Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனோர் அலு­வ­லக உறுப்­பினர் நிய­மனம் பாரா­ளு­மன்ற பாரம்­ப­ரி­யத்­திற்கு முர­ணா­னது கடு­மை­யாக சாடு­கிறார் ஜி.எல். பீரிஸ் (இரா­ஜ­துரை ஹஷான்) நல்­லாட்சி அர­சாங்கம் இம்­மாதம் 16 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கை­யையும் கடந்த கால அர­சாங்­கத்­தி­னையும் காட்­டிக்­கொ­டுக்கும். காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­திற்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாய முறை­மை­க­ளுக்கு எதி­ரா­கவே காணப்­ப­டு­கின்­றது என ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் பேரா­சி­ரியர் ஜி.எல் பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்­க்கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை…

  2. ஞான­சார தேரர் ஜப்பான் செல்ல நீதி­மன்றம் அனு­மதி (எம்.எப்.எம்.பஸீர்) பொதுபல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு ஜப்பான் செல்ல கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீஇராலக நேற்று அனு­மதி வழங்­கினார். ஜப்பான் செல்ல இன்று 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திக­தி­வரை ஞான­சார தேரரின் தடை செய்­யப்பட்ட வெளி­நாட்டு பய­ணத்தை நீதிவான் இவ்­வாறு தற்­கா­லி­க­மாக நீக்­கினார். ஜப்பான் சுமோபா சம்­புத்த விஹா­ரையில் இடம்­பெறும் விசேட மத அனுஷ்­டா­னங்­க­ளுக்­காக செல்ல ஞான­சார தேரர் அனு­மதி கோரி­யி­ருந்த நிலை­யி­லேயே நீதிவான் நேற்று அதற்­கான அனு­ம­தியைப் வழங்­கினார். குரு­ணாகல் தோர­யாய பகு­தியில், ஞான­சார தேரரைக் கைத…

  3. நாட்டில் இனப்­பி­ரச்­சினை தலை­தூக்கும் அபாயம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த தவ­றினால் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்­கிறார் திஸ்ஸ விதா­ரண (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் இனப்­பி­ரச்­சினை தலை­தூக்கும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த தவ­றினால் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து…

  4. TNAக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும் புதிய தேர்தல் முறையினாலும், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டமையினால் வாக்குகள் பிளவுப்பட்ட காரணத்தினாலும், இனப்பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட ஜயம் காரணமாகவும், இராணுவத்தின் பிடியில் காணிகள் விடுவிக்கப்படாமையினாலும், அபிவிருத்தி தொடர்பில் எம் மீது விமர்சனங்களும் வெறுப்புகளும் காரணமாக ததேகூ தேர்தலில் பின்னடைவவை சந்தித்துள்ளதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் …

  5. கொழும்பில் கொந்தளித்த இளைஞர்கள்!! கொழும்பில் கொந்தளித்த இளைஞர்கள்!! முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை : அலரி மாளிகை முற்றுகை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரி மாளிகை வாயிலையும் முற்றுகையிட்டனர். கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுக…

  6. வெலிக்­கடை சிறைக் கல­வரம் : பிர­தான சாட்­சி­யா­ளரின் ரிட் மனு தள்­ளு­படி வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன்­போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், அது தொடர்பில் விசா­ரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று தள்­ளு­படி செய்­தது. வெலிக்­கடை கல­வ­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர் ஒரு­வ­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட மனுவே, தற்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளதை கார­ண­மாக கொண்டு, மேன்முறை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரித்தி பத்மன் சுர­சேன, …

  7. அதிபர் தேர்தலில் கோத்தாவை நிறுத்த ராஜபக்ச குடும்பம் முடிவு? சிறிலங்கா அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக, 2020 அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச …

