Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல்போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரனைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து காணாமல் போன 8 பிள்ள…

  2. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். …

  3. விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கருத்து கேட்டிருந்தது. அதற்கு அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள…

  4. நல்­லி­ணக்­கமே எமது இலக்கு: அதுவே முதன்மை நோக்­க­மாகும் என்­கிறார் பிர­தமர் (எம்.எம்.மின்ஹாஜ், வத்­து­காமம் நிருபர்) நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது அர­சாங் கத்தின் முத­லா­வது எதிர்­பார்ப்­பாகும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எனவே சமா­தானம், நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தி புதிய வேலைத்­திட்­டத்­துடன் நாட்டை முன் கொண்டு செல்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு­ தி­ரும்­பி­ய­வுடன் நாட்­டுக்­காக புதிய வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிப்போம் என்றும் அவர் குறிப்­ப…

  5. சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். வைஸ் அட்மிரல் அஜித் குமாருக்கு நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், மூலோபாய கடற்படை ஒத்துழைப்புக் குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் நாளை தமது சிறிலங்கா பயணத்தை முட…

  6. இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் துணைத் தள…

  7. லண்டனில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.! உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்தார். தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற…

  8. அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோகணேஷன்

  9. பூநகரியில் 37 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் நேற்று இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி ஐம்பது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூநகரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது யாழ்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் பொருள் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்படும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்…

  10. மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் தெரிவு செய்யப்பட்டார். தவிசாளர் தெரிவிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவலோகநாதன் செந்தூரன் அவர்களும் ஐக்கியதேசிய கட்சியைச் சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் என்பவரும் தவிசாளர்களுக்காக போட்டியிட்டு 7 வாக்குகளை பெற்று மகாலிங்கம் தயா…

  11. வவுனியா வடக்கு கூட்டமைப்பிடம்!! வவுனியா வடக்கு கூட்டமைப்பிடம்!! வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ச.தணிகாசலம் திருவுளச்சீட்டு முறையில் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. …

    • 3 replies
    • 507 views
  12. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய பொது மக்களில் இன்றும 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகிறது என கிளி நொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேறிய போது புதிய வீடுகள் மற்றும் திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 41846 வீடுகள் தேவையாக காணப்பட்டன. இதில் 35667 புதிய வீடுகளும், திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 6179 வீடுகளும் காணப்பட்டன. இதில் இன்று வரையா காலத்தில் 26564 வீடுகள் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு 867 வீடுகள் அம…

  13. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? :குழப்பத்தில் கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஒருசிலர் தெரிவித்துவருகின்றபோதிலும் அது தொடர் பில் கூட்டு எதிரணிக்குள் எவ்விதமான கலந்துரையாடல்களும் இதுவரை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூட்டு எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 1 reply
    • 318 views
  14. மேயர் - ஆளுநர் சந்திப்பு - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் யாழ். மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை இன்று (18) சந்தித்து கலந்துரையாடினார். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, யாழ் மாநகரத்தை அழகுபடுத்துவதுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதுக்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதுக்கு தயாராக இருப்பதாகவும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் கோரிக்கையை முன்வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மேயர்-ஆளுநர்-சந்திப்பு/71-214467

  15. இலங்கை இராணுவத்திற்கு UN பிறப்பித்த உத்தரவை, வேறு எங்கும் பிறப்பிக்கவில்லை… உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் பிறப்பிக்காத உத்தரவை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பிறப்பித்துள்ளது. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெற வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ,நா அமைதிகாக்கும் பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு அறிவித்துள்ளது. …

  16. அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க மகிந்த அணி நிபந்தனையுடன் ஆதரவு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை ஒழிக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி நிபந்தனை விதித்துள்ளது. நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்திருந்தது. நாளை நடக்கவிருந்த நாடாளுமன்ற அமர்வில் இந்த திருத்தச் சட்ட வரைவை சமர்ப்பிக்க ஜேவிபி திட்டமிட்டிருந்தது. எனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை மே 8ஆம் நாள் வரை ஒத்தி வைத்திருப்பதால், அடுத்த கூட்டத்தொடரில் இந்த சட்டவரைவு சமர்ப்பிக்கப்படும். இந்த நிலையில் கொ…

  17. தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் : கொள்கை கொள்ளையடிக்கப்பட்டதால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் என அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை சனநாயகத் தன்மை இல்லை சர்வாதிகரம்; காணப்படுகின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் ந…

  18. பரபரப்பான சூழ்நிலையில் மைத்திரி வீட்டில் சம்பந்தன் புதுவருடக் கொண்டாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார். கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார். பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல …

  19. 16 சு.க. எம்.பி. க்களும் கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைவர்? (ரொபட் அன்­டனி) தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கி­யுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப் பி­னர்­களை கூட்டு எதிர்க்­கட்­சியில் உள்­வாங்­கிக்­கொள்­வ­தற்­கான நகர்­வு­களும் பேச்­சு­ வார்த்­தை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக அடுத்த பாரா­ளு­மன்ற அமர் வின் போது இந்த 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதி­ர­ணியில் அமர்­வ­தாக அறி­வித்­துள்ள நிலையில் அவர்­களை கூட்டு எதி­ர­ணிப்­பக்­கமே அன்­றைய தினம் அம­ர­வைப்­ப­தற்­கான முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. கூட்டு எதி­ர­ணியின் முக்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் இவ்­வாறு குறித்த 16 எம்.பி.க்களு­டனும் …

  20. இலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது பெரிய வி‌டயமல்ல ; இந்தியாவில் சி.வி. இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் நெல்லை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் தலைமையில் …

  21. மஹிந்தானந்த எம்.பி கைது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கெரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39 மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் சதொச …

  22. செயலாளர்களுக்கு ரணிலுடன் தொடர்பு: மஹிந்தானந்தவுக்கு ஆதரவளிக்க வந்த டிலான்,தயாசிறி தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்­ திரக் கட்சி ஆகி­ய­வற்றின் செய­லா­ளர்கள் இரு­வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டனும் ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டனும் இர­க­சிய தொடர்­பு­களைப் பேணு­வ­தாக அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். பிர­தமர் ரணில் மற்றும் ஐ.தே. க.வுக்கு ஆத­ர­வான செய­லர்கள் இரு­வ­ரையும் மாற்­ற­வேண்டும். அத்­துடன் கட்சி மற்றும் கட்சி ஆத­ர­வா­ளர்கள் தொடர்பில் சிந்­தித்து செயற்­படும் இரு­வரை அப்­ப­த­வி­க­…

  23. ’சம்பந்தன் விலக வேண்டும்’ புதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுதல் நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, அமைச்சர் நேற்று (17) வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது எனத் தெ…

  24. 2019 பொது­ந­ல­வாய உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களின் மாநாடு இலங்­கையில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­ற உறுப்­பி­னர்­களின் அடுத்த மாநாட்டை 2019ஆம் ஆண்டு இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் அடுத்த வரு­டத்­துக்­கான மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டின் உள்­ள…

  25. 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் விடுதலை முன்னணி பேச்சுவார்த்தை நடத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஆட்சி முறையை ஒழிக்கும் 20வது அரசியலமைப்புத்திருத்தச் சட்ட யோசனை எதிர்வரும் மே 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் விடுதலை முன்னணி சமர்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். திரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.