ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
காணாமல் போனோர் அலுவலக உறுப்பினர் நியமனம் பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு முரணானது கடுமையாக சாடுகிறார் ஜி.எல். பீரிஸ் (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கம் இம்மாதம் 16 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையையும் கடந்த கால அரசாங்கத்தினையும் காட்டிக்கொடுக்கும். காணாமல் போனோர் அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை பாராளுமன்ற சம்பிரதாய முறைமைகளுக்கு எதிராகவே காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை…
-
- 0 replies
- 134 views
-
-
ஞானசார தேரர் ஜப்பான் செல்ல நீதிமன்றம் அனுமதி (எம்.எப்.எம்.பஸீர்) பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜப்பான் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீஇராலக நேற்று அனுமதி வழங்கினார். ஜப்பான் செல்ல இன்று 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஞானசார தேரரின் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத்தை நீதிவான் இவ்வாறு தற்காலிகமாக நீக்கினார். ஜப்பான் சுமோபா சம்புத்த விஹாரையில் இடம்பெறும் விசேட மத அனுஷ்டானங்களுக்காக செல்ல ஞானசார தேரர் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே நீதிவான் நேற்று அதற்கான அனுமதியைப் வழங்கினார். குருணாகல் தோரயாய பகுதியில், ஞானசார தேரரைக் கைத…
-
- 0 replies
- 222 views
-
-
நாட்டில் இனப்பிரச்சினை தலைதூக்கும் அபாயம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தவறினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்கிறார் திஸ்ஸ விதாரண (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் இனப்பிரச்சினை தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தவறினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து…
-
- 0 replies
- 339 views
-
-
TNAக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும் புதிய தேர்தல் முறையினாலும், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டமையினால் வாக்குகள் பிளவுப்பட்ட காரணத்தினாலும், இனப்பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட ஜயம் காரணமாகவும், இராணுவத்தின் பிடியில் காணிகள் விடுவிக்கப்படாமையினாலும், அபிவிருத்தி தொடர்பில் எம் மீது விமர்சனங்களும் வெறுப்புகளும் காரணமாக ததேகூ தேர்தலில் பின்னடைவவை சந்தித்துள்ளதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 168 views
-
-
கொழும்பில் கொந்தளித்த இளைஞர்கள்!! கொழும்பில் கொந்தளித்த இளைஞர்கள்!! முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை : அலரி மாளிகை முற்றுகை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரி மாளிகை வாயிலையும் முற்றுகையிட்டனர். கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுக…
-
- 0 replies
- 308 views
-
-
வெலிக்கடை சிறைக் கலவரம் : பிரதான சாட்சியாளரின் ரிட் மனு தள்ளுபடி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன்போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. வெலிக்கடை கலவரத்தின் பிரதான சாட்சியாளர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காரணமாக கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரித்தி பத்மன் சுரசேன, …
-
- 0 replies
- 121 views
-
-
அதிபர் தேர்தலில் கோத்தாவை நிறுத்த ராஜபக்ச குடும்பம் முடிவு? சிறிலங்கா அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக, 2020 அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச …
-
- 3 replies
- 475 views
-
-
உள்ளூர் நிர்வாகத்தில் கட்சி அரசியல் முறை இருத்தல் ஏற்கத்தகாதது!! நாடாளுமன்ற ஆட்சியமைப்பு அரசியலில், வெற்றிபெற்ற கட்சிகள் தத்தமது நலனை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து இலங்கை வாழ் மக்களிடையே பாகுபாடின்றி சனநாயகத்தையும் சிவில் மனித உரிமைகளையும் பாதுகாத்து செயல்படுத்தும் வகையில் நிர்வகித்துச் செல்லக்கூடிய ஆட்சியை ‘தேசிய அரசு’ என்ற பெயரில் அமைக்க முன்வந்ததன் மூலம் தென்னிலங்கை மக்களில் பலர் எந்தளவுக்கு நாட்டின் மீதும் மக்களின் மீதும் பற்றுதலைக் கொண்டிருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. ஆ…
-
- 0 replies
- 295 views
-
-
கள் குடிப்போர் வீடுகளில் சண்டை ஏற்படுவதில்லை!! கள் குடிப்போர் வீடுகளில் சண்டை ஏற்படுவதில்லை!! யாழ்ப்பாணத்தில் கள் குடிப்பவர்களின் வீடுகளில் சண்டை ஏற்படுவதில்லை. ஆனால் சாராயம் அருந்துபவர்களின் வீடுகளில் தினமும் சண்டை ஏற்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் ஆனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான…
-
- 4 replies
- 734 views
-
-
சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடத்தப்படும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் மாறிமாறி எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் ஏதோ ஒருவகையில் சிறுபான்மையின மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் நிலைமை தொடர்ந்து வருகின்றது. கடந்த வாரம் அம்பாறையில் முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் உணவகங்கள் மீது திட்டமிட்டவகையில் பெரும்பான்மையினக் குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் வாகனங்களும் எரியூட்டப்பட்டன. கிழக்கில் முஸ்லிம் மக்களின் இதயப்பகு…
-
- 0 replies
- 286 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர், தமது பதவி நிலை மற்றும் இராணுவ அடையாளங்களையோ, சீருடையுடனான படத்தையோ, இராணுவ கருவிகள், மற்றும் நிறுவனங்களின் படத்தையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, அரசியல், மதம், இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விடயங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இ…
-
- 0 replies
- 199 views
-
-