    • 3 replies
    • 475 views
  8. உள்ளூர் நிர்வாகத்தில் கட்சி அரசியல் முறை இருத்தல் ஏற்கத்தகாதது!! நாடா­ளு­மன்ற ஆட்­சி­ய­மைப்பு அர­சி­ய­லில், வெற்­றி­பெற்ற கட்­சி­கள் தத்­த­மது நலனை ஒரு மூலை­யில் ஒதுக்கி வைத்­து­விட்டு, ஒன்­றி­ணைந்து இலங்கை வாழ் மக்­க­ளி­டையே பாகு­பா­டின்றி சன­நா­ய­கத்­தை­யும் சிவில் மனித உரி­மை­க­ளை­யும் பாது­காத்து செயல்­ப­டுத்­தும் வகை­யில் நிர்­வ­கித்­துச் செல்­லக்­கூ­டிய ஆட்­சியை ‘தேசிய அரசு’ என்ற பெய­ரில் அமைக்க முன்­வந்­த­தன் மூலம் தென்­னி­லங்கை மக்­க­ளில் பலர் எந்­த­ள­வுக்கு நாட்­டின் மீதும் மக்­க­ளின் மீதும் பற்­று­த­லைக் கொண்­டி­ருந்­தார்­கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆ…

  9. கள் குடிப்­போர் வீடு­க­ளில் சண்டை ஏற்­ப­டு­வ­தில்லை!! கள் குடிப்­போர் வீடு­க­ளில் சண்டை ஏற்­ப­டு­வ­தில்லை!! யாழ்ப்­பாணத்­தில் கள் குடிப்­ப­வர்­க­ளின் வீடு­க­ளில் சண்டை ஏற்­ப­டு­வ­தில்லை. ஆனால் சாரா­யம் அருந்­து­ப­வர்­க­ளின் வீடு­க­ளில் தினமும் சண்டை ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வாறு வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் ஆனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. யாழ்ப்­ப­ாணத்­தில் உள்ள மது­பான…

  10. சிறு­பான்­மை­யினர் மீதான வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் சிறு­பான்­மை­யி­னரை இலக்­கு­வைத்து நடத்­தப்­படும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் மாறி­மாறி எந்­தக்­கட்சி ஆட்சி செய்­தாலும் ஏதோ ஒரு­வ­கையில் சிறு­பான்­மை­யின மக்கள் மீதான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­படும் நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது. கடந்த வாரம் அம்­பா­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மற்றும் உண­வ­கங்கள் மீது திட்­ட­மிட்­ட­வ­கையில் பெரும்­பான்­மை­யினக் குழு­வி­னரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன் வாக­னங்­களும் எரி­யூட்­டப்­பட்­டன. கிழக்கில் முஸ்லிம் மக்­களின் இத­யப்­ப­கு…

  11. சிறிலங்கா இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர், தமது பதவி நிலை மற்றும் இராணுவ அடையாளங்களையோ, சீருடையுடனான படத்தையோ, இராணுவ கருவிகள், மற்றும் நிறுவனங்களின் படத்தையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, அரசியல், மதம், இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விடயங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இ…

  12. சர்வதேச மகளீர் தினத்தன்று முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில்ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை அடைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டத்தின் ஓர் ஆண்டு நிறைவான எதிர்வரும் 08.03.18 அன்று ஓராண்டை நிறைவிற்கு கொண்டுவரும் இந்த வேளையில் இதுவரையும் அரச பிரதிநிதிகளிடமும்,அரசாங்கத்திடமும் எடுத்துகாட்டி எந்த தீர்வுகளும் கிடைக்காத சந்தர்பத்தில் எங்களின் பிரச்சனையினை சர்வதேச்திற்கு எடுத்துக்காட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஜக்கிய .நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கூட்டத்திலும் காண…

    • 0 replies
    • 296 views
  13. ‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ ‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ சொர்ணகுமார் சொரூபன் “வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுவதாக” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கை…

  14. தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! தமிழரசுக் கட்சியினரின் தொடர்பு ஐயப்பாடானது… வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்தேன். தேர்தலுக்கு முன்னரும் பின்னருமாக என்மீதும் எனது வீட்டின் மீதும் தாக்குதல் முயற்சிகளும் அச்சுறுத்தல் முன்னெடுப்புகளும் நடைபெற்றிருந்தது யாவரும் அறி…

  15. அனந்­தி­யி­டம் மாகாண எதிர்க்­கட்­சி த­லை­வர் கேள்விக்கணை!! அனந்­தி­யி­டம் மாகாண எதிர்க்­கட்­சி த­லை­வர் கேள்விக்கணை!! யாழ்ப்­பா­ணத்­தில் மதுப் ­பா­வ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண மக­ளிர் அமைச்­சர் அனந்தி, சில மணி நேரத்­தி­லேயே திக்­கம் வடி­சா­லையை எம்­மி­டம் தாருங்­கள் நாம் நடத்­து­கின்­றோம் என கூறு­கின்­றார் என்­றால் இவர் மதுவை கட்­டுப்­ப­டுத்த கோரு­கின்­றாரா அல்­லது ஊக்­கு­விக்­கின்­றார் என வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா சர­மா­ரி­யாக …

