Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை புதிய வழியில் அரசாங்கம் பயணிக்கும் அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் ரணில் (எம்.சி.நஜி­முதீன்) நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு மக்கள் முழு அளவில் உடன்­பா­டில்லை என்­பதை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லி­னூ­டாகத் தெரி­வித்­துள்­ளனர். ஆகவே, மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற முடி­யா­மை­யை­யிட்டு கவ­லை­ய­டை­கிறோம். எனினும் எதிர்­வரும் இரு வருட ஆட்­சியில் மக்கள் எதனை எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை அறிந்­து­கொண்டு அவ்­வ­கை­யி­லான வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்­க­வுள்ளோம். அதற்­காக ஜனா­தி­பதி தலை­மையில் அமைச்­ச­ர­வை­யும் மாற்றி அமைக்கப்படும். அது தவிர, அர­சாங்­கத்தின் கொள்­கைத்­த…

  2. 62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு நோக்கி பயணம்.! (படங்கள்) இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா இன்று கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். இந்த நிலையில், 62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு ச…

  3. சிறிலங்காவுக்கான ஐ.நா தூதுவர் உனா மக்கோலி திடீர் மரணம் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய வந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார். வலுவான, உறுதியான, அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்த உனா மக்கோலி, சிறிலங்காவில் ஐ.நாவின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். உனா மக்கோலி சிறிலங்காவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இரண்டு ஆண்ட…

  4. சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க ‘ஏனைய வழிகளை’ ஆராயுமாறு கோருகிறார் செயிட் ஹுசேன் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் செயிட் ராட் அல் ஹுசேன், வரவேற்றுள்ளார். எனினும், 20…

  5. உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் வலியுறுத்தல் நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது முக்கியம் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்…

  6. புதுடெல்லி வருமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் மார்ச் 11ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோனும் அழைப்பு விடுத்துள்ளார். பிரெஞ்சுத் தூதுவரும் இந்தியத் தூதுவரும் இணைந்து நேற்று சிறிலங்கா அதிபரிடம் இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழைக் கையளித்தனர். இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார். …

  7. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்து லண்டன் கொமன்வெல்த் அலுவலகம் அனுப்பியுள்ள பதில் Report us Santhan 1 hour ago பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை சைகையின் மூலம் அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து, கொமன்வெல்த் அலுவலகத்தில் இருந்தும் பதில் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த தமிழர்கள்…

  8. அதிர்வு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

  9. தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கு வெளியிலிருந்து ஆத­ரவு!! தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கு வெளியிலிருந்து ஆத­ரவு!! வடக்கு, கிழக்­கில் உள்ள உள்­ளு­ராட்சி சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆத­ரவு கொடுப்­போம். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி ­ரன் தெரி­வித்­தார். உள்­ளு­ராட்சி சபை தேர்­த­லின் பின்­னர் வடக்கு, கிழக்­கில் உள்ள பல உள்­ளு­ராட்சி சபை­க­ளில் தொங்கு நிலை காணப்­ப­டு­கின்­றது. எந்­தக் கட்­சி­யு…

  10. கூட்­ட­மைப்­பில் மீள இணைய ஈ.பி.ஆர்.எல்.எப். முயற்சி? கூட்­ட­மைப்­பில் மீள இணைய ஈ.பி.ஆர்.எல்.எப். முயற்சி? தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­ டன் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீண்­டும் இணை­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் நேற்­றுப் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம், நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­று­வ­தற்கு நேரம் ஒதுக்­கித் தர வேண்­டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி…

  11. உண்­மையைக் கண்­ட­றி­வது அவ­சியம் யுத்­தத்தின் போதும் அதற்குப் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் போன மற்றும் கடத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் காணாமல் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ந்து சொல்­லொ­ணாத்­ துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்த மக்கள் தமது உற­வி­னர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரி தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற போதிலும் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பாரிய தயக்­கத்தை வெளிக்­காட்டி வரு­கின்­றது. இந்த விட­யத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் தொடர்ந்தும் தயக்கம் காட்டி வர…

  12. வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்! மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம்(3000) ரூபாய் தண்டம் விதித்து, ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம்(21.02.2018) பொது சுகாதரப் பரிசோதகர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையின…

    • 15 replies
    • 1.1k views
  13. ஊடக சுதந்திரம் – ஊழல் – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இலங்கை 91 இடத்தில்…. ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் ஆகியனவற்றின் அடிப்படையில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இலங்கை 91-வது இடத்திலும், இந்தியா 81-வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த விருடத்தில் இந்தப் பட்டியலில் 79-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 81-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது பூஜ்ஜியம் முதல் 100 வரை …

  14. பிர பல வெதுப்பகத்திற்கு சீல் வைத்து பூட்டு!!! மன்னாரில் உள்ள பிர பல வெதுப்பகம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த வெதுப்பகத்தில் உடல் நலத்திற்கு ஒவ்வாத வகையில் பொருட்களை களஞ்சியப்பதித்தியமை, அங்கு கடமையாற்றுபவர்கள் சிலர் தனி நபர் சுகாதாரத்தை கடைப்பிடிக்காமை, காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக நேற்று மன்னார…

