ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இலங்கைக்கு அவமானம்! ரணில் கவலை நாட்டை சீர்குலைக்கும் சிறு தரப்பினர் மேற்கொண்ட வன்செயல்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் பாரதூரமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கண்டி அண்மித்த சில பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார் அது மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாக நாடு அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர். கண்டிக்கு அருகில் சில பிரதேசங்களில் நடந்த வன்முறைகளால் இலங்கையின் சுற்றுலா தொழில் துறைக்கு பெரு…
-
- 1 reply
- 614 views
-
-
கண்டி நகரின் தற்போதைய நிலை? கண்டி, திகன மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை இலங்கையை மட்டும் அல்ல முழு உலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஞாயிற்று கிழமை முதல் அரசினால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்றைய தினம் காலை நிறைவுக்கு வந்தது. இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லை, தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தணிப்பதற்காக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் மற்றும் மெசென்ஜர்களில் போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பிலும் அதிக அவதானம் செல…
-
- 2 replies
- 526 views
-
-
கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும் கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும் மகிந்தவின் மீள் எழுச்சி உள்ளூராட்சித் தேர்தலுடன் ஆரம்பமாகிவிட்டது.சாதாரணமானதொன்றாகக் கருதமுடியாத அளவுக்குப் பேரெழுச்சியாகவும் இது அமைந்துவிட்டது. அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சரின் தவறான அணுகுமுறைகள் இதற்குச் சாதகமாக அமைந்துவிட்டன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மக…
-
- 1 reply
- 295 views
-
-
பன்னாட்டுச் சமூகத்தின் தோல்வி இது!! சமீபத்திய இனவன்முறைகள் தொடர்பாகக் கவலை அடைவதுடன் இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இயல்பு நிலையைக் கொண்டு வரவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் ஐ.நா. வலியுறுத்துகின்றது. மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துமாறும் மனித உரிமைகளையும் எல்லோருக்குமான பாதுகாப்பைஉறுதி செய்யுமாறும் அதிகாரத் தரப்பினரையும், பொது மக்களையும் வேண்டி நிற்கின்றது. கண்டி மாவட்டம் திகனவில் நடைபெற்ற இனக் கலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்க…
-
- 0 replies
- 299 views
-
-
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/31409
-
- 1 reply
- 358 views
-
-
இலங்கை: கொத்து பரோட்டாவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம் "கொத்து ரொட்டியில் (கொத்து பரோட்டா) ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டுள்ளதா, இல்லையா" என்பதாகும். படத்தின் காப்புரிமைFACEBOOK Image caption(கோப்புப்படம்) அதுவும் அண்மையில் கொத்து ரொட்டியில் ஆண்மையிழக்கச…
-
- 5 replies
- 864 views
-
-
கண்டி வன்முறை; பிரதான சந்தேக நபர் உட்பட 81 பேர் கைது கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமான இருந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பிரதான சந்தேக நபர் உட்பட 10 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதேவேளை கடந்த 4ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான தினங்களிலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதிகளிலும் 71 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் …
-
- 1 reply
- 290 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சரத் பொன்சேகா கடும் அதிருப்தி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பினர் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதனை எதிர்த்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹூனுபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் உரிய இடத்தில் உரிய தலைமையில்லாத காரணத்தினால் கண்டியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டால் அ…
-
- 0 replies
- 274 views
-
-
திருட்டு நகை வழக்கு - சுதர்சிங் விஜயகாந்திற்கு 2 ஆண்டுகள் கடூழியச்சிறை! திருட்டு நகை வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் ந…
-
- 0 replies
- 280 views
-
-
கண்டியில் தொடர்கிறது வன்முறை; 24 மணி நேர ஊரடங்கு அமுல்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலதிகமாக கடற்படையினர் குவிப்பு மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடக்கம் (கண்டியிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) கண்டியில் அவசரகால சட்டத்திற்கு அமைவாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டபோதிலும் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்றும் தொடர்ந்தன. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்திற்கு மத்தியில் தமது இருப்பிடங்களுக்குள் முடங்கியிருந்தனர். வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், பாதுகாப்பை பலப்படுத்தும் …
-
- 5 replies
- 534 views
-
-
இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்தும், இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட புரவெசி பலய, இனவாதத்திற்கு எதிரான பிரஜைகள் ஆகிய அமைப்புக்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளன. https://news.ibctamil.com/ta/internal-affairs/Protest-against-Racism-in-Colombo
-
- 0 replies
- 294 views
-
-
“அரசாங்கம் தீர்வைத் தராதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு” அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவைகள் தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில் சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான விடைதேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) உடன் ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளது. கடந்த காலத்தில் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும் யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேச…
