ஆணையையும் சிறிலங்கா பிரதமர் வழங்கினார். 105.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 18 அதிகாரிகளும், 100 மாலுமிகளும் பணியாற்றவுள்ளனர். இந்…
-
- 0 replies
- 297 views
-
-
தேரர்களின் அழுத்தத்தாலேயே தமிழ் ஆளுநர் நியமனம் நீக்கம்!! வடக்கு மாகாணத்துக்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று முக்கிய சில மகாநாயக்க தேரர்கள் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். அத னாலேயே வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமிக்கப்படவில்லை. ரெஜி னோல்ட் குரே மீண்டும் வடக்குக்கு ஆளு நராக அரச தலைவரால் நியமிக்கப்பட்டார் என்று அறியமுடிகின்றது. வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 12ஆம் திகதி அரச தலைவர்மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். ஏற்கனவே ஆளுநர்களாக இருந்தவர…
-
- 3 replies
- 516 views
-
-
லண்டனில் நெஸ்பி பிரபுவை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி இலங்கையுடன் நெருக்கமாக செயற்படும் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை யின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி லண்டன் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். பரோன் நெஸ்பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பாராட்டியதோடு இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற வகையில் அதற்கான ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவத…
-
- 1 reply
- 466 views
-
-
"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது" "வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளிலே தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றுள்ளது" என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்ததார். மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நோகராதலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "கடந்த சில தினங்களாக சுவார்ஸ்யமான சம்பவங்களு…
-
- 0 replies
- 334 views
-
-
அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்…
-
- 2 replies
- 515 views
-
-
''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு'' தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையே இன்றைக்கு தமிழ்தேசத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 296 views
-
-
தந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த இரு பிள்ளைகளின் கல்வி செலவுக்கு ஆளுனரால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் கா…
-
- 0 replies
- 427 views
-
-
“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைத்திரிபால சிறிசேனவை திரும்பிப் போகுமாறு முழக்கங்களை எழுப்பியவாறும், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். “மைத்திரியே திரும்பிப் போ”, “எமக்கு வேண்டாம் அரசியலமைப்பு, இறுதித் தீர்வு தமிழீழமே” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். http://www.puthinappalakai.net/2018/04/20/news/30484
-
- 1 reply
- 448 views
-
-
வவுனியா நகர சபையினருடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடி! வவுனியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட வவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் வருமான வரி பரிசோதகர்கள் நகர சபை ஊழியர்களுடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடியில் ஈடுபட்டருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது....... வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகர சபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று(19…
-
- 2 replies
- 603 views
-
-
பசில் அணி, கோத்தபாய அணி, மகிந்த அணி? ஆட்சி அதிகாரம் மகிந்தவுக்கே… ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இடையில், பிளவுகளை ஏற்படுத்த சிலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கட்சியை பிளவுப்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்டாயம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன தற்போது இலங்கையில்…
-
- 0 replies
- 276 views
-