  15. ஈழம் குறித்த சம்­பந்­தனின் எதிர்­வு­கூறல் ஒரு­மித்த நாட்­டுக்குள் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொண்டு இணைந்து செயற்­ப­டவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமி­ழீழ கதை­க­ளைக்­கூறி சிங்­கள மக்­களை ஏமாற்றி தேர்தல் வெற்­றி­யினைப் பெற்­றுள்ளார். தமி­ழீழம் மல­ரு­மாயின் அது மஹிந்த ராஜ­­பக் ஷ­வி­னா­லேயே அமையும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா . சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை அர­சியல் நெருக்­க­டிகள் தொடர்பில் பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்…

  16. முன்னாள் கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவை கைது செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளதா? நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ரவு (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான விசா­ர­ணை­க ளில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டவை கைது செய்ய வேண்­டிய தேவை உள்­ளதா என்­பதை நீதி­மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு நேற்று உத்­த­ர­விட்டார். அத்­துடன் அந்த விவ­காரம் தொடர்பில் இது­வரை செய்­யப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க ளில் மேலும் கைது செய்­யப்­ப­ட­வேண்­டிய சந்­தேக நபர்­களின் பெயர்ப் பட்­டி­ய­லையும் …

  17. அரசு வாக்­கு­று­தி­களை மதிக்க வேண்டும் : ஐரோப்­பிய ஒன்­றியம் (ரொபட் அன்­டனி) காணாமல் ஆக்­கப்­பட்டோர் பணி­யகம் மற்றும் நிலை­மா­று­கால நீதி ஆகி­யன தொடர்­பான வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்­துள்ள நிலையில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இலங்கை அலு­வ­லக பணி­யகம் தனது டுவிட்டர் தளத்தில் இட்­டுள்ள பதிவு ஒன்­றி­லேயே இதனைத் தெரி­வித்­துள்­ளது. “காணா­மல்­போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைப் பற்­றிய தக­வல்கள் சரி­யாக தெரி­யா­ததால் பல இலங்­கை­யர்கள் தேசிய நல்­லி­ணக்­கத்தில் பங்…

  18. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் Weiterempfehl இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு ச…

  19. முன்னணி ஒத்துழைக்காது என்பது தெரிந்த ஒன்று தான்!! முன்னணி ஒத்துழைக்காது என்பது தெரிந்த ஒன்று தான்!! தமிழ்க் கட்சிகள் அரசியல் கருத்தொற்றுமைக்கு பொதுக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்தமை ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதே. இருந்தாலும் தமிழர்களைச் சூழ்ந்துள்ள பாதகமான சாத்தியங்களைக் கருத்திற்கொண்டு கட்சிகளை அரசியல் கருத்தொற்றுமைக்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நாம் திரும்பப் பெறப்போவதில்லை. அது அப்படிய…

  20. இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா !! இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா !! யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது. கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு தலை­வர் பா.கஜேந்­தி­ரன் தலைமை தாங்­கி­னார். முதன்மை விருந்­தி­னர் கௌர­விப்பு, சார­ணர் சத்தி யப்­பி­ர­மா­ணம், வர­வேற்பு நட­னம், தலை­மை­யு­ரை­யைத் தொடர்ந்து நூற்­றாண்டு கீதம் வெளி­யீடு, நூல் வெளி­யீடு என்­பன இடம்­பெற்­றன. …

  21. குருநகர் மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு குருநகர் மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு வடக்கு முதலமைச்சர் திறந்து வைப்பு சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு PSDG நிதி மூலத்தின் கீழ் குருநகர் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கட்டடம் இன்று நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தலைமையில் இடம்பெற்றது …

  22. அதிக ஆச­னம் கொண்ட கட்­சிக்கே ஆட்சி உரிமை!! அதிக ஆச­னம் கொண்ட கட்­சிக்கே ஆட்சி உரிமை!! உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் எந்­தக் கட்சி கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டுள்­ளதோ அந்­தக் கட்சி ஆட்சி அமைப்­பதை கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நேற்று முடிவு செய்­யப்­பட்­டது. பரு­த்தித்­துறை, சாவ­கச்­சேரி நகர சபை­கள் மற்­றும் நெடுந்­தீவு பிர­தேச சபை என்­ப­வற்­றின் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­காக கூட்­ட­மைப…

  23. மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்.! மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருப்பதுதான் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை அவருக்கு வழங்குவதற்கு இடையூறாக இருக்குமாக இருந்தால் அதனை நீக்கினாலும் எந்த பிரச்சினையும் இல்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இதற்காக தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்க கோருகின்றமை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களிடம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டு த…

  24. விகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்டது போன்ற, கலப்பு முறையிலான தேர்தல் முறையை மாகாணசபைத் தேர்தல்களின் போதும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 50 வீத உறுப்பினர்களை தொகுதி முறையிலும், 50 வீத உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்யும் வகையில் புதிய கலப்பு தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மாகாணசபைகளுக்கான தேர்தல் தொகுதிகளை வரையறை செய்வதற்கான குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் பெறப்பட்டுள்ள…

  25. தேர்தல் ஆணைக்குழுத் தலைவரை களைப்படைய வைத்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய. கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான வேலைகளை மேற்கொண்டு நான் மிகவும் களைத்து விட்டேன். இந்த வேலைகளையெல்லாம் யாரிடமாவது கொடுத்து விட்டு, குறைந்தது ஒரு மாதத்துக்கு விடுமுறையில் சென்று ஓய்வெடுப்பதே நல்லது என நினைக்கிறேன். இதற்கு அரசியலமைப்பு இடமளித்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.