-
- 0 replies
- 238 views
-
-
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்வதற்காக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கண்டி மாவட்டத்திலர் 850 சிறிலங்கா இராணுவத்தினரும், 128 சிறிலங்கா கடற்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், 250 சிறிலங்கா இராணுவத…
-
- 0 replies
- 398 views
-
-
அரசாங்கத்திற்கு உதவத் தயார் – மஹிந்த ராஜபக்ச.. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். நாட்டில் மீளவும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு தமது கட்சி அரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்க ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஏதேனும் உதவியை கோரினால் அதனை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் மக்களுடன் பேசுமாறு அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கோரியதாகவும் தெரிவித்துள்ளார். அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் உரி…
-
- 2 replies
- 424 views
-
-
அவசரகால நிலையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும் : இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இந்த வெறுப்பூட்டும் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறைகளை அரச தலைவர்கள், சமய மற்றும் இதர சமூகத் தலைவர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது என…
-
- 0 replies
- 222 views
-
-
வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்… வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று(08) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து பெண்கள் தின ஊர்“வலம் அமைதியாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு சென்றடைந்து அங்கு மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றது. வடக்கு மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர் Dr.Paul Godfrey, இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயரஸ்தானிகர் றொபினா பி. மார்க்ஸ், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியர…
-
- 0 replies
- 323 views
-
-
உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கோரவுள்ளேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘சிறிலங்காவில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடளாவி ரீதியாக அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன். சிறிலங்கா அரசாங்கம் நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும். அர்…
-
- 1 reply
- 190 views
-
-
கண்டியில் ஊடரங்கு வேளையிலும் தாக்குதல்கள் – அதிகாலையில் பற்றியெரிந்த சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது சிறிலங்கா காவல்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர். அதேவேளை, வத்தேகம பகுதியிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வாணிப நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. எனினும், சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்த…
-
- 3 replies
- 287 views
-
-
Ad Space Available here -ஊடகப்பிரிவு- அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மதஸ்தலங்களையும் சொத்துக்களையும் …
-
- 15 replies
- 977 views
-
-
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன் கடந்த கால அரசாங்கத்தினால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து, தேசியக் கொடியை பறக்கவிட்டு கொண்டாடிய வரலாறும் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா, ராவணாபலய போன்ற பௌத்த அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதால்தான் இந்த நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி நல்லாட்சிக்கு வாக்களித்தனர். இந்த நல…
-
- 5 replies
- 685 views
-
-
காணாமலாக்கப்பட்ட விவகாரம் : சட்டமூலத்தை விரைவாக மறுபரிசீலனை செய்யுங்கள் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் கடந்தகால காரணிகளை நிராகரித்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியாது. காணாமலாக்கப்பட்டமை குறித்த விவகாரத்தில் கடந்தகால சம்பவங்களை கருத்தில்கொள்ள முடியாது என்றால் குற்றவாளிகளை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது என்றே அர்த்தப்படுகின்றது. எனவே வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலத்தை மீண்டும் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இவ் அரசாங்கம் தீர்வுகள…
-
- 1 reply
- 282 views
-
-
கண்டி வன்முறைகளில் எதிரொலி இலங்கைக்கு பயண எச்சரிக்கை.! இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அவசரகால சட்ட அறிவிப்பு தொடர்பிலேயே இந்த நாடுகள் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு பயணம்…
-
- 1 reply
- 221 views
-
-
அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை. அம்பாறை சம்பவம் தொ…
-
- 8 replies
- 927 views
-
-
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரஞ்சித் மத்துமபண்டார பதவியேற்றார். http://www.virakesari.lk/article/31388
-
- 1 reply
- 257 views
-
-
புத்தூர் பெரியபொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தி தாரளமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் கண்டும் காணதும் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. பெரிய பொக்கணை பகுதியில் உள்ள ஒரு சிலரே இவ்வாறு கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் திறமையாக செயற்பட்டு பெரிய பொக்ணை பகுதியில் கசிப்பு உற்பத்தியினை கட்டுப்படுத்தியிருந்த போதும் தற்போது பொலிஸார் பிரதேசத்திற்குள் வருவதில்லை என குற்றச் சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது. இதனால் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் சிலர் அருகில் உள்ள பற்றைகள் மற்றும் வீடுகளில் கசிப்பு உற்பத்தியினை தாரளமாக மேற்கொண்டு வ…
-
- 4 replies
- 524 views
-