    • 1 reply
    • 511 views
  16. கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்!! கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்!! தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின் தலை­வர் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் செயற்­பாடே கார­ணம் என்று, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­கரி குற்­றம் சுமத்­தி­யுள்­ளார். ‘மிக ஆபத்­தான விபத்­தில் சிக்கி முள்­ளந்­தண்டு உள்­பட பல சத்­திர சிகிச்­சை­களை செய்து விரை­வாக தேறிக்­கொண்­டி­ருந்த எமது கட…

  17. கிளிநொச்சியில் அதிக பனிமூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வழமைக்கு மாறாக இன்று(05) கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பலவேறு பணிகளுக்கு செல்லும் பொது மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில இடங்களில் பேரூந்து அருகில் வரும்வரைக்கும் தெரியாமல் இருக்குளம் அளவுக்கு பனி மூட்டம் நிலவியது. http://globaltamilnews.net/2018/69465/

  18. வர­லாற்று அவ­தூ­றி­லி­ருந்து விடு­தலை செய்­தார் அனந்தி!! வர­லாற்று அவ­தூ­றி­லி­ருந்து விடு­தலை செய்­தார் அனந்தி!! வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் காலத்­தில் தன்­மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை தமிழ் அர­சுக் கட்­சி­யி­னரே முன்­னெ­டுத்­த­னர் என்று வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தி­ ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. அந்­தத் தாக்­கு­தலை ஈ.பி.டி.பியி­ன­ரும் ஆயு­தம் தாங்­கிய இரா­ணு­வத்­தி­ன­ருமே நடத்­தி­னர் என்று தமிழ்த் தேசி­யக் கூட்…

  19. ‘முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசு’ நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய சம்பவம் இதனையே உணர்த்துகின்றது என்றார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும்…

  20. 3 பிள்ளைகளின் தந்தை ரயிலுடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்…

  21. விஷேட தூதுவர் மிரெட் ராட் அல் ஹுஸைன் - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் , மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள விசேட தூதுவர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகள் ஒ…

  22. சமா­தா­னத்தை வெளிக்­காட்­டும் நினை­வுச் சின்­னங்­களே சிறப்பு!! சமா­தா­னத்தை வெளிக்­காட்­டும் நினை­வுச் சின்­னங்­களே சிறப்பு!! எமது பிர­தே­சத்­தில் பணி­யாற்றி விடை­பெற்­றுச் செல்­ப­வர்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டும் நினை­வுச் சின்­னங்­கள் சமா­தா­னத்தை வலி­யு­றுத்­து­வ­ன­வாக அமைய வேண்­டும். வன்­மு­றையை தூண்­டும் சின்­னங்­க­ளாக இருந்து விடக்­கூ­டாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெர…

  23. கத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…. கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் நேற்று முன்தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(05) கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் காலை முதல் ஒன்பது மணிவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கத்திவெட்டு எம் கலாசாரத்தை சீரழிக்கும், சந்தையின் பாதுகாப்பு யார் கையில்,…

  24. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை : கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும் திரு­கோ­ண­மலை நகர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம் என்­ன­வென்­பதை எமது பாரா­ளு­மன்­றக்­குழு கூடி ஒரு­மித்த தீர்­மானம் மேற்­கொள்ளும். இது தொடர்பில் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு கூட­வுள்­ளது என்று எதிர்க்­கட்­சித்­ த­லைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார் சமூ­க­சே­வை­யா­ளரும் பிர­பல வாத்­த­க­ரு­மான அமரர் கந்…

  25. ஜெனி­வாவில் உப­குழுக் கூட்­டங்­களில் அழுத்தம் பிர­யோ­கிக்­க­வுள்ள சர்­வ­தேச நாடுகள் இலங்கை பதி­ல­ளிக்கும்; சூடு­பி­டிக்­கி­றது கூட்­டத்­தொடர் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்­டங்­களில் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி தொடர்பில் வலி­யு­றுத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அமெ­ரிக்கா கனடா பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் இந்த உப­குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜெனி­வாவில் இலங்கை மனித உரிமை வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.