சர்வதேச மகளீர் தினத்தன்று முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில்ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை அடைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டத்தின் ஓர் ஆண்டு நிறைவான எதிர்வரும் 08.03.18 அன்று ஓராண்டை நிறைவிற்கு கொண்டுவரும் இந்த வேளையில் இதுவரையும் அரச பிரதிநிதிகளிடமும்,அரசாங்கத்திடமும் எடுத்துகாட்டி எந்த தீர்வுகளும் கிடைக்காத சந்தர்பத்தில் எங்களின் பிரச்சனையினை சர்வதேச்திற்கு எடுத்துக்காட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஜக்கிய .நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கூட்டத்திலும் காண…
-
- 0 replies
- 296 views
-
-
‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ ‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ சொர்ணகுமார் சொரூபன் “வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுவதாக” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கை…
-
- 1 reply
- 285 views
-
-
தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! தமிழரசுக் கட்சியினரின் தொடர்பு ஐயப்பாடானது… வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்தேன். தேர்தலுக்கு முன்னரும் பின்னருமாக என்மீதும் எனது வீட்டின் மீதும் தாக்குதல் முயற்சிகளும் அச்சுறுத்தல் முன்னெடுப்புகளும் நடைபெற்றிருந்தது யாவரும் அறி…
-
- 1 reply
- 268 views
-
-
அனந்தியிடம் மாகாண எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கணை!! அனந்தியிடம் மாகாண எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கணை!! யாழ்ப்பாணத்தில் மதுப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண மகளிர் அமைச்சர் அனந்தி, சில மணி நேரத்திலேயே திக்கம் வடிசாலையை எம்மிடம் தாருங்கள் நாம் நடத்துகின்றோம் என கூறுகின்றார் என்றால் இவர் மதுவை கட்டுப்படுத்த கோருகின்றாரா அல்லது ஊக்குவிக்கின்றார் என வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சரமாரியாக …
-
- 1 reply
- 511 views
-
-
கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்!! கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்!! தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூத்த உப தலைவர் பொ.சிவகுலதிலக சிங்கத்தின் உயிரிழப்புக்கு, கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தின் செயற்பாடே காரணம் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். ‘மிக ஆபத்தான விபத்தில் சிக்கி முள்ளந்தண்டு உள்பட பல சத்திர சிகிச்சைகளை செய்து விரைவாக தேறிக்கொண்டிருந்த எமது கட…
-
- 0 replies
- 328 views
-
-
கிளிநொச்சியில் அதிக பனிமூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வழமைக்கு மாறாக இன்று(05) கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பலவேறு பணிகளுக்கு செல்லும் பொது மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில இடங்களில் பேரூந்து அருகில் வரும்வரைக்கும் தெரியாமல் இருக்குளம் அளவுக்கு பனி மூட்டம் நிலவியது. http://globaltamilnews.net/2018/69465/
-
- 0 replies
- 227 views
-
-
வரலாற்று அவதூறிலிருந்து விடுதலை செய்தார் அனந்தி!! வரலாற்று அவதூறிலிருந்து விடுதலை செய்தார் அனந்தி!! வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ் அரசுக் கட்சியினரே முன்னெடுத்தனர் என்று வடக்கு மாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தி ருப்பது வரவேற்கத்தக்கது. அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தினர் என்று தமிழ்த் தேசியக் கூட்…
-
- 1 reply
- 475 views
-
-
‘முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசு’ நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய சம்பவம் இதனையே உணர்த்துகின்றது என்றார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும்…
-
- 1 reply
- 286 views
-
-
3 பிள்ளைகளின் தந்தை ரயிலுடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்…
-
- 0 replies
- 309 views
-
-
விஷேட தூதுவர் மிரெட் ராட் அல் ஹுஸைன் - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் , மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள விசேட தூதுவர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகள் ஒ…
-
- 0 replies
- 136 views
-
-
சமாதானத்தை வெளிக்காட்டும் நினைவுச் சின்னங்களே சிறப்பு!! சமாதானத்தை வெளிக்காட்டும் நினைவுச் சின்னங்களே சிறப்பு!! எமது பிரதேசத்தில் பணியாற்றி விடைபெற்றுச் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் நினைவுச் சின்னங்கள் சமாதானத்தை வலியுறுத்துவனவாக அமைய வேண்டும். வன்முறையை தூண்டும் சின்னங்களாக இருந்து விடக்கூடாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெர…
-
- 2 replies
- 227 views
-
-
கத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…. கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் நேற்று முன்தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(05) கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் காலை முதல் ஒன்பது மணிவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கத்திவெட்டு எம் கலாசாரத்தை சீரழிக்கும், சந்தையின் பாதுகாப்பு யார் கையில்,…
-
- 0 replies
- 245 views
-
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பாராளுமன்றக்குழு தீர்மானிக்கும் திருகோணமலை நகர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாகவிருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மற்றும் தீர்மானம் என்னவென்பதை எமது பாராளுமன்றக்குழு கூடி ஒருமித்த தீர்மானம் மேற்கொள்ளும். இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூடவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார் சமூகசேவையாளரும் பிரபல வாத்தகருமான அமரர் கந்…
-
- 0 replies
- 142 views
-
-
ஜெனிவாவில் உபகுழுக் கூட்டங்களில் அழுத்தம் பிரயோகிக்கவுள்ள சர்வதேச நாடுகள் இலங்கை பதிலளிக்கும்; சூடுபிடிக்கிறது கூட்டத்தொடர் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா கனடா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனிவாவில் இலங்கை மனித உரிமை வி…
-
- 0 replies
- 141